ஏன் இப்பிடி நடக்குது ?
#1
Posted 22 July 2012 - 04:23 PM
இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#2
Posted 22 July 2012 - 04:44 PM
தமது பலம் பலவீனங்களை உணர்ந்து தமது வரு செலவுகளுக்கு அமைய தமக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை வெளியார் தலையீடுகள் இல்லாமல் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்புடன் வாழவேண்டும்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 22 July 2012 - 05:17 PM
இப்படியான சம்பவங்களை தடுக்கவேண்டுமாயின் புரிந்துணர்வுடன் கூடிய விட்டு கொடுப்பு குடும்பத்துக்குள் மிகவும் அவசியம்.
#4
Posted 22 July 2012 - 05:25 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#5
Posted 22 July 2012 - 06:43 PM
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தால், நிம்மதி இல்லாத, பிடிக்காத வாழ்க்கை நடத்துவதை விட இருவரும் பிரிவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
- குட்டி likes this
#6
Posted 22 July 2012 - 07:51 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#7
Posted 22 July 2012 - 08:17 PM
அதேய் தப்பிலி அண்ணா வாழ்க்கை எனபதேய் கொஞ்ச காலம் தான் சோ எல்லா விதத்திலும் சேர்த்து வாழ முயற்சிப்பது பிடிக்கலியா பிரிஞ்சு போய்டணும் முதல்ல சமூகத்துக்காக வாழுறத விட்டுட்டு எங்களுக்காக வாழ பழகிக்கணும்
இதையே உங்கடை அப்பா அம்மாவும் செய்ய வெளிக்கிட்டிருந்தால் ?????????????
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#8
Posted 22 July 2012 - 09:06 PM
இப்படி பல நடந்து கொண்டேயிருக்கின்றன.
அளவுக்கு மிஞ்சிய ஆசைகள். வேளைபளு, மன உளைச்சல், போட்டி பொறாமைகள் என்று அடுக்குக்கொண்டே போகலாம்
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#9
Posted 22 July 2012 - 09:06 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#10
Posted 22 July 2012 - 09:14 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#11
Posted 22 July 2012 - 09:19 PM
முன்னேறியவனுக்கும் முன்னேற வேண்டியவர்களுக்கும்
இடையில் பல கோடுகள் வெளியாக உள்ளன.
தமிழ்ச் சமுதாயத்தில் இப்படியான பல நிகழ்வுகள்
நாம் முன்னேற இன்னும் இடம் இருக்கின்றது என்பதைக்
காட்டி நிற்கின்றன.
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#12
Posted 22 July 2012 - 09:26 PM
வாவ் வாவ் என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி அதான் தெளிவா சொல்லி இருக்கனை முடியும் வரை வாழ்த்து பாப்பது பிடிகலிய கொலை செய்றத விட்டுட்டு பிரிஞ்சுபோகலாம் தானேய் அத விட்டுட்டு டெய்லி சண்டை பிடிசுகொண்டு கொலை செய்யிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழணுமா? எங்க அம்மா அப்பாக்கு பிடிச்சிருந்திச்சு அதனால வாழ்ந்திசினம் என்னையும் பெத்திசினம் இப்பிடி அறிவுபூர்வமா சிந்திச்சு யாழ்ல எழுத
அப்ப உங்கடை அப்பா அம்மாவுக்கு இருந்த சகிப்பு தன்மை ஏன் இப்பத்தையாக்களுக்கு இல்லை ??? எடுத்ததுக்கெல்லாம் கோடுகச்சேரியெண்டால் அந்தகிரகங்கள் கலியாணம் கட்டத்தேவையில்லை . உங்கடை அப்பா அம்மா காலத்தில உண்மையான அன்பு எண்ட ஒரு சாமான் இருந்திது . அதால மற்ற பிரச்சனையள் அன்புக்கு முன்னால ரண்டாம் பட்சமாய்போச்சுது . இப்ப உங்களைப்போல ஆக்களின்ரை தத்துவங்களால எப்பிடி ஒரு ஆரோக்கியமான சமூகம் வளரும் ????????
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#13
Posted 22 July 2012 - 09:28 PM
தொடர்புபட்ட ஆணும் பெண்ணும் பிரிந்திருந்தால், மீண்டும் சேர்ந்து வாழக் கூடிய கூடிய சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கலாம்.
- குட்டி likes this
#14
Posted 22 July 2012 - 09:50 PM
அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு
- விசுகு and நிலாமதி like this
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#15
Posted 22 July 2012 - 09:54 PM
தமிழர்களுக்கும் பல நெருக்கடிகள் அதை தீர்ப்பதில்லை கடைசியில் வீபரீதமான முடிவுகள்.
அண்மையில் சுவிஸ்சில் ஒரு தமிழர் தற்கொலை செய்து கொண்டார். நல்லாக இருந்தார்,சீட்டு கட்டியோ பிடிச்சோ கடனாளி ஆகிவிட்டார் மானம், ஆய்க்கினை ,விரக்தி தற்கொலை செய்து கொண்டார்.
#16
Posted 22 July 2012 - 09:58 PM
இதையே உங்கடை அப்பா அம்மாவும் செய்ய வெளிக்கிட்டிருந்தால் ?????????????
கோமகன் அந்தக் காலத்தில் விவாகரத்து நடைபெறவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா?
அல்லது அந்தக் காலத்தில் கணவன் மனைவியைக் கொல்லவில்லை
எனச் சொல்ல வருகின்றீர்களா?
எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஆனால் புலம்பெயர்ந்தும் அது தொடர்வது தான் கவலைகுரிய விடயம்.
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#17
Posted 22 July 2012 - 10:49 PM
- விசுகு and நிலாமதி like this
#18
Posted 23 July 2012 - 03:13 PM
அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.
அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு
சரி.............. உங்களை விட்டாச்சு .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#19
Posted 23 July 2012 - 03:26 PM
கோமகன் அந்தக் காலத்தில் விவாகரத்து நடைபெறவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா?
அல்லது அந்தக் காலத்தில் கணவன் மனைவியைக் கொல்லவில்லை
எனச் சொல்ல வருகின்றீர்களா?
எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஆனால் புலம்பெயர்ந்தும் அது தொடர்வது தான் கவலைகுரிய விடயம்.
அப்பொழுதும் நடந்தது......... நான் இல்லை என்று சொல்ல வரவில்லை . ஆனால் புலம் பெயர்ந்தபின் இப்பொழுது ஒப்பீட்டளவில் கூடியிருப்பது பற்றிய எனது விசனத்தைப் பதிந்தேன் . சுண்டு சொன்னமாதிரி கலியாணத்திற்கு முதல் கொடுக்கும் ஓவர் பில்டப்புகளும் முக்கிய காரணம் .
Edited by கோமகன், 23 July 2012 - 03:27 PM.
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#20
Posted 23 July 2012 - 10:02 PM
அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.
அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு
இதில் உண்மை இருந்தாலும் ஆண்களும் ஊருக்குப் போய் அவர்களது உண்மையான நிலையை சொல்லாமல் புழுகி அடிக்கிறதும் முக்கிய காரணம்















