Jump to content

நானு அஞ்சலை வந்திருக்கேன்


Recommended Posts

எல்லாருக்கும் வணக்கம் நானு அஞ்சலை வந்திருக்கேன்.. உங்களோட ஏரியாப்போல நிறைய வலைப்பூக்கள்ல உலாத்தித் திரிவேன் இங்கிட்டு ஒண்ணு இருக்கின்னு எப்பவோ தெரியும் ஆனாப்பாருங்களேன் இப்பத்தான் இந்தப்பக்கம் எட்டிப்பாக்கத் தோணிச்சு. இங்கின நிறைய ஆளுங்கள் எனக்கு ஏலவே வலைவெளில சினேகக்காரங்க...அவங்கல்லாம்  கதைக்கறப்ப யாழ் யாழ்ன்னு பேசிவாங்கபோல சரி இங்கிட்டும் வந்து நாம பேசலாமின்னு வந்திட்டேங்க... என்னைய உங்களுக்குப் புடிச்சிருக்கா? புடிச்சிருந்தா உன்னையும் உள்ளாற கூப்பிடுறது..என்ன நான் சொல்றது... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ  அஞ்சலை.....

உங்கள் வரவும்  எழுத்தும் யாழுக்கு தூணாகட்டும்.......

Link to comment
Share on other sites

அதுக்குள்ளாகவா வலைமகளை அலைமகள் வரவேற்கிறா...!!!!

 அலைமகளுக்குதானே அஞ்சலை நெருக்கமானவா இல்லியா :wub:


வரமாட்டேன் வரமாட்டேன்னுட்டு வந்திட்டேன் பாருங்களேன் என்னையும் மனுசியா மதிச்சு வான்னு சொன்னதுக்கு விசுகு......... நன்றிப்பா. என்னா விசுகுக்கு பக்கத்தில...... இப்பிடி போட்டுட்டேன்னு பாத்து மலைச்சு போனா எப்பிடி..அண்ணனா தம்பியா மாமனா மச்சானான்னு தெரியேல்லை உங்கிட்டேயே விட்டுட்டேன்பா :rolleyes:

Link to comment
Share on other sites

அதுக்குள்ளாகவா வலைமகளை அலைமகள் வரவேற்கிறா...!!!!

 அலைமகளுக்குதானே அஞ்சலை நெருக்கமானவா இல்லியா :wub:

 

 

புதியவர்களை/ விருந்தினரை  வரவேற்பது தமிழர் பண்பாடல்லவா அஞ்சலை  :D 

 

:wub:

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதோ உள்வீட்டு பொண்ணுபோல இருக்கு ...இருந்தாலும் வாங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

http://mathinilaa.blogspot.ca/

 

இந்த லிங்கு உங்களோடதா இருந்தா என்னைய வலைப்பூக்களில பாத்துக்கினு இருக்காப்பல... அதானே சொல்லிட்டன் இங்கிட்டு உள்ளவங்கள நானு வலைப்பூக்களில பேசிட்டிருக்கேன்னு...நிலாமதி :rolleyes:

Link to comment
Share on other sites

எதோ உள்வீட்டு பொண்ணு  [ஆண்]போல இருக்கு ...இருந்தாலும் வாங்கோ... :D 

Link to comment
Share on other sites

வாய் நிறையக் கூப்பிடுவாங்களே வான்னு அது இப்பிடித்தான் இருக்கும் சுவி.... என்னா ஒரு வாழ்த்தும்  வரவேற்பும் ரொம்ப நன்னா இருக்கு....அஞ்சலைக்கு வாழ்த்துக்கள்ன்னா ரொம்பப்புடிக்கும். :rolleyes:


உங்கப்பாரு சத்தியமா நானு பொண்ணுதானுங்க தமிழ்சூரியன். அவதாரை பாத்தா தெரியலை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் அஞ்சலை. புதுசா வாற பெண் இப்பிடி அடாவடியா ஒருநாளும் வராது. எதோ தம்பியவை பம்பலாக்கப் பாக்கிறியள் சரி உங்கட அசையை ஏன் கெடுப்பான். :lol:

Link to comment
Share on other sites

என்னாங்க சொல்றீக மெசொபத்தேமிய சுமேரியர் அன்னாடம் வலைப்புக்களில துள்ளி விளையாடினா அடாவடியெல்லாம் தன்னால வந்துடுங்க...ஏங்க பொண்ணுங்கன்னா அம்மாஞ்சிகளா நிக்கனுங்களா? நீங்களும் பொண்ணா இருந்தா என்னையப்போலத்தான் பேசுவீங்கன்னு நெனைக்கிறேன். :rolleyes:  இதென்னங்க பேரு சொல்லிக்கவும் எழுதிக்கவும் ரொம்பப்படுத்திது. :unsure:

Link to comment
Share on other sites

நீங்கள் அஞ்சலை.. அதனால் அஞ்சாமல் வந்திருக்கீங்க... 

