Jump to content


Tamil Star News
Photo

மார்பகப் புற்றுநோய் எதனால்... ஏற்படுகின்றது?


  • Please log in to reply
30 replies to this topic

#1 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 05:18 PM

.

எனது உறவினர் ஒருவருக்கு, மார்பகப் புற்று நோய் வந்து.. ஒரு பக்க மார்பகத்தை பத்து வருடடங்களுக்கு முன்பு, சத்திரசிகிச்சை மூலம் அகற்றி விட்டார்கள். அதன் பின் அவர், சுகதேகியாக தனது அன்றாட வேலைகளை... மற்றவர்களை விட சுறுசுறுப்பாக வாழ்ந்தவர். தனது வழமையான பரிசோதனைகளையும், வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு இணங்க செய்து வந்தவருக்கு, அடுத்த மார்பிலும் புற்று நோய் உள்ளதை வைத்தியர்கள் கண்டுபிடித்து... ஆரம்பத்திலேயே அகற்றி விட்டார்கள்.
இது, பரம்பரை வியாதியா?
இப்படியான சம்பவம் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்ததா?
இதனைத் தடுக்க என்ன வழி என்று ஆலோசனை இருந்தால் கூறுங்களேன்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert

#2 sitpi

sitpi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,038 posts
  • Gender:Male
  • Location:De
  • Interests:பலதும் பட்டதும் .

Posted 27 July 2012 - 06:07 PM

பரம்பரை வியாதியல்ல அது மட்டுமே தெரியும்.
  • தமிழ் சிறி likes this
நேற்று நாளை , என்பதை மறந்துவிடு . இப்போ இன்று வாழ்ந்துவிடு .

#3 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 06:12 PM

பரம்பரை வியாதியல்ல அது மட்டுமே தெரியும்.


நன்றி சிற்பி,
இதனையே... வைத்தியர்கள் திரும்பத் , திரும்பக் கேட்கிறார்கள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#4 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,924 posts
  • Gender:Male

Posted 27 July 2012 - 09:08 PM

கள உறவு ஒருவர் (இளங்கவி?) மார்பக புற்று நோய்
சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறியதாக ஒரு ஞாபகம்.

அவர் இதை வாசித்தால் நிச்சயம் பதில் கூறுவார்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#5 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 09:24 PM

கள உறவு ஒருவர் (இளங்கவி?) மார்பக புற்று நோய்
சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறியதாக ஒரு ஞாபகம்.

அவர் இதை வாசித்தால் நிச்சயம் பதில் கூறுவார்


உங்கள் தகவலுக்கு, நன்றி வாத்தியார்.
ஒருவருக்கு... மார்பகப் புற்று நோய் வந்த பின்பு, தடுக்க முடியாது.
வர, முதல் எப்படி.. தப்பிக்க முடியும்.
இன்னும்.. அதற்கு, வழி இல்லையா...

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#6 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,978 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 27 July 2012 - 09:40 PM

உங்கள் தகவலுக்கு, நன்றி வாத்தியார்.
ஒருவருக்கு... மார்பகப் புற்று நோய் வந்த பின்பு, தடுக்க முடியாது.
வர, முதல் எப்படி.. தப்பிக்க முடியும்.
இன்னும்.. அதற்கு, வழி இல்லையா...



பெண்கள் ஒவ்வொரு நாளும் கண்ணாடிக்கு முன்னால் நின்று மார்புகளை அழுத்தி பார்க்க வேண்டும் வீக்கம் எதுவும் இருந்தால் கட்டாயம் வைத்தியரிடம் போக வேண்டும்...பிராவை தொடர்ச்சியாக அணிந்திருந்தாலும் மார்பு புற்று நோய் வரும் என சொல்கிறார்கள் சரியாக தெரியவில்லை இது பற்றி தெரிந்த யாழ்கவி போன்றோர் தங்கள் கருத்துக்களை எழுதலாம்...இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஸ்மிய டெஸ்ட்[smear test] என்னும் புற்றுநோய்க்கான பரிசோதனை பெண்களுக்கு கட்டாயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#7 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 09:53 PM

பெண்கள் ஒவ்வொரு நாளும் கண்ணாடிக்கு முன்னால் நின்று மார்புகளை அழுத்தி பார்க்க வேண்டும் வீக்கம் எதுவும் இருந்தால் கட்டாயம் வைத்தியரிடம் போக வேண்டும்...பிராவை தொடர்ச்சியாக அணிந்திருந்தாலும் மார்பு புற்று நோய் வரும் என சொல்கிறார்கள் சரியாக தெரியவில்லை இது பற்றி தெரிந்த யாழ்கவி போன்றோர் தங்கள் கருத்துக்களை எழுதலாம்...இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஸ்மிய டெஸ்ட்[smear test] என்னும் புற்றுநோய்க்கான பரிசோதனை பெண்களுக்கு கட்டாயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்


