Jump to content


Tamil Star News
Photo

எனக்கு பிடித்த சிந்திக்க வைக்கும் வரிகள்.


  • This topic is locked This topic is locked
70 replies to this topic

#1 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 July 2012 - 06:22 PM

நான் முகநூலில் பல சிந்திக்க வைக்கும் வரிகளை காண்கிறேன். கண்டுகொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே இன்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். :) நீங்களும் விரும்பினால் இணையுங்கள். :)

இதிலுள்ள எதுவும் எனக்கு சொந்தமானதல்ல என்பதை முதலே தெரிவிக்கிறேன். :)

பி.கு: படத்தை நீக்கி விட்டு வரிகளை மட்டும் இணைத்துள்ளேன்.

------------------------------------------------------------------------------------------

எழுந்திருப்பதை 10 நிமிடங்கள் தள்ளிப்போடுவதிலிருந்து
அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன

Edited by துளசி, 01 August 2012 - 11:48 PM.

  • தமிழரசு and sudalai maadan like this

Advert

#2 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 July 2012 - 06:37 PM

சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல.
கவலையை மற(றை)க்க கற்று கொண்டவர்கள்.

Edited by துளசி, 22 July 2012 - 05:00 PM.


#3 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 July 2012 - 06:45 PM

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்.

Edited by துளசி, 22 July 2012 - 04:58 PM.

  • sudalai maadan likes this

#4 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 12:54 AM

உங்கள் கோபத்திற்காக வேறு யாராலும் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்.
உங்கள் கோபத்தாலேயே தண்டிக்கப்படுவீர்கள்.
- புத்தர் -

Edited by துளசி, 22 July 2012 - 05:05 PM.


#5 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 01:09 AM

----

Edited by துளசி, 22 July 2012 - 04:17 PM.


#6 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 01:20 AM

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு
எளிதில் வெற்றி பெறுவாய்

Edited by துளசி, 22 July 2012 - 05:04 PM.


#7 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 09:38 AM

அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்


இரு வித மனிதர்களையும் மறக்கவே முடிவதில்லை


  • anni lingam likes this

#8 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,412 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 21 July 2012 - 09:53 AM

நல்ல பயன்னுள்ள தகவல்கள் ....
பகிர்விற்கு நன்றி துளசி. :)
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#9 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 10:03 AM

நல்ல பயன்னுள்ள தகவல்கள் ....
பகிர்விற்கு நன்றி துளசி. :)

நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

#10 லியோ

லியோ

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 496 posts
  • Gender:Male
  • Location:துயரக்கடல்
  • Interests:cricket,football,vollyball,poem

Posted 21 July 2012 - 11:24 AM

நன்றாக உள்ளது.
பகிர்விற்கு நன்றி


#11 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 11:33 AM

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்

நன்றாக உள்ளது.
பகிர்விற்கு நன்றி

நன்றி அண்ணா வருகைக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள். :)

Edited by துளசி, 22 July 2012 - 05:11 PM.


#12 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 11:45 AM

உன் கைரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பி விடாதே
ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு

Edited by துளசி, 22 July 2012 - 05:12 PM.

  • மல்லையூரான் likes this

#13 விஜயகுமார்

விஜயகுமார்

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 83 posts
  • Gender:Male
  • Location:தமிழர்கள் உலகம்.
  • Interests:மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, கவிதை வரைவது ,மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது

Posted 21 July 2012 - 12:00 PM

நல்ல சிந்தனை துளிகள்

நன்றி துளசி (மூலிகைச் செடி)!!
என்றும்

ப. விஜயகுமார்

#14 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 12:05 PM

அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால்
கடமையை நிறைவேற்ற முடியாது.

- வி.எஸ்.காண்டேகர் -

நல்ல சிந்தனை துளிகள்

நன்றி துளசி (மூலிகைச் செடி)!!

நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள். :) நான் துளசியே தவிர துளசிச்செடி அல்ல. :D

Edited by துளசி, 22 July 2012 - 05:17 PM.


#15 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,331 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 21 July 2012 - 01:36 PM

Posted Image
  • துளசி and anni lingam like this

#16 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 01:40 PM

நன்றி யாழ் அன்பு அண்ணா வருகைக்கும் சிந்தனை பகிர்வுக்கும். நல்ல அர்த்தம். :)

Edited by துளசி, 01 August 2012 - 11:48 PM.


#17 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 02:41 PM

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் - ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைப்படுத்த கூடாது.

- சார்லி சப்ளின் -

Edited by துளசி, 22 July 2012 - 05:18 PM.


#18 நீலமேகம்

நீலமேகம்

    நெருப்பு

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 599 posts
  • Gender:Male
  • Location:டீக்கடை,கள்ளுக்கடை,படித்துறை

Posted 21 July 2012 - 03:09 PM

"மற்றவரை ஏய்ப்போர்க்கு மானிடராய் வாழவும் தகுதியில்லை,
இப்படி இருக்கையிலே இவர்க்கெலாம் இப்படி சிந்தனைகளை தொடவும் அருகதை இல்லை."

இதுவும் எனக்குப் பிடித்த சிந்தனைத்துளிகள்.
நல்லவங்க கண்ணீர் சிந்தினா கெட்டவங்க ரத்தம் சிந்தியே ஆகணும்..
www.facebook.com/நெருப்பு நீலமேகம்

Posted Image

#19 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 04:41 PM

திரும்ப பெற முடியாதவை.
  • உடலை விட்ட உயிர்
  • பேசி விட்ட வார்த்தை
  • கடந்து விட்ட நாட்கள்
  • இழந்து விட்ட இளமை
  • கொடுத்து விட்ட வாக்கு.

Edited by துளசி, 22 July 2012 - 05:20 PM.


#20 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 21 July 2012 - 04:48 PM

கஸ்ரங்கள் மட்டும் இல்லை என்றால்
போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய் விடும்.

Edited by துளசி, 21 July 2012 - 04:51 PM.





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]