மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
#1
Posted 29 March 2012 - 07:16 AM
தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com

#2
Posted 29 March 2012 - 07:18 AM
Edited by தமிழ் சிறி, 29 March 2012 - 07:19 AM.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3
Posted 29 March 2012 - 07:28 AM
ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.குழந்தை இன்று இறந்து விட்டது.உள்ளுறுப்புகள் பூரண வளர்சியடையாததன் காரணமாக இறந்ததாக வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.என்ன செய்வது ஆண்டவன் சித்தம் அப்பிடி
ஆழ்ந்த அனுதாபங்கள்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கும் மட்டுப்படுத்திய வளத்தோடு குழந்தையை நல்ல வசதிகள் உள்ள இடத்திற்கு மாற்றி இருக்கலாம். ஏன் வைத்தியர்கள் அதனை பரிசீலிக்கவில்லையோ தெரியவில்லை.
யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள்.. வயோதிபர்கள்.. சிசுக்கள்.. கடும் நோயாளிகள் விசயத்தில்.. மெத்தனப் போக்கோடு செயற்பட்டு அவர்களை சாகடித்துவிட்டால் வோட் கிளியராகிடும் என்று நினைத்துச் செயற்படுபவர்கள் என்று நினைக்கிறேன்.
அண்மையில் ஒரு வயோதிபர்.. நல்ல ஆரோக்கியமானவர்.. இரண்டு நாள் காய்ச்சல் என்று போனவர் தான்.. பிணமான வீடு திரும்பினார்..!
இதே மேற்கு நாடுகளில் அல்லது கொழும்பில். அப்பலோ.. நவலோகாவில் என்றால்.. நிச்சயம் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார்.
எதிர்காலத்திலாவது கவனமாக இருந்து கொள்வது நல்லது.
குழந்தையை இழந்து தவிக்கும்.. தாயின் நலனைப் பேணிக் கொள்ளுங்கள். அவர் மன ஆறுதல் அடையும் விடயங்களில் கவனம் செலுத்துங்கள்..! அவரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதல் முக்கியமான விடயமாகும்.
Edited by nedukkalapoovan, 29 March 2012 - 07:59 AM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#4
Posted 29 March 2012 - 07:57 AM
http://thooya.blogspot.com/
#5
Posted 29 March 2012 - 07:59 AM
#6
Posted 29 March 2012 - 08:13 AM
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.
#7
Posted 29 March 2012 - 08:23 AM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#8
Posted 29 March 2012 - 08:27 AM
http://www.yarl.com/...showtopic=99762
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#9
Posted 29 March 2012 - 08:34 AM
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.
#10
Posted 29 March 2012 - 08:34 AM
எனது ஆழ்ந்த இரங்கல்களை, குடும்பத்தினர் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#11
Posted 29 March 2012 - 08:39 AM
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
#12
Posted 29 March 2012 - 08:45 AM
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#13
Posted 29 March 2012 - 08:55 AM
#14
Posted 29 March 2012 - 08:56 AM
#15
Posted 29 March 2012 - 08:57 AM
#16
Posted 29 March 2012 - 08:58 AM
Edited by I.V.Sasi, 29 March 2012 - 09:01 AM.
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!
#17
Posted 29 March 2012 - 09:16 AM
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
#18
Posted 29 March 2012 - 09:20 AM
எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.
"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "
#19
Posted 29 March 2012 - 09:27 AM
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"
#20
Posted 29 March 2012 - 09:40 AM