வாருங்கோ.. வாருங்கோ...  :o

Link to comment
Share on other sites

அஞ்சலைதான்  வாரமாட்டேங்க நீங்க பதறாதீக... :rolleyes: அஞ்சலை பேருமேல நேக்கு பெரிய காதலுங்க ஏன்னு தெரியலைங்க பின்னாடி பாத்தாக்க அஞ்சலைன்னு ரெண்டு பெரிய மனுசிங்க இருந்திருக்காங்க வேணுமின்னா இந்த லிங்குகளை பாத்திக்குங்க.

 

http://sandanamullai.blogspot.ca/2010/06/blog-post_09.html

 

http://omsakthionline.com/?katturai=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E&publish=5345

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஞ்சலை வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க அஞ்சலை....வணக்கம்!

 

உங்கள் தமிழ் எனக்குப் பிடித்திருக்கின்றது! :D

 

வலை, வெளி அப்படின்னு, நமக்குப் புரியாத வார்த்தையெல்லாம் பேசுறீங்க!

 

ரொம்பப் பெரிய இடமா இருக்குமோ! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊகத்தின்  படி ..இவர் ஒரு தமிழக உறவு வஞ்சகமில்லாது   எல்லோருடனும்  மடல்வழி உரையாடுவார். சிரிக்க வைப்பார் 

 

இவர் இருக்கும் இடம் கலகலப்பாகி விடும். வலைத்தளம்  வைத்துள்ளார் ..வேடிக்கையாக் கருத்திடுவார்.மென்மையான  உள்ளம்

 

நிறைய  நட்பு  உறவுகளைக் கொண்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புடிக்கல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தினம் கொண்டாடும் வாரத்தில்....smiley_cheerleader.gif
யாழ் களத்தில்... இரண்டு புதிய மகளிர் இணைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.smiley_slobber.gif
வணக்கம் அஞ்சலை... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :D

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சலை வாருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சலை.

 

வணக்கங்க அஞ்சலிப்பாப்பா தப்பா நினைச்சுக்காதீங்க மற்றவா பாப்பான்னு சொல்லிக்கிறாங்க அதாங்க நானும் அஞ்சலிகூட பாப்பாவையும் சேத்துகிட்டேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சலை வாருங்கள்.

 

சரிங்க வர்றேங்க....ஒங்களையும் கண்டுகினு இருக்கேங்க... வலைப்பூக்கள்ல பேசிக்கலைங்க இன்னிக்குத்தாங்க பேசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

வாங்க அஞ்சலை....வணக்கம்!

 

உங்கள் தமிழ் எனக்குப் பிடித்திருக்கின்றது! :D

 

வலை, வெளி அப்படின்னு, நமக்குப் புரியாத வார்த்தையெல்லாம் பேசுறீங்க!

 

ரொம்பப் பெரிய இடமா இருக்குமோ! :o

 

நல்லதுங்க புங்கையூரான் என்னோட தமிழை புரிஞ்சுக்க முடிஞ்சதே பெரிய விசயங்க அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க நானு வலை வெளின்னுறது ஒன்னுமே இல்லீங்க வார்த்தை பில்டப்புங்க....பெரிய இடமொன்னும் கிடையாதுங்க உங்களுக்குப் பக்கமா ஒரு சின்ன இடமின்னு வச்சுக்கோங்க.

எனது ஊகத்தின்  படி ..இவர் ஒரு தமிழக உறவு வஞ்சகமில்லாது   எல்லோருடனும்  மடல்வழி உரையாடுவார். சிரிக்க வைப்பார் 

 

இவர் இருக்கும் இடம் கலகலப்பாகி விடும். வலைத்தளம்  வைத்துள்ளார் ..வேடிக்கையாக் கருத்திடுவார்.மென்மையான  உள்ளம்

 

நிறைய  நட்பு  உறவுகளைக் கொண்டவர்.

 

நீங்க நினைக்கிற ஆளு நானில்லைங்க நிலாமதி. அவரு வேற நானு வேற..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.