நக்கலாக சிரிப்பதில்லை சகோதரி. தோழமையுடன் தான் சிரிப்பது வழக்கம். அவரது முயற்சிக்குப் பாராட்டுக்கள். உங்களையும் ஆர்வப்படுத்தியுள்ளார்.வரவேற்பிற்கு நன்றிகள் ஈஸ் அண்ணா. குண்டன் அண்ணா ரொம்ப நல்லவர் - என்ன தமிழ் எழுத தான் அவருக்கு வருகுதில்லை. யாழில் இணைந்தாவது தமிழை திருத்துவம் என்று வந்திருக்கார் அவரின் தமிழைப்பாத்து சிரிக்காமல் சரியாக எழுதகற்றுக்கொடுத்தால் நல்லது. நான் கற்றுக்கொடுக்க முயன்று தோற்றது வேறு கதை
வணக்கம்;
#21
Posted 30 March 2012 - 09:39 AM

#22
Posted 30 March 2012 - 09:46 AM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#23
Posted 02 April 2012 - 03:55 PM
நன்றி இசைக்கலைஞன் அண்ணா உங்கள் வரவேற்பிற்கு. என் அண்ணா இங்கு தான் இருக்கிறார். அவர் பெயர் குண்டன் அவரின் தமிழ் எழுத்து பிரச்சனை எனக்கும் வந்திட்டுது போல இருக்கு
இனி சரிபாத்து எழுதுறன்.
நன்றி நிலாமதி அக்கா உங்கள் வரவேற்பிற்கும்.
வரவேற்பிற்கு நன்றி காதல். அதுசரி சகானா முஸ்லீம் பெயரா? எனக்கு தெரிந்து அது ஒரு அழகிய ராகம்.
மேலதிக தகவலுக்கு: http://ta.wikipedia....%AE%A9%E0%AE%BE
நன்றி தப்பிலி அண்ணா உங்கள் வரவேற்பிற்கு.
நான் பல வருடங்களாக யாழை வாசித்துவருகின்றேன். ஆசையாக அனைத்து உறவுளளோடும் இணையலாம் என்று வந்தால் ஏன் அண்ணா இப்படி சொறி சிரங்கு என்று பயப்படுத்திறீங்க? :நீங்கள் சொன்னது மாதிரி எந்த சிரங்கும் எம்மை ஒன்றும் பண்ணமுடியாது வரவேற்பிற்கு நன்றிகள் சுபேஸ் அண்ணா...
வரவேற்பிற்கு நன்றிகள் ஈஸ் அண்ணா. குண்டன் அண்ணா ரொம்ப நல்லவர் - என்ன தமிழ் எழுத தான் அவருக்கு வருகுதில்லை. யாழில் இணைந்தாவது தமிழை திருத்துவம் என்று வந்திருக்கார் அவரின் தமிழைப்பாத்து சிரிக்காமல் சரியாக எழுதகற்றுக்கொடுத்தால் நல்லது. நான் கற்றுக்கொடுக்க முயன்று தோற்றது வேறு கதை
Edited by குண்டன், 02 April 2012 - 07:18 PM.
#24
Posted 04 April 2012 - 05:19 PM
வரவேற்பிற்கு நன்றி அனைவருக்கும்
#25
Posted 04 April 2012 - 08:48 PM
#26
Posted 02 May 2012 - 02:20 PM
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
#27
Posted 07 May 2012 - 12:57 AM
ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி
* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,
* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,
* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,
* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,
* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,
* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்
* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,
காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.
சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!!














