Jump to content

மூதூர் படுகொலை குறித்து கொழும்பு பதில்கூற வேண்டும்! ஐ.நா விசாரணையை வலியுறுத்தி மனு கையளிப்பு!!


Recommended Posts

[size=5]இப்பொழுது எவ்வளவு கையெழுத்துக்கள் ?[/size]

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2552 கையெழுத்துக்கள் அகூதா அண்ணா

Link to comment
Share on other sites

மன்னிக்கவும், இப்பொழுது தான் notifications பார்த்தேன். இப்பொழுது 2621....

Link to comment
Share on other sites

[size=5]11738 கையெழுத்துக்கள்....[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சனம், கையெழுத்து.... வைத்ததால்.. கொஞ்சம் முன்னுக்கு வந்திருக்கிறம்.

மிச்ச‌, ஆட்க‌ளும்... கையெளுத்துப் போடுங்கோவ‌ன்......

உங்க‌ளிடம், க‌ட‌னா... கேட்கிறோம்....

ஒரு, நிமிடம் செலவழிக்க முடியாத நிலையிலா.. நீங்கள் இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

நான் இவ்வளவு காலமாய் வைத்த நூற்றுக்கனக்கான கையெளுத்துகளுக்கு என்ன நடந்தது எண்டு சொல்லமுடியுமா?

இதுவரை நடாத்திய ஆயிரமாயிரம் கையெளுத்து வேட்டைகளில் ஒரே ஒரு பலன் கிடைத்த விடையத்தை யாராவது சொன்னால் உடனடியாக £100 பரிசு..

பனங்காய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமாய் வைத்த நூற்றுக்கனக்கான கையெளுத்துகளுக்கு என்ன நடந்தது எண்டு சொல்லமுடியுமா?

இதுவரை நடாத்திய ஆயிரமாயிரம் கையெளுத்து வேட்டைகளில் ஒரே ஒரு பலன் கிடைத்த விடையத்தை யாராவது சொன்னால் உடனடியாக £100 பரிசு..

பனங்காய்

திரும்பத் திரும்ப அடி வாங்கினவன், உரத்து அழுவதில், என்ன தவறு, பனங்காய் ?

அயல் வீட்டுக் காரன், உடனே வராவிட்டாலும், திரும்பத் திரும்பச் சத்தம் கேட்டால், ஒரு நாளைக்கு ஏதாவது, செய்யத் தான் வேண்டும் என்று யோசிப்பான்!

அவனது மனச் சாட்சியைத் தட்டிப் பார்க்கிறோம்!

ஒரு நாள் அது விழிக்கும், என்ட நப்பாசையில்!

Link to comment
Share on other sites

நான் இவ்வளவு காலமாய் வைத்த நூற்றுக்கனக்கான கையெளுத்துகளுக்கு என்ன நடந்தது எண்டு சொல்லமுடியுமா?

இதுவரை நடாத்திய ஆயிரமாயிரம் கையெளுத்து வேட்டைகளில் ஒரே ஒரு பலன் கிடைத்த விடையத்தை யாராவது சொன்னால் உடனடியாக £100 பரிசு..

பனங்காய்

என்னுடய £100 நூரயும் நேசக்கர சாந்தி அக்காவை அல்லது சாத்தியாரை தொடர்பு கொண்டு கொடுத்துவிடவும்.

இந்த மனு வெற்றியளிக்க கூடிய சந்தர்ப்பம் 90%(அனுமானம்). ACF காலம் கனியட்டும் என்றுதான் இவ்வளவு நாளும் வாளாவிருந்தது என்றுதான் நினைக்கிறேன்.

சென்ற வருடம் வெள்ளை மாளிகைக்கு எமது சார்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் மக்டொனால்ட் என்பரால் வைக்கப்பட்ட மனுவை யாழில் பல நாட்கள் வைத்திருந்தோம். உறவுகள் எல்லோரும் வாக்களித்தார்கள். மனுவில் கேட்கப்பட்ட கீழ்மட்டத்திற்கு மேலே கையெழுத்துகள் இடப்பட்டன. வெள்ளி மாளிகை, மனுவை பரிசீலித்துவிட்டு குறிக்கப்பட்ட விசயங்களைத்தான் அறியுமென்றும், இலங்கை அரசாங்கத்துடன் அவை பற்றி தொடர்பிலிருப்பத்தாகவும் சாதகமான ஒரு பதில் கொடுத்திருந்தது. பதிலை அகுத யாழில் போடிருந்தார்.

தயவு செய்து நேசகரத்திற்கு பரிசு பணத்தை கொடுக்கவும்.

நன்றி பனங்காய்.

