Jump to content

ஏதோ ஒரு மயக்கம்


Recommended Posts

ஏதோ ஒரு மயக்கம்

பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி

பாடியவர்-பத்மலதா

இசை-மு.ராஜேஸ்

நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ்

கணனி வரைகலை- தி. பிரியந்தன்

ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்

Link to comment
Share on other sites

S.V.R பாமினி, இது நீங்கள் எழுதிய பாடலா? நன்றாக இருக்கின்றது

ஒளிப்பதிவும் அழகாக இருக்கு

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கதாநாயகன் இடை இடை கதாநாயகியை சுற்றி சுற்றி ஒப்பு விளையாடுகிறார். பத்மலதா அக்கா குரல் எடுக்காமல் மூக்கால் பாடுகிறா. மற்றப்படி பரவாயில்லாமல்த்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு மயக்கம்

பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி

பாடியவர்-பத்மலதா

இசை-மு.ராஜேஸ்

நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ்

கணனி வரைகலை- தி. பிரியந்தன்

ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்

எம் இளங்கலைஞ்ஞர்களுக்கு பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமேராக்கலைஞன் நல்ல ரசிகன் போல் இருக்கிறது

பாமினியின் வரிகள் சிறப்பாக பாட இலகுவாக அமைந்திருக்கிறது.

இசையும் அழகாக நகர்கிறது

நடிகர்களும் நன்கு தங்கள் திறமையைக் காட்டியுள்ளார்கள்

மொத்தத்தில் எல்லோருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்வரிகளும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தமிழரசு அண்ணாவின் திரி உங்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை... ஆனால் அவர் தன் திரியை இங்கு இணைத்திருக்கிறார்..... :)

இவர் உண்மையிலேயே s.v.r.பாமினி அக்கா தானா? பலரால் அறியப்பட்ட அவர் வேறு அவாட்டரில் வருவது ஏன்? இது அவர் படம் போல் எனக்கு தோன்றவில்லை... :wub:

Link to comment
Share on other sites

ஏதோ ஒரு மயக்கம்

பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி

பாடியவர்-பத்மலதா

இசை-மு.ராஜேஸ்

நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ்

கணனி வரைகலை- தி. பிரியந்தன்

ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்

நாங்கள் எதிலுமே சளத்தவர்கள் இல்லை பாமினி . உங்கள் கைவண்ணம் மேலும் மிளிர மனதார வழத்துகின்றேன் .

தமிழரசு அண்ணாவின் திரி உங்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை... ஆனால் அவர் தன் திரியை இங்கு இணைத்திருக்கிறார்..... :)

இவர் உண்மையிலேயே s.v.r.பாமினி அக்கா தானா? பலரால் அறியப்பட்ட அவர் வேறு அவாட்டரில் வருவது ஏன்? இது அவர் படம் போல் எனக்கு தோன்றவில்லை... :wub:

கண்ணைக் கட்டுது காதல் .

Link to comment
Share on other sites

கண்ணைக் கட்டுது காதல் .

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளரும் கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தங்கச்சி பாமினி, உங்களுக்கும் பங்குபற்றிய மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! பாடல் காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டன?

Link to comment
Share on other sites

நீங்கள் உண்மையிலேயே S.V.R.Pamini அக்கா தானென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள்...

நானும் உங்கள் ரசிகை தான்.... facebook இல் நானும் உங்கள் friend ஆக தானிருக்கிறேன்... அங்கு உங்கள் படங்களை பார்த்ததை வைத்து தான் இந்த அவாட்டரில் இருப்பது நீங்கள் இல்லை என்று நினைத்தேன்... :( :( எனினும் நேரில் பார்க்காததால் நான் அப்படி கூற முடியாது...

நான் கூறியது ஏதும் உங்களை பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்... மன்னித்து கொள்ளுங்கள்.... :( :( :( :( :(

நான் ஏதும் பிழையாக எழுதினால் கள உறவுகள் எனக்கு அதை சுட்டிக்காட்டவும்.... :rolleyes:

Link to comment
Share on other sites

நான் ஏதும் பிழையாக எழுதினால் கள உறவுகள் எனக்கு அதை சுட்டிக்காட்டவும்.... :rolleyes:

உங்கள் பெயரும், அவதாரும் ஏதோ ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை இரண்டையும் முதலில் மாற்ற முடியுமா?

Link to comment
Share on other sites

ஆஹா நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள் அது ஒரு நடிகையின் படம் என் படமல்ல நான் நினைக்கின்றேன் நீங்கள் சினிமாப் படம் பார்ப்பது குறைவு என்று அவங்க மலையாளம் நடிகை அதுதான் அழகாக இருக்காங்களே என்று இணைத்தேன் மன்னிக்கவும்

காதல்

Link to comment
Share on other sites

கோமகன்

வாத்தியார்

வல்வை சகாறா

தப்பிலி

கரும்பு

சுபேஸ்

தமிழரசு

மல்லையூரான்

நிழலி

காதல்

குமாரசாமி

அனைவருக்கும் என் நன்றிகள் கரும்பு அண்ணா புகைப் படம் மாற்றிவிட்டேன் பெயர் மாற்றுவது இயலாத ஒன்று அம்மா வைத்த பெயர் மன்னிக்கவும் அண்ணா இப் பாடல் வவுனியாவில் படம் ஆக்கப்பட்டுள்ளது ஏதாவது தவறு இருந்தால் என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள் நன்றிகள்

