Jump to content

ரமழான் நோன்பு: ஏனைய மதத்தினருக்கு சவுதி அரசு எச்சரிக்கை


Recommended Posts

ரமழான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.

ரமழான் நோன்பு நேற்று ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரமழான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்" என, எச்சரித்துள்ளது. ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39567

Link to comment
Share on other sites

[size=5]மிகவும் பணபலம் கொண்ட நாடு என்றபடியால் மனிதஉரிமைகள் பற்றி யாரும் கதைக்கவே மாட்டார்கள் ![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும்..இதுநடை முறைப்படுத்தப் படலாம்......பெண்களை முட்டாக்கு போடச் சொன்ன மதகுரு உள்ள நாடாச்சே....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.