அவர், மருத்துவ விடயங்களில் விழிப்புணர்வு உள்ளவர் ரதி.
பத்து வருடங்களாக... மருத்துவரின் ஆலோசனைப்படியே... நடந்து வந்துள்ளார்கள்.
அதுக்குப் பிறகும்.... இப்படி, வந்தது என்றால்... மருத்துவம் இன்னும் முன்னேறவில்லை என்று அர்த்தமா?

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#8 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,978 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 27 July 2012 - 10:01 PM

அவர், மருத்துவ விடயங்களில் விழிப்புணர்வு உள்ளவர் ரதி.
பத்து வருடங்களாக... மருத்துவரின் ஆலோசனைப்படியே... நடந்து வந்துள்ளார்கள்.
அதுக்குப் பிறகும்.... இப்படி, வந்தது என்றால்... மருத்துவம் இன்னும் முன்னேறவில்லை என்று அர்த்தமா?



எனக்கு தெரியவில்லை யாழில் உள்ள வைத்தியர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#9 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 10:23 PM

எனக்கு தெரியவில்லை யாழில் உள்ள வைத்தியர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்


யாழில் உள்ள வைத்தியர்கள், புத்தகத்தில் படித்தாலூம்....
அதன் வலியை... உணர்ந்தவர்கள் சொன்னால் நல்லது.
நாம்... இந்த உலகில் பிறக்கும் போது, எமக்கு பால் கொடுத்து...
எம் உயிரை, வாழ வைப்பதே... அந்த முலை தான்.
அதற்குப் பெயர் தாய். அதற்காக... உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#10 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,600 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 27 July 2012 - 10:32 PM

கள உறவு ஒருவர் (இளங்கவி?) மார்பக புற்று நோய்
சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறியதாக ஒரு ஞாபகம்.

அவர் இதை வாசித்தால் நிச்சயம் பதில் கூறுவார்


யாழ்கவியையும் இளங்கவியையும் போட்டுக் குழப்பிய வாத்தியாரை என்ன பண்ணலாம்? :rolleyes: :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#11 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 10:38 PM

யாழ்கவியையும் இளங்கவியையும் போட்டுக் குழப்பிய வாத்தியாரை என்ன பண்ணலாம்? :rolleyes: :D


உந்தக் குழப்பம் வரும் எண்டு தான்....
கவிதை வாசிக்கவே.... போறதில்லை.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#12 eelapirean

eelapirean

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,003 posts
  • Gender:Male
  • Location:தமிழீழம்

Posted 27 July 2012 - 11:14 PM

தமிழ்சிறி இந்த நோய் வரக் காரணம் பிள்ளைகளும் கணவனுமே.

கூட விடயம் தெரிந்தவர்கள் எனக்கு அப்படி வராது இப்படி வராது என்ற எண்ணத்தில் கவலையீனமாக இருந்து விடுகிறார்கள்.

இருப்பாய் தமிழா நெருப்பாய்

இருந்தது போதும் செருப்பாய்


#13 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 11:38 PM

தமிழ்சிறி இந்த நோய் வரக் காரணம் பிள்ளைகளும் கணவனுமே.

கூட விடயம் தெரிந்தவர்கள் எனக்கு அப்படி வராது இப்படி வராது என்ற எண்ணத்தில் கவலையீனமாக இருந்து விடுகிறார்கள்.


ஈழப்ப்ரியன்,
அப்படி, அடித்துக் கூறுகின்றீர்கள்,காரணத்தையும் சொன்னால் மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#14 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,600 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 27 July 2012 - 11:43 PM

ஈழப்ப்ரியன்,
அப்படி, அடித்துக் கூறுகின்றீர்கள்,காரணத்தையும் சொன்னால் மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.


எனக்கென்னவோ அதிலை ஒரு வில்லங்கம் தெரியுது.. :rolleyes:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#15 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 27 July 2012 - 11:58 PM

பிள்ளைகளுக்கு பால் கொடுப்பது தொடர்பாகவும் இருக்கலாம் என முன்பு வாசித்த ஞாபகம். இதைவிட அன்றாட பாவனைப் பொருட்களில் உள்ள இரசாயனங்களும் காரணமாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. தெரிந்த மருத்துவர்கள்தான் இதனை விளக்க வேண்டும்.