Link to comment
Share on other sites

ஆஹா நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள் அது ஒரு நடிகையின் படம் என் படமல்ல நான் நினைக்கின்றேன் நீங்கள் சினிமாப் படம் பார்ப்பது குறைவு என்று அவங்க மலையாளம் நடிகை அதுதான் அழகாக இருக்காங்களே என்று இணைத்தேன் மன்னிக்கவும்

காதல்

என்னை மன்னித்து கருத்தெழுதியமைக்கு நன்றி... :)

அனைத்து படமும் பார்க்காவிட்டாலும் முக்கிய நடிகர்களின் படங்கள் அல்லது நல்ல படங்கள் பார்ப்பதுண்டு...

மலையாள படங்கள் பார்த்திருக்கிறேன்... கடைசியாக பிருதிவிராஜ் ஜெனிலியா நடித்த உறுமி படம் பார்த்தேன்...

நீங்கள் இணைத்த படத்திலிருந்தவர் kangna அல்லது காவேரியா? (இணைத்த படத்திலிருந்த முகத்தை மறந்து விட்டேன்... நினைவிலிருப்பதை வைத்து கேட்கிறேன்...)

நீங்கள் என்னிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்... உங்கள் அவாட்டரை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்...அதை கேட்பது என் தவறு தான்.. :)

ஆனாலும் எனது கேள்வி இதுதான்...

பலரால் அறியப்பட்ட நீங்கள் வேறு அவாட்டரில் வருவது ஏன்? facebook இல் உங்கள் படத்தை தானே போட்டிருக்கிறீர்கள்? :) :) :)

அனைவருக்கும் என் நன்றிகள் கரும்பு அண்ணா புகைப் படம் மாற்றிவிட்டேன் பெயர் மாற்றுவது இயலாத ஒன்று அம்மா வைத்த பெயர் மன்னிக்கவும் அண்ணா இப் பாடல் வவுனியாவில் படம் ஆக்கப்பட்டுள்ளது ஏதாவது தவறு இருந்தால் என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள் நன்றிகள்

எனது பெயரையும் படத்தையும் தான் மாற்ற சொன்னார்... :D :D :D

Link to comment
Share on other sites

உங்கள் பெயரும், அவதாரும் ஏதோ ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை இரண்டையும் முதலில் மாற்ற முடியுமா?

பெயர் தான் அப்படி என்று எல்லோரும் complain பண்ணினம்... உங்களுக்கு படமுமா? :( :( :( :(

Link to comment
Share on other sites

இப் பாடல் வவுனியாவில் படம் ஆக்கப்பட்டுள்ளது ஏதாவது தவறு இருந்தால் என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள் நன்றிகள்

பாடல் நன்றாக உள்ளது அக்கா... ஆனால் choriography தான் பாடலை கெடுப்பது போலிருக்கு... அது இந்த பாடலில் மட்டுமல்ல உங்களது "கண்ணோடு கண்கள் பேசுதே" என்ற காதலர் தினத்தில் வெளியான பாடலிலும் தான்... :(

பாடலின் movements ஐ கவனிக்க சொல்லுங்கள்... repeat action இல்லாமல் பாடலை எடுத்தால் இன்னும் நல்லதாக அமையும் என்பது என் கருத்து.... :) :)

Link to comment
Share on other sites

காதல் பேஸ்வுக்கில இருக்கிறவை பாவம் பண்ணினவங்க என் முகத்தை தினம் பார்க்கிறாங்க அந்தக் கொடுமையை யாழ் இணைய நண்பர்களுக்கு கொடுக்க கூடாது என்று நினைக்கின்றேன் அது ஒரு தப்பா ஹா ஹா

ஓஓ உங்க பேரையா மாற்ற சொன்னாங்க நான் கொஞ்ச நேரம் பயந்திட்டேன்

Link to comment
Share on other sites

காதல் பேஸ்வுக்கில இருக்கிறவை பாவம் பண்ணினவங்க என் முகத்தை தினம் பார்க்கிறாங்க அந்தக் கொடுமையை யாழ் இணைய நண்பர்களுக்கு கொடுக்க கூடாது என்று நினைக்கின்றேன் அது ஒரு தப்பா ஹா ஹா

இவ்வளவு நாளும் facebook பாக்கிற நான் உயிரோட இருக்கிறன் தானே??? :icon_idea:

எனவே நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.... :)

ஓஓ உங்க பேரையா மாற்ற சொன்னாங்க நான் கொஞ்ச நேரம் பயந்திட்டேன்

:lol::D

Link to comment
Share on other sites

உங்கள் பெயரும், அவதாரும் ஏதோ ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை இரண்டையும் முதலில் மாற்ற முடியுமா?

மயக்கம் இருந்தால் தான் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்... அதனால் தான் "ஏதோ ஒரு மயக்கம்" என்ற தலைப்பை பார்த்ததும் இத்திரிக்குள் நுழைந்து விட்டீர்கள்.... :D:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.