முன்னாள் தமிழீழக் காவல்துறை உறுப்பினர் பரிதாப மரணம்!
#1
Posted 13 June 2012 - 09:14 PM
தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார்.
களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து பரிதாபகரமாக சம்வப இடத்திலேயே மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக இருந்தவர்.
பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்று மாலை சடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
http://links.lankasr...globaltamilnews
தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை
நட்புடன் கிளியவன்.


#2
Posted 13 June 2012 - 09:31 PM
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Edited by வாத்தியார், 13 June 2012 - 09:31 PM.
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#3
Posted 13 June 2012 - 09:57 PM
மண் அகழும்போது பொதுவாக ஐந்து அடி ஆழத்திற்கு மேலாக செங்குத்தாக அகழக்கூடாது. ஆழமாக அகழும்போது சரிவாக அகழ்ந்து செல்ல வேண்டும்.
#4
Posted 13 June 2012 - 10:11 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#5
Posted 14 June 2012 - 03:17 AM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#6
Posted 14 June 2012 - 04:26 AM
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#7
Posted 14 June 2012 - 05:07 AM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#8
Posted 14 June 2012 - 10:21 AM
கண்ணீர் வணக்கங்கள்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல்கள் கூறி இந்தக்குடும்பத்தை இவரின் பிள்ளைகளை எமது சமூகம் வாழவைக்கவேண்டும்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#9
Posted 14 June 2012 - 10:22 AM
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை
#10
Posted 14 June 2012 - 01:29 PM
எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.
"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "
#11
Posted 14 June 2012 - 02:49 PM
வேலையின் நிமித்தம் ஆபத்தான காரியத்தில் குடும்பத்துக்காக இறங்கியுள்ளார். வெளிநாடுகளில் என்றால் இப்படியான வேலை செய்பவர்களுக்கு நிறுவனமே உதவி செய்யும். எம்மூரில் தான் கேட்பாரில்லையே!
#12
Posted 14 June 2012 - 03:11 PM
#13
Posted 14 June 2012 - 03:12 PM
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#14
Posted 14 June 2012 - 03:33 PM
அவரது குடும்பத்தவர் சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#15
Posted 14 June 2012 - 07:09 PM
சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறேன்
#16
Posted 14 June 2012 - 11:09 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#17
Posted 14 June 2012 - 11:09 PM
- பீல்ட் மார்சல் கந்தவனம்
#18
Posted 15 June 2012 - 12:48 AM
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்















