Jump to content


Tamil Star News
Photo

முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடவில்லை....


  • Please log in to reply
20 replies to this topic

#21 அரிஞ்சயன்

அரிஞ்சயன்

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 32 posts
  • Gender:Male
  • Location:தஞ்சம் புகுந்த தேசம்
  • Interests:தேசியத்தலைவனின் கொள்கையை பின்பற்றல், எங்கும் தமிழன் எதிலும் தமிழன், இசை, கவிதை, கதை, இயற்கையை அழகை ரசித்தல்/படம் பிடித்தல் இன்னும் பல..

Posted 08 August 2012 - 11:21 AM

முள்ளிவாய்க்கால் என்பது உலகில் எமக்கொரு ஆணித்தரமான அத்திவாரத்தை உருவாக்கி தந்துவிட்டது....அதில் வீடு கட்டுவதற்கு நீயா நானா போட்டிகள்....அதை விட நரிக்குறவர்களின்(நாகரீக அகதிகள்)ஊளைகள் படு மோசம்.

நன்றி அரிஞ்சயன்


தமிழர் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இதே பிரச்சனைகள், ஆளுமையுள்ள தலைமை போராட்டத்தை முன்னெடுத்து உலகுக்கு அதை அறியச் செய்தது, அளுமை அற்றவர்கள அழிந்தது போனார்கள், எதிரியுடனும் இணைந்து கொண்டார்கள். அதனாலேயே எங்களுக்கு இருவழிப்போராட நிலையாய் இருந்தது, இன்றும் இப்படித்தான் நிலமை, பார்ப்போம்

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]