Edited by நிலாமதி, 30 March 2012 - 05:35 PM.
யாழுக்கு வயது 14 !!
#41
Posted 30 March 2012 - 05:35 PM
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.

#42
Posted 30 March 2012 - 06:57 PM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#43
Posted 30 March 2012 - 07:35 PM
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்
#44
Posted 30 March 2012 - 08:25 PM
#45
Posted 30 March 2012 - 08:37 PM
#46
Posted 30 March 2012 - 08:46 PM
#47
Posted 30 March 2012 - 08:47 PM
#48
Posted 30 March 2012 - 09:03 PM
www.theeraanathi.blogspot.com/
#49
Posted 30 March 2012 - 09:35 PM
நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.யாழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதோட இன்னொரு விடையம்.எமது கலாச்சாரங்களில்
மொய் எழுதும் பழக்கம் உண்டு.அது போல் ஏன் யாழுக்கும் பிறந்த நாளுக்கு மொய் எழுதக்கூடாது.மொய் எழுத அனுமதிப்பதால் யாரும் பிள்ளை வளர்ப்பில் தலையிடுவனம் என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.நிர்வாகம் ஒரு paypal கணக்கை தந்தால் மொய் எழுத உதவியாக இருக்கும். நன்றி.
நிழலும் கூட மிதிக்கும்.
#50
Posted 30 March 2012 - 09:50 PM
இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#51
Posted 30 March 2012 - 09:53 PM
மாதாந்த சந்தாவாக.... நிரந்தரமாக, ஐரோப்பாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப தயாராக உள்ளேன்.நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.
அதற்காக... கனடா வங்கியை, நம்பவில்லை என்று.... அர்த்தம் அல்ல. நாணய மாற்றீட்டுச் செலவு குறையும்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#52
Posted 30 March 2012 - 10:01 PM
#53
Posted 30 March 2012 - 10:17 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#54
Posted 30 March 2012 - 10:40 PM
சஜீவனின் கருத்தை வழி மொழிகின்றேன்!
இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!
ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது.
இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?
இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம்.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#55
Posted 30 March 2012 - 10:48 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#56
Posted 30 March 2012 - 11:09 PM
பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்
#57
Posted 30 March 2012 - 11:11 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.
பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்
என்ன அர்ஜுன் சார் உப்படி சொல்லீட்டீங்க...இப்ப ..யாழுக்கு அழகான குளுகுளுப்பான . வயதுங்கோ ..டீன் ஏஜ் காலமுங்கோ...
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
அன்பை நாம வளர்க்கணும்
#58
Posted 30 March 2012 - 11:37 PM
- குமாரசாமி, கலைஞன் and தமிழ் சிறி like this
#59
Posted 30 March 2012 - 11:55 PM
ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது.
இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?
இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம்.
குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி
நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...
லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.
நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#60
Posted 31 March 2012 - 12:02 AM
என்ன சிறித்தம்பி?அப்ப இனி இஞ்சை கதை கவிதை எழுதாத ஆக்கள் வாயைதிறக்காமல் இருக்கிறதை வாசிச்சிட்டு வந்தவழியை பாக்கோணும் எண்டுறியளோ?குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி
.
நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...
லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.
நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை.![]()
![]()
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"