Link to comment
Share on other sites

[size=4]முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான் என்பது பழமொழி.[/size]

  • எமது பிரச்சனை இந்த பிரான்ஸ் அமைப்பு ஊடாக சர்வதேசப்படுத்தப்படுகின்றது
  • [size=4]இந்த அவாஸ் தளத்தில் முதலாவது இடத்தில் கையெழுத்து கேட்டு நிற்கிறது[/size]
  • [size=4]தலைப்பு ' சிங்கள போர்குற்றவாளி' 'நீதி' என உள்ளது[/size]
  • [size=4]இதில் அதிகளவில் கையொப்பம் இட்டவர்கள் - தமிழர்கள் அல்ல[/size]

Link to comment
Share on other sites

  • [size=4]இதில் அதிகளவில் கையொப்பம் இட்டவர்கள் - தமிழர்கள் அல்ல[/size]

அதனால் தான் உடனடியாக அதிகளவில் கையொப்ப எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

யார் கையொப்பமிட்டார்கள் என்பதை விரிவாகப் பார்க்க முடியுமா?

Link to comment
Share on other sites

[size=6]11815 கையெழுத்துக்கள்....தொடருவோம் [/size]

[size=6]தேவை : 100, 000[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் கையொப்பமிட்டார்கள் என்பதை விரிவாகப் பார்க்க முடியுமா?

எல்லோருடைய தகவல்களையும் திரட்டி என்ன செய்யப் போகின்றீர்கள்? இறுதியாகக் கையொப்பம் இட்டவர்களின் பெயர்களைக் காட்டுவது கூட தேவையற்றது.

Link to comment
Share on other sites

எல்லோருடைய தகவல்களையும் திரட்டி என்ன செய்யப் போகின்றீர்கள்? இறுதியாகக் கையொப்பம் இட்டவர்களின் பெயர்களைக் காட்டுவது கூட தேவையற்றது.

அப்படி இல்லை கிருபன். அதிகமாக கையொப்பமிட்டவர்கள் தமிழரல்லாதோர் என்று அகூதா குறிப்பிட்டிருந்தார். அதுதான் கேட்டேன்.. :rolleyes:

நாம் கையெழுத்து போட்டவுடன் ஓடும் பெயர்கள் எல்லாம் பொதுவாக எல்லா மனுக்களிலும் கையெழுத்திடுபவர்களின் பெயர்களே என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

[size=4]இன்னும் ஏழு நாட்கள் உள்ளன (Oct 22). எனவே எமது மக்கள், எமது மக்கள் நடந்து எல்லோரையும் அணுகவேண்டும்.

அதற்கு சமூக வலை, மின்னஞ்சல் என பலவகை மூலங்களையும் பாவிக்கவேண்டும்.

பல பிரபலயங்களின் முகபுத்தகத்தில் இணைத்து விடலாம். [/size]

Link to comment
Share on other sites

[size=4]மனிதஉரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, மனித படுகொலை அமைப்பு என சில அமைப்புக்களை முகநூலில் தேடி

அதன் சுவர்களில் இந்த கையொப்பம் பற்றி இணைத்துள்ளேன்.

முடிந்தால் நீங்களும் தேடி இந்த செய்தியை பரப்புங்கள். [/size]

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

[size=6]Mettez les criminels de guerre derrière les barreaux[/size]

[size=6]12,068 signatures. Atteignons 100,000[/size]

http://www.avaaz.org...e_les_barreaux/

Link to comment
Share on other sites

[size=4]அக்டோபர் 22க்கு முன்னர் முடிந்தளவு கையொப்பங்களை சேர்ப்போம்![/size]

[size=4]அவாஸ் என்ற சமூக பரப்புரை தளத்தில் 16 மில்லியன்கள் + பேர் இணைந்துள்ளனர் [/size]

[size=4]என்ன செய்ய வேண்டும்:

1. முதலில் இதில் உங்கள் மின்னஞ்சலை பதிந்து இணையவேண்டும் ( sign up)

https://secure.avaaz.org/en/petition/

2, பின்னர் இதை 'க்ளிக்' செய்து உங்களையும் இந்த வேண்டுகோளில் இணைக்கவேண்டும் :

https://secure.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux/?aDpntbb&external[/size]

Link to comment
Share on other sites

பல்கலைகழக தொடர் புடையவர்கள், பிள்ளைகள் அங்கு படிப்பவர்கள் அதை அவற்றுக்கு எடுத்து செல்லாம். இதை நானும் கொடுத்து அனுப்பியிருந்தேன்.

அவற்றில் பல, மனித உரிமைகள் சம்பந்தமாக சகோதரத்துவ குழுக்களை கொண்டிருக்கின்றன.

Link to comment
Share on other sites

[size=4]இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்கள் : 13075[/size]

[size=4]இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. எதிர்பார்க்கும் கையொப்பங்கள் 100,000[/size]

Link to comment
Share on other sites

[size=4]இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்கள் : [size=5]13 375 [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்கள் : [size=5]13 541 [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Share this petition!

[size=4]

[/size]

[size=4]

[size=4]

Thanks for signing -- your name has been added and will be delivered to A tous les membres du Conseil des droits de l'homme des Nations-Unies.[/size][size=4]

Now help reach 100,000 signers -- spread the word with Email, Facebook and Twitter below.[/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.