மீன் மகள் பாடுகிறாள்''
#1
Posted 31 May 2012 - 09:22 PM
- சனியன் and ரதி like this
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com

#2
Posted 31 May 2012 - 09:51 PM
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#3
Posted 01 June 2012 - 07:27 PM
#4
Posted 01 June 2012 - 09:16 PM
மீன் மகள் பாடுகிறாள்'' என்ற பாடல் ஜீவம் சகோதரர்களின் சொந்தப்பாடல். இதற்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.கவிஞர் காசி ஆனந்தன்; ஜீவம் சகோதரர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்.இவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப்பாடலை எழுதிக்கொடுத்தார்.ஜீவம் சகோதரர்களும் மெட்டுக்கு அமைய சில மாற்றங்களைச் செய்து இவர்களின் இசை அமைப்பில் 1966 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்காக மட்/நகர மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளிக்கதம்ப நிகழ்ச்சியில் முகப்புபபாடலாகபப் பாடினார்கள். .இப்பாடலை முதலில் பாடியவர்கள்;குணம் ஜோசப்,ஞானம் ஜோசப்,திருமதி.ANGEL கருணை ரெத்தினம் ஆகியோர்.
இந்தப்பாடலுக்கான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசி ஆனந்தன் ஆவார்..மெட்டுக்கு சொந்தக்காரர் ஜீவம் சகோதரர்கள் ஆவார்கள்.இந்தப்பாடலின் இசை அமைப்பு ஜீவம் சகோதரர்களின் மிகப்பெரிய சாதனையாகும்.....
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
#5
Posted 02 June 2012 - 06:46 AM
#6
Posted 10 June 2012 - 08:19 AM
நீர்க்கரையில் வல்லவர்கள் நீச்சிலிருக்கும் - எங்கள்
நேரிழையர் வாய்ப்பேச்சில் கூச்சமிருக்கும்
போர்க்கலையில் வல்ல புலிக்கூட்டமும் உண்டு. - பகை
பொடிப்பொடியாக்கும் போராட்டமும் உண்டு
என்ற வரிகள் சேர்க்கப்பட்டு பின்னர் தேனிசை செல்லப்பா பாடி - எழுச்சிப்பாடலாகவும் வெளியாயிருந்தது. அது வேறு மெட்டில் எழுச்சி மிக்கதாக இருந்தது. இந்த மெட்டு என்னவோ சப் என்று இருக்கிறது.
மெதுவாக ஆனால் உறுதியாக..















