Jump to content

YARL கள அப்பாகளுக்கு


Recommended Posts

சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினதுமில்லாம.. வன்முறையில் ஈடுபட்டிட்டு.. அந்தப் பழிய அப்படியே தூக்கி அந்த ஆண் மீது போடுவது.. ரெம்பக் கொடுமை. இது பெண்கள் மீதும் அவர்களின் நடவடிக்கைகள் மீதும்.. ஆண்களுக்கு சந்தேகப் பார்வையையே உருவாக்குகிறது..! இந்த வீட்டு வன்முறை அணுகுமுறைகளை பெண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும்..! :lol::)

அண்ணை,

அந்த ஆண் என்ன கூறியிருப்பார் என்று தெரியாமல் அந்த பொண்ணு மேலை பழியைப்போட்டதுமில்லாம... வன்முறையில் ஈடுபடுறா என்று வேற நீங்கள் சொல்வது ரொம்ப கொடுமை. இது ஆண்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை மீதும் பெண்களுக்கு சந்தேகப்பார்வையை உருவாக்குகிறது. இந்த வீட்டு வன்முறைகளை ஆண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும். :lol:

அப்படியும் சொல்லலாம் தானே. :icon_mrgreen:

"சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினது" எல்லாம் வீடியோ எடுக்கினம் என்று தெரிந்து கொடுத்த போஸ் தான். அது உண்மையில் நடக்கவில்லை. :D அப்படி இருக்க அந்த வீடியோவை பார்த்து விட்டு நாங்கள் இப்பிடி பகிடிக்கு சண்டை பிடிக்கிறமே. வீடியோவில் சண்டை பிடித்தவர்கள் கூட ஒற்றுமையாகி விட்டார்கள். :lol: அவா கூட பிறகு ரீ யை அவரிட்டை குடுத்திட்டா. :(:lol:

சரி, இனி யாழ் களத்தில் உள்ள வேறு தந்தைகள் வந்து உங்கள் தந்தைகளை பற்றி கருத்து எழுதுங்கோ. நாங்கள் வாசிக்கிறம். :D

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

[size=4]இந்த தலையங்கத்தை பார்த்தவுடன் நான் ஒன்றுமே எழுதக்கூடாது என்ற முடிவில் வந்தேன். ஆனால் என் மனச்சாட்சி விடவில்லை திரும்பவும் ,திரும்பவும் ஏதோ எழுது எழுது என்று உறுத்தியதால் எழுத ஆரம்பித்துவிட்டேன். நான் இன்று நானாக இருப்பதும்,ஆரோக்கியமாய் இருப்பதும்,ஒட்டுமொத்தத்தில் ஓர் மனிதனாய் இருப்பதும் என் தந்தை தந்த பிச்சை...........15 வயதில் என் தாயை இழந்தேன் .........அந்த நேரத்தில் எனது அப்பாவிற்கு இன்னொரு திருமணம் செய்யும் எல்லாத்தகுதியும் இருந்தது,பணம்,பொருள் வயது,அழகு,[சிவாஜி கணேசன் போல் தோற்றம்] ஆனால் அவர் தெரிந்தெடுத்த பாதை இன்று நான் நானாக இங்கிருக்க ,என் தங்கை வைத்தியராக இருக்க,தம்பி chartered accountant [பட்டைய கணக்காளர் ] ஆகா இருக்க ,இன்னொரு தம்பி கனடாவில் ஓர் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆகா இருக்க இன்னும் இன்னும் எத்தனையோ .........தாயகத்தை ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வங்கிரோத்து நிலைமைக்கு வந்துவிட்ட என் அப்பா என்ன என்ன எல்லாம் செய்து எங்களுக்கு ஓர் தந்தைக்குரிய வரைவிலக்கனத்தொடு இருந்தார் என்று இங்கு சொல்வதானால் சகோதரர் நெல்லையன் கூறியது போல் யாழ் களம் போதாது.அன்று அவர் இன்னொரு திருமணம் செய்திருந்தால் நாம் எல்லாம் சீரளிந்திருப்போம்.........ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன் அந்த தெய்வம் தனது கடமைகளை வெற்றிக்களிப்போடு நிறைவேற்றி விட்டு எனது அம்மாவிடம் சென்றுவிட்டது....... இன்று நான் எனது குடும்ப வாழ்க்கையை அவரின் வழிகாட்டலிலேயே வாழ முயர்சித்துவருகிறேன். இதை நான் எனது பெருமைகளை சொல்ல எழுதவில்லை ......என் தந்தையை பற்றி என் உறவுகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்பட்டே எழுதுகிறேன். இந்த தலைப்பை ஏற்படுத்தித்தந்த சகோதரர் அபராஜிதனுக்கும் நன்றி.[/size]

[size=4]இந்தப்பாடலின் வரிகள் எனக்கு பிடிக்கும் .சுமாராக பாடுவேன்.[/size]

[size=4][size=5]சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூடினாய் [/size][/size]

[size=4][size=5]சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தைப்போல மