Jump to content


Tamil Star News
Photo

மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


  • Please log in to reply
75 replies to this topic

#21 sudalai maadan

sudalai maadan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 261 posts
  • Gender:Male

Posted 29 March 2012 - 09:41 AM

வாதவூரானின் மருமகனின் இழப்பிற்கு,
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Edited by sudalai maadan, 29 March 2012 - 09:43 AM.


Advert

#22 ஈசன்

ஈசன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,548 posts
  • Gender:Male

Posted 29 March 2012 - 09:59 AM

.

நீண்ட காலம் எதிர்பார்த்த குழந்தையை இழப்பது கொடுமை. :(

அக்காவின் மனம் தெளிந்த பின் நல்ல ஆரோக்கியமான உணவுவகைகளை உட்கொள்ளச் சொல்லுங்கள். முக்கியமாக இரும்புச் சத்துள்ள உணவு அல்லது இரும்புச் சத்துக் குளிசைகளை எடுக்கச் சொல்லுங்கள். பின் ஒன்றல்ல மூன்று குழந்தைகளும் பெறலாம்.

என் மனைவியும் இங்கு வரும் போது இரும்புச் சத்துக் குறைபாட்டோடு தான் வந்தாள். இதன் அறிகுறி சொண்டின் சிவப்பு நிறம் மிகவும் குறைவாக வெளிறியது போன்று காணப்படும்.

எந்த ஒரு நம் தமிழ் வைத்தியரும் இதனைக் கண்டு பிடிக்கவேயில்லை.

பின் ஒரு இந்திய வைத்தியர் தான் உன் மனைவிக்கு இரும்புச் சத்து மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இப்போதைக்கு அவள் கர்பிணியாக வேண்டாம்.

இரும்புச் சத்துக் குளிசைகளை வாங்கிக் கொடு என்று சொன்னார்.

#23 கலைஞன்

கலைஞன்

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,300 posts
  • Gender:Male

Posted 29 March 2012 - 10:10 AM

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

#24 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,893 posts
  • Gender:Not Telling
  • Location:North America

Posted 29 March 2012 - 10:25 AM

ஆழ்ந்த அனுதாபங்கள்

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#25 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,978 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 29 March 2012 - 10:26 AM

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா..
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#26 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,031 posts
  • Gender:Female
  • Interests:மௌனம்.

Posted 29 March 2012 - 10:34 AM

ஆழ்ந்த அனுதாபங்கள் குழந்தையின் தாயாரை இந்த வேதனை மேலும் தாக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.அந்த சகோதரி ஆரோக்கியத்தோடு இருந்தால் அதுவே போதும்..

Edited by யாயினி, 29 March 2012 - 10:46 AM.

 

 

 

 


#27 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 29 March 2012 - 10:41 AM

மனத்தை தேற்றிக்கொள்ளுங்கள். அக்காவுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் நீங்கள் இருக்கவேண்டிய நேரம் இது.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#28 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,851 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 29 March 2012 - 10:53 AM

வாதவூரான் உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். தீதும் நன்றும் ஒன்றாய் வரும் கண்டிப்பாக இந்தக்காலத்தோடு அண்மியதாக நன்றும் வரும். ஆண்டவர் சித்தம் கவலையில் தோயாமல் தெம்பாக நிமிர்வதற்கு உங்கள் சகோதரிக்காக பிரார்த்திக்கிறேன்.


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.


#29 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,890 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 29 March 2012 - 11:08 AM

அக்காவை மனத்திடத்துடன் வைத்திருப்பது உங்கள் கடன்..! ஆழ்ந்த இரங்கல்கள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#30 வாதவூரான்

வாதவூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,369 posts
  • Gender:Male
  • Location:London

Posted 29 March 2012 - 11:21 AM

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

#31 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

    ரசிகன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,673 posts
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 29 March 2012 - 11:22 AM

ஆழ்ந்த அனுதாபங்கள்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

#32 VENDAN

VENDAN

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 333 posts
  • Gender:Male
  • Location:மலைக்கோட்டை
  • Interests:உழைப்பு,முகநூல்,இசை.

