நிமலரூபனி்ன் படுகொலை- கண்டனத் தீர்மானத்தை EPDP எதிர்த்தது
#1
Posted 27 July 2012 - 07:42 PM
எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் நிமல ரூபனின் கொலைக்கான கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தாம் ஆதரிக்க போவிதில்லை என எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் ஆறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எனினும் ஆளும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
http://www.globaltam...IN/article.aspx

#2
Posted 27 July 2012 - 09:02 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 27 July 2012 - 11:12 PM
நாளை ஈ.பி.டி.பி. உறுப்பினரும் கூட அடித்துக்கொலை செய்யப்படும் நாள் வரலாம். அப்படி நடக்கும்பொழுது இவர்களுக்காக கண்ணீர் விடவும் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
கொலைப் பாவத்திற்கு கருவியாக இருக்கும் இந்த ஜென்மங்களா! கொலையை கண்டிக்கப்போவது?
#4
Posted 27 July 2012 - 11:19 PM
உண்மை. நான் சொல்லவந்தது என்னவென்றால் இந்த ஒட்டுண்ணிகள் ஒருநாள் எஜமானர்காளால் இரையாக்கப்படும் என்பதே.கொலைப் பாவத்திற்கு கருவியாக இருக்கும் இந்த ஜென்மங்களா! கொலையை கண்டிக்கப்போவது?
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#5
Posted 28 July 2012 - 12:44 AM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#6
Posted 28 July 2012 - 01:25 AM
இந்த கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் இம்சைக் கும்பலின் (டக்லஸ் கும்பல்) ஊளையிடலில் மயங்கிய சிலர், தாயாக பயணம் வந்து மயங்கியவர்கள் சிலர் இப்பவாவது திருந்த வேண்டும்! கண்ணால் காண்பதுவும், காதால் கேட்பதுவும் சில நேரங்களில் பொய்யாகிவிடும். பயணக் கட்டுரைகளில் இதுகளை வியந்தவர்கள் இதற்கு உதாரணம்.
சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!!
#7
Posted 28 July 2012 - 01:53 AM
#8
Posted 28 July 2012 - 02:49 AM
ஆரிய குளத்தில் குண்டி கழுவிய கழிவு நீர்.
ஊத்தை வாழியள்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.














