Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

பொருத்தமான... அதேநேரம் அருமையான கருத்துக்களை கலண்டர் பொன்மொழிகளாய் கொண்டு வருகின்றீர்கள். தங்களின்... கலண்டர் பொன்மொழிகள் சில சொல்ல வரும் விடயங்கள் முற்றிலும் உண்மை. அதனை என் வாழ்வில் அனுபவங்களாகப் பெற்றிருக்கின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள் அக்கா! நான் ஒன்றுவிட்ட ஒருநாளுக்கேனும்....

இதனைப் பார்க்கத் தவறுவதில்லை. நன்றாக இருக்கின்றது. தொடர்க! :)

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமையாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

எதிரியை வெல்வதை விட‌

அவனைப் புரிந்து கொள்வதே மேல்.

Link to comment
Share on other sites

திகதி 11

எதிரியை வெல்வதை விட‌

அவனைப் புரிந்து கொள்வதே மேல்.

அவனைக் கொல்வதே மேல் என்று படிச்சிட்டன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இந்த பகுதியை இன்றுதான் பார்த்தேன் அருமையான பொன்மொழிகள்.

குறிப்பாக திகதி 23 எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது

நான் ஏற்க்கனவே உங்கள் விருப்ப பாடலில் பாடல் இணைத்து வாங்கிகட்டிய ஞாபகம் உள்ளது அதனால்தான் இந்தபகுதியை பார்க்கவில்லை இன்று பார்த்த பின்னர்தான் இப்படி ஒரு அருமையான பகுதியை இதுவரைக்கும் பார்க்காது விட்டுவிடேன் என்று வருந்துகின்றேன். :)

ஆறுமுகநாவலரைத் தவிர, மிச்ச ஆட்கள் எல்லோருமே...

ரதியிடம், கடி வாங்கியவர்கள் தான் தமிழரசு. :D:icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

ஆறுமுகநாவலரைத் தவிர, மிச்ச ஆட்கள் எல்லோருமே...

ரதியிடம், கடி வாங்கியவர்கள் தான் தமிழரசு. :D:icon_mrgreen::lol:

ஆறுமுகநாவலர் மட்டும் எப்படித் தப்பினார்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

திகதி 11

எதிரியை வெல்வதை விட‌

அவனைப் புரிந்து கொள்வதே மேல்.

மகிந்த சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எதிரி.அவர்களை நன்றாக தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களை வெல்லக்கூடாது(தமிழ் மக்கள்) என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அனைவரது வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் நன்றி :)

ஆறுமுகநாவலரைத் தவிர, மிச்ச ஆட்கள் எல்லோருமே...

ரதியிடம், கடி வாங்கியவர்கள் தான் தமிழரசு. :D:icon_mrgreen::lol:

ஏன் தமிழ்சிறி என்னைப் பார்த்தால் அவ்வளவு பொல்லாதவர் மாதிரியா இருக்குது :lol:

மகிந்த சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எதிரி.அவர்களை நன்றாக தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களை வெல்லக்கூடாது(தமிழ் மக்கள்) என்கிறீர்கள்.

நுனா இந்தப் பொன்மொழி அர‌சியலுக்கு சரி வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலர் மட்டும் எப்படித் தப்பினார்? :icon_mrgreen:

ஆறுமுக நாவலர் "மெய்யெனப் படுவது" என்னும் பகுதியை விட்டு வெளியே... வரமாட்டார்.

ரதி "மெய்யெனப் படுவது" என்னும் பகுதிக்குள் போகவே... மாட்டார்.

அதாலை... நாவலர் தப்பினார். :D:lol:

ஏன் தமிழ்சிறி என்னைப் பார்த்தால் அவ்வளவு பொல்லாதவர் மாதிரியா இருக்குது :lol:

உங்களது... மேக்கப்பை பார்க்க பயமாயிருக்கு. ரதி. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

அங்கே தமிழனுக்கென்று ஒரு நாட்டுக்குப் போராட்ட‌ம்

இங்கே தமிழ் தெரியாத் தமிழன் உருவாக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

அங்கே தமிழனுக்கென்று ஒரு நாட்டுக்குப் போராட்ட‌ம்

இங்கே தமிழ் தெரியாத் தமிழன் உருவாக்கம்.

அதிலும் சிலருக்கு பெருமை வேறு :D :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

சின்னக் காதலிகளை வைத்திருந்தவன்,

சின்ன வீடுகள் இல்லாமல் இருப்பானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

எளிதானதை சிக்கலாக்குவது எழுது, ஆனால்

சிக்கலானதை எளிதாக்குவதோ சிக்கல்

Link to comment
Share on other sites

திகதி 13

சின்னக் காதலிகளை வைத்திருந்தவன்,

சின்ன வீடுகள் இல்லாமல் இருப்பானா?

இதென்ன புதுசா ஒரு தினுசா இருக்கு.. :rolleyes: ஆனால் நல்லாயிருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

சமாதானத்தை விரும்பும் மக்கள் உள்ள இடத்திற்கு,

இறைவன் தன் ஆசியை அனுப்புகிறார்.

Link to comment
Share on other sites

திகதி 15

சமாதானத்தை விரும்பும் மக்கள் உள்ள இடத்திற்கு,

இறைவன் தன் ஆசியை அனுப்புகிறார்.

நாங்களும் தான் தினமும் எல்லோருடனும் சமாதானமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறம்... அதனால் தான் இறைவன் தனது ஆசியை நாள்முடிவில் bp வடிவில் அனுபுகிராரோ... :rolleyes:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

சொல்லும் திறனும் சொல்வதை செய்து

வெல்லும் திறனும் தலைமைக்கு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

சொல்லும் திறனும் சொல்வதை செய்து

வெல்லும் திறனும் தலைமைக்கு வேண்டும்.

உண்மைதான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

ஒரு நாய் குரைத்தால் பல நாய் குரைக்கும்

ஒருதமிழ் குரலுக் கொருவரும் உதவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

ஒரு நாய் குரைத்தால் பல நாய் குரைக்கும்

ஒருதமிழ் குரலுக் கொருவரும் உதவார்.

ம் .... என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

இதென்ன புதுசா ஒரு தினுசா இருக்கு.. :rolleyes: ஆனால் நல்லாயிருக்கு.. :lol:

தொப்பி அளவென்றால் போட்டுக் கொள்ளவும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட‌

உதவி செய்கின்ற விரல்களே உன்னதமானவை.

Link to comment
Share on other sites

நல்லதொரு பொன்மொழி!

திகதி 18

பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட‌

உதவி செய்கின்ற விரல்களே விட உன்னதமானவை

என்று வருமென நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பொன்மொழி!

என்று வருமென நினைக்கிறன்...

ஆம் குட்டி நீங்கள் எழுதினது சரி நான் இனி மேல் மாற்றலாம் தானே ?...சுட்டிக் காட்டினமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட‌

உதவி செய்கின்ற விரல்களே உன்னதமானவை.

நல்லதொரு பொன்மொழி ..... யதார்த்தமானது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.