அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக நேற்று 13/05/2012 மண்டபம் நிறைந்த மக்கள் அதரவுடன் இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்வில் அறவுத்திறன் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவர்களின் பேச்சும் தலைவர் செயலாளரர் மற்றும் போசகர் ஆகியோரின் பேச்சுகளுடன் குறும்படத்துக்கு நடுவராக இருந்த பரா அண்ணாவின் விளக்க உரையும் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற படங்களாக
3வது பரிசாக பதக்கத்தையும் 750 ஈரோக்களையும் போராளிக்கு இட்ட பெயர் எனும் குறும்படமும்

2வது பரிசாக பதக்கத்தையும் 1 250 ஈரோக்களையும் களளம் எனும் குறும்படமும்

1வது பரிசாக பதக்கத்தையும் 2 000 ஈரோக்களையும் நகல் எனும் குறும்படமும் பெற்றுக்கொண்டன.
அத்துடன் 12 முக்கிய தொழில் நுட்பக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டதோடு அதில் 4 பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்கள் ரொக்கப்பணமும் பரிசளிக்கப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மகிடம் வைத்ததுபோல் புங்குகுடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 1வது தென்னங்கீற்றில் அவதாரம் நடனக்குழுவில் இருந்து நடனமாடி எம்மை மகிழ்வித்தவரும்உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஈழத்தவர் படும் அவலங்களை கொண்டுவந்ததுடன் அப்பேபாட்டியில் வெறற்றியும் பெற்று இன்று உலகம் முழுவதும் தமிழர் இதயங்களில் வீற்றிருக்கும் பிரேம் கோபால் அவர்கள் கௌர விருந்தினராக அழைக்கபப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
Edited by விசுகு, 14 May 2012 - 06:20 PM.