Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! May 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே திங்கள் 2012 பொற்கிளி (ழி) பெற்ற சாந்தி அக்காவிற்கு வாழ்த்துக்கள். இதர பாராட்டுப் பெற்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

வேலைப்பளுக்களின் மத்தியிலும் கிரமமாக யாழ் பொற்கிளி(ழி) காணொளியை தொகுத்து வழங்கும் போக்குவரத்து (CarDriving.CA) க்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே முகப்பின் ஓரத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுகளைத்தாங்கியபடியே

உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளை தைரியமாக வளருங்கள்

எனது கலண்டர் பொன்மொழிகள்

மனதில் உறுதி வேண்டும்

உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

உடலசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

கணவரிடம் கடந்தகால வாழ்க்கையைச் சொல்லலாமா?

கூழ் செய்வது எப்படி? ஒசுரேலியன்முறை

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

எதை இழந்தாய்?

மகசீன் சிறையில் இருந்து பளையூரான் எழுதிய உணர்வுகள்

இந்தப்பத்து பதிவுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து உங்களுடைய இப்பகுதி மிகவும் ஆரோக்கியமாகவும் எதிர்காலத்தில் யாழுக்கு என்று ஒரு விரிந்த தளத்தையும் அடையாளம் காட்டுவதாகவும் அமைகிறது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

பொற்கிழி பெற்ற சாந்திக்கும் பாராட்டுப்பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

may மாதத்துக்கான போக்குவரத்தின் பொற்கிழி பரிசாக பெற்ற சாந்தி அக்காவிற்கும் மற்றும் பாராட்டுகளை பெற்ற உறவுகளுக்கும்

வாழ்த்துகள்

போக்கு வரத்துக்கு மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின், பொற்கிழி பெற்ற சாந்திக்கு வாழ்த்துக்கள் :) .

பாராட்டுப் பெற்ற சக உறவுகளுக்கும்... பாராட்டுக்கள்.

போக்குவரத்தின் மனமுவர்ந்த சேவையை... எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். :rolleyes:

Link to comment
Share on other sites

மே மாதத்திற்கான பொற்கிழி பெற்ற சாந்தி அக்காவுக்கும், பாராட்டு பெற்ற ஏனைய அனைவருக்கும் வாழ்த்துகள். :)

என்னுடைய ஒரு இணைப்பும் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

அதற்கான பாராட்டை அதை எழுதியவருக்கு தெரிவித்து கொள்கிறேன்... :)

இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்திற்கும் நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தெரிவுகள் அனைத்தும் கள உறவுகளின் திறமையையும்

அவர்களின் சமுதாய நலன்களில் உள்ள அக்கறையையும்

சுட்டி நிற்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொற்கிளி பெற்ற சாந்திக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்படும் போக்குவரத்திற்கு பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற சாந்திக்கும் . பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற சாந்திக்கும், மற்றும் பாராட்டுப் பெற்ற கருத்தாளர்களுக்கும், வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும், எமக்கு ஊக்கமளித்து வரும், போக்குவரத்துக்கும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

சாந்தி அக்காவுக்கும், பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்ட ஏனைய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொற்கிளி பெற்ற சாந்திக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

போக்குவரத்து ,

மேமாதத்திற்கான பொற்கிளிக்கான உங்கள் அன்பளிப்பு பேபால் மூலம் அனுப்பியிருந்தீர்கள் 51,92€ கிடைத்தது. மிக்க நன்றிகள்.

களத்தில் எல்லாப் பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் இந்த பொற்கிளி பற்றிய சரியான தெளிவு முதலில் இருக்கவில்லை. உங்கள் தனிமடல் வந்த போதுதான் பொற்கிளி பற்றி வாசித்தேன்.

நீங்கள் தெரிவு செய்த தலைப்பும் பளையூரான் என்ற கைதியின் கவிதை. அத்தலைப்பு பெரிய விவாதமாக நீண்டது. பளையூரானும் 3பிள்ளைகளின் தந்தை 17வயதில் போராட்டத்தில் இணைந்து நாட்டுக்காகவே தனது குடும்பம் குழந்தைகளை விட்டு வாழ்ந்து இன்று குரல்கள் அடைக்கப்பட்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 23வருடங்கள் போராட்ட வாழ்வு 5வருடம் சிறை. அதுவும் ஆயுள் முழுவதும் இழுபடப்போகிற நிலமை.

ஒரு கைதியின் கவிதைக்கு கிடைத்த அன்பளிப்பு இன்னொரு கைதியின் தந்தையின் மரணச்சடங்கிற்கு உதவுகிறது.

உங்களால் வழங்கப்பட்ட அன்பளிப்பினை அனுராதபுரம் சிறையில் இருக்கிற கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்குகிறேன்.

சத்தியாவின் தந்தையார் நேற்று மரணமடைந்துள்ளார். வளமையாக சிறையில் இருக்கிற உறவுகளின் தாய் தந்தையர் இறந்தால் அவர்களுக்கான மரணச்சடங்குச் செலவாக சிறுதொகை கொடுப்பது வளமை. நேற்று மதியம் வந்த அழைப்பில் சத்தியாவின் தந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது. செய்தியை வெளியில் சொல்லி பணம் சேர்த்து எப்படி அனுப்புவதென்று யோசித்த நேரம் உங்கள் உதவி பேருதவியாக அமைந்துள்ளது.

சிறையில் இருக்கிறவர்கள் தங்கள் குடும்பத்துடனான உறவை நிலை நிறுத்த இத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரியளவில் உதவமுடியாது போனாலும் மரண நிகழ்வுகளுக்கேனும் ஒரு உதவியை வழங்க வேண்டியுள்ளது. எங்களுக்காக தனது வாழ்நாளை இழந்து சிறையிருக்கிற 3 பிள்ளைகளின் தந்தையான சத்தியாவிற்கு இந்த உதவி சற்று ஆறுதலைக் கொடுக்கும்.

மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றிகள்.

நன்றி

அன்புடன் சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து ,

மேமாதத்திற்கான பொற்கிளிக்கான உங்கள் அன்பளிப்பு பேபால் மூலம் அனுப்பியிருந்தீர்கள் 51,92€ கிடைத்தது. மிக்க நன்றிகள்.

களத்தில் எல்லாப் பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் இந்த பொற்கிளி பற்றிய சரியான தெளிவு முதலில் இருக்கவில்லை. உங்கள் தனிமடல் வந்த போதுதான் பொற்கிளி பற்றி வாசித்தேன்.

நீங்கள் தெரிவு செய்த தலைப்பும் பளையூரான் என்ற கைதியின் கவிதை. அத்தலைப்பு பெரிய விவாதமாக நீண்டது. பளையூரானும் 3பிள்ளைகளின் தந்தை 17வயதில் போராட்டத்தில் இணைந்து நாட்டுக்காகவே தனது குடும்பம் குழந்தைகளை விட்டு வாழ்ந்து இன்று குரல்கள் அடைக்கப்பட்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 23வருடங்கள் போராட்ட வாழ்வு 5வருடம் சிறை. அதுவும் ஆயுள் முழுவதும் இழுபடப்போகிற நிலமை.

ஒரு கைதியின் கவிதைக்கு கிடைத்த அன்பளிப்பு இன்னொரு கைதியின் தந்தையின் மரணச்சடங்கிற்கு உதவுகிறது.

உங்களால் வழங்கப்பட்ட அன்பளிப்பினை அனுராதபுரம் சிறையில் இருக்கிற கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்குகிறேன்.

சத்தியாவின் தந்தையார் நேற்று மரணமடைந்துள்ளார். வளமையாக சிறையில் இருக்கிற உறவுகளின் தாய் தந்தையர் இறந்தால் அவர்களுக்கான மரணச்சடங்குச் செலவாக சிறுதொகை கொடுப்பது வளமை. நேற்று மதியம் வந்த அழைப்பில் சத்தியாவின் தந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது. செய்தியை வெளியில் சொல்லி பணம் சேர்த்து எப்படி அனுப்புவதென்று யோசித்த நேரம் உங்கள் உதவி பேருதவியாக அமைந்துள்ளது.

சிறையில் இருக்கிறவர்கள் தங்கள் குடும்பத்துடனான உறவை நிலை நிறுத்த இத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரியளவில் உதவமுடியாது போனாலும் மரண நிகழ்வுகளுக்கேனும் ஒரு உதவியை வழங்க வேண்டியுள்ளது. எங்களுக்காக தனது வாழ்நாளை இழந்து சிறையிருக்கிற 3 பிள்ளைகளின் தந்தையான சத்தியாவிற்கு இந்த உதவி சற்று ஆறுதலைக் கொடுக்கும்.

மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றிகள்.

நன்றி

அன்புடன் சாந்தி

நெஞ்சில் துணிவுமின்றி

நேர்மைத் திறனுமின்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி.....

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், வல்வை சகாறா, அபராஜிதன், தமிழ் சிறி, காதல், வாத்தியார், குமாரசாமி, ஜஸ்டின், நிலாமதி, புங்கையூரன், உடையார், இசைக்கலைஞன், தமிழரசு, சாந்தி, சுபேஸ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

வீடியோவில் வாத்திய இசை: மாம்பழம் எம்.கே.எஸ்.சிவா குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

குட்டி - உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தைரியமானவர்களாக வளருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102237&#entry758612

ரதி - எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96820&st=260#entry761639

Nellaiyan - மனதில் உறுதி வேண்டும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101898&#entry756400

akathy - உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101950&#entry756675

narathar - கூழ் செய்வது எப்படி, ஒசிதிரேலியன் முறையில்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102589&#entry761082

காதல் - உடலைசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101355&#entry753008

புரட்சிகர தமிழ்தேசியன் - கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102897&#entry763329

நிலாமதி - உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102767&#entry762450

ராஜவன்னியன் - எதை இழந்தாய்...?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102868&#entry763183

shanthy - மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102699&#entry761997

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவுக்கும்,இவற்றில் பங்கெடுத்து கொண்ட மற்றும் உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் யாழ்புத்தனின் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

.

தொடர்ந்த த‌ங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் போக்குவரத்து அவர்களே.

Link to comment
Share on other sites

இம்மாத்திற்குரிய பொற்கிளி பெற்ற சாந்தி அக்காவிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற ஏனைய யாழ்கள உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நடுநிலமையாக இருந்து பதிவுகளைத் தெரிவு செய்து தொகுத்து வழங்கும் போக்குவரத்திகும் எனது மனமார்ந்த நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

பொற்கிளி பெற்ற சாந்தியக்காவிற்கும் மற்றும் சிறந்த ஆக்கத்திற்கான/இணைப்பிற்கான பாராட்டுகளைப்பெற்ற மற்றய களஉறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களும் இதனை திறம்பட நடாத்தும் போக்குவரத்திற்கு பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.......!

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற சாந்திக்கு வாழ்த்துக்கள், அத்துடன் நல்ல படைப்புக்கள், கருத்துக்கள் தந்து பாராட்டுப் பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வை செம்மையாக செய்யும் போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

யாயினி, புத்தன், ஈசன், குட்டி, தமிழினி, தப்பிலி உங்கள் கருத்துகளுக்கு நன்றி. பொற்கிளி(ழி) May 2012 இற்கு விருப்பு தெரிவை இட்டவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.