Posted 29 March 2012 - 11:23 AM

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்......
கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்களைவிட, தண்டிக்க பட்டவர்கள்தான் அதிகம்,

#33 யாழ்கவி

யாழ்கவி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,291 posts
  • Gender:Female
  • Location:தமிழீழம்

Posted 29 March 2012 - 12:24 PM

ஆழ்ந்த அனுதாபங்கள்..
தாயினும் பெரியது தாயகம்
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை

#34 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,413 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 29 March 2012 - 12:37 PM

வாதவூரன்........உங்கள் குடும்ப் சோகத்தில் நானும்பங்கு கொள்கிறேன். வாங்கி வைத்த ஒவ்வொரு பொருளையும் பார்க்க கவலை பெருகும் அக்காவை ஆறுதல் படுத்தவும் .. மனம் தேற வழி செய்யவும்.

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#35 தமிழினி

தமிழினி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 905 posts
  • Gender:Female

Posted 29 March 2012 - 12:38 PM

ஆழ்ந்த இரங்கல்கள்...!
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

#36 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,163 posts
  • Gender:Not Telling

Posted 29 March 2012 - 01:04 PM

வாதவூரான் அண்ணா, உங்களுக்கும் உங்கள் சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். உங்கள் சகோதரியின் மனதைத் தேற்ற முயற்சி செய்யுங்கள். காலம் தான் துயரை ஆற்ற வேண்டும். :( :(
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#37 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 29 March 2012 - 01:38 PM

ஆழ்ந்த அனுதாபங்கள்!.எல்லாம் நன்மைக்கே! இதில் பலமுறை அனுபவபட்டவன்.இந்தக்குழந்தை ஒரு கூன் செவிடு பேடாக பிறந்தால் என்ன செய்வது?ஆகவே எங்களுக்கு இந்தக்குழந்தைக்கு பலன் இல்லை அல்லது அதிஸ்டம் இல்லை என்று எங்களை நாங்கள் தேற்றி கொள்வதே நன்று.

Edited by BLUE BIRD, 29 March 2012 - 01:42 PM.

BLUE BIRD

#38 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,446 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 29 March 2012 - 01:39 PM

வாதவூரன்,

மிகவும் கவலையான செய்தி. உங்கள் துக்கத்திலும் உங்கள் அக்காவின் இழப்பிலும் பங்கு கொள்கின்றோம்

குழந்தை ஒன்று ஆரோக்கியமாக பிறந்தால் கூட பொதுவாக பல பெண்களுக்கு குறைந்த அல்லது கூடிய மன அழுத்தம் வருவது உண்டு. அதுவும் பிறந்த குழந்தை இறப்பின் மன அழுத்தம் (depression) வருவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். உங்கள் அக்காவை ஊரில் யாராவது மன நல மருத்துவர் இருந்தால் ஒருக்கால் காட்டினால் மிகுந்த பயனளிக்கும். அவரைச் சுற்றியுள்ளவர்களில் அவர் மீது அதிக அக்கறை உள்ளவருக்கு இதனை நீங்கள் தெளிவாக விளங்கப்படுத்தி உணரச் செய்யுங்கள், இது மிக மிக அவசியமும் இன்றே செய்ய வேண்டிய ஒன்றும்.

அக்காவை கண்டிப்பாக கவனிக்கச் சொல்லுங்கள். அத்தான் பக்கத்தில் இருந்தால் அவரை அக்காவை தைரியப்படுத்தச் சொல்லுங்கள், முடிந்தால் கொழும்புக்கு கூட்டி வந்து ஒருக்கால் நல்ல மருத்துவரை அணுகிக் காட்டுவது நல்லது

அக்காவின் ஆரோக்கியமே முதன்மையானது

#39 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,601 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 29 March 2012 - 01:42 PM

வாதவூரான், ஆழ்ந்த அனுதாபங்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#40 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 29 March 2012 - 01:49 PM

வாதவூரன்........உங்கள் குடும்ப் சோகத்தில் நானும்பங்கு கொள்கிறேன். வாங்கி வைத்த ஒவ்வொரு பொருளையும் பார்க்க கவலை பெருகும் அக்காவை ஆறுதல் படுத்தவும் .. மனம் தேற வழி செய்யவும்.



இதற்காகத்தான் எம் முன்னோர்கள் நாள் சரக்கு மட்டும்.உணவுத்தேவைக்காக வாங்குவார்கள்.பிள்ளைக்கு தேவையானவற்றை பிறந்ததின் பின்பு தான் வாங்குவார்கள் நாம் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டோம்.இப்படியான நேரங்களில் எவ்வளவு வேதனையைத்தருகிறது பார்த்தீர்களா?
BLUE BIRD




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]