முள்ளிவாய்க்கால் என்பது உலகில் எமக்கொரு ஆணித்தரமான அத்திவாரத்தை உருவாக்கி தந்துவிட்டது....அதில் வீடு கட்டுவதற்கு நீயா நானா போட்டிகள்....அதை விட நரிக்குறவர்களின்(நாகரீக அகதிகள்)ஊளைகள் படு மோசம்.
நன்றி அரிஞ்சயன்
தமிழர் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இதே பிரச்சனைகள், ஆளுமையுள்ள தலைமை போராட்டத்தை முன்னெடுத்து உலகுக்கு அதை அறியச் செய்தது, அளுமை அற்றவர்கள அழிந்தது போனார்கள், எதிரியுடனும் இணைந்து கொண்டார்கள். அதனாலேயே எங்களுக்கு இருவழிப்போராட நிலையாய் இருந்தது, இன்றும் இப்படித்தான் நிலமை, பார்ப்போம்