Cervical Screening / Smear test கருப்பை புற்று நோய் தொடர்பான பரிசோதனை என நினைக்கிறேன்.

#16 Nathamuni

Nathamuni

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 335 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 12:44 AM

டாக்டர் நண்பரிடம் பேசும் போது வெளிப்படையாக ஒரு கருத்தினை தெரிவித்தார்.

பெண்களுக்கு வரும் இது போன்ற பல வியாதிகளுக்கு மூல காரணமாக இருக்கக் கூடியது 'கருத்தடை மாத்திரைகள்' என சொல்கின்றார்.

இந்த கருத்தடை மாத்திரைகள் உடலின் இயற்கையான சுரப்பிகளின் செயல் பாடுகளை தடுத்து, பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கருக்கட்டல் எனும் ஏதோ ஒன்றினை தடுக்கப் பயன்படும் இது, அது தொடர்பான சுரப்பிகளின் இயற்கையான செயல் பாட்டினை தடுக்க, அது வேறு எங்கோ பக்க விளைவினைக் காட்ட இது போன்ற பிரச்சினைகள் வரும்.

சிலரது உடல் வாசிக்கு இது ஒன்றும் செய்யாது, வேறு சிலருக்கோ குளறுபடி தான். இவர்களுக்கு பின்னர் குழந்தை வேண்டும் எனும் போது, கருக்கட்ட முடியாத அவல நிலைமையும் உண்டாகும். வேறு சிலருக்கு இது போன்ற வியாதிகள் வரலாம்.

பழைய காலத்திலும் கருவினை தடுக்க, அழிக்க, மூலிகை வைத்தியம் பார்த்து இருக்கின்றனர். எனவே இவ் வியாதிகள் முன்னரும் இருந்திருக்கின்றன.

இதனை மக்களுக்கு விபரிக்க முனைந்தால், வேறு சமூக பிரச்சனைகள் உருவாகும் (Eg: teen age pregnancy). எனவே அரசு இதனை கண்டு கொள்ளாது.

இது தான் முக்கிய காரணம் என சொல்ல வரவில்லை ஆனால், கருத்தடை மாத்திரைகள் தவிர்க்கப் பட வேண்டும்
  • குமாரசாமி, இசைக்கலைஞன், தமிழ் சிறி and 1 other like this

#17 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 28 July 2012 - 01:02 AM

தப்பிலி, நாதமுனி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நாதமுனி கூறிய மாதிரி... கருத்தடை மாத்திரை பாவித்திருப்பார்களோ என்று தெரியாது.
எனது வாழ்வில்....ஒரேயொரு முறை தான்... 30 கருத்தடை மாத்திரை வாங்கினேன்.
மிச்சம் எல்லாம்... கடவுள் தந்தது :D :wub: .

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#18 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,647 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 28 July 2012 - 01:11 AM

என்ரை/எங்கடை வாழ்க்கையிலை கருத்தடை மாத்திரையள் பாவிச்சதேயில்லை.......இனியும் பாவிக்கபோவதுமில்லை....இனியெங்கை பாவிச்சும் ஒண்டுதான் பாவிக்காட்டிலும் ஒண்டுதான் :( ......

Edited by குமாரசாமி, 28 July 2012 - 03:38 PM.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#19 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,854 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 01:27 AM

மார்பக புற்றுநோய்க்கான காரணங்களாக பரம்பரை தொடக்கம் பல விடயங்கள் கூறப்படுகின்றன. ஆனால், நான் அண்மையில் வாசித்த ஓர் கட்டுரை மூலம் அறிந்தது mammogram cancer screening நன்மையை விட அதிகளவு தீமையையே கொடுப்பதாகவும், எனவே தேவையில்லாமல் mammogram பரிசோதனை செய்யவேண்டாம் எனவும் கூறப்பட்டது. உங்கள் உடலை அடிக்கடி சுரண்டி ஏதாவது வியாதி உள்ளாதா என்று நோண்டிப்பார்ப்பதும் ஆபத்தானது. உங்களால் முடியுமான அளவுக்கு சரியான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இவற்றுடனான ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள். அதையும் மிஞ்சி வியாதிகள் வந்தால் போராடி வெல்வதற்கு முயற்சிக்கவேண்டியதுதான்.

#20 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 28 July 2012 - 01:38 AM

குமாரசாமி அண்ணைக்கும், கரும்புக்கும்...
கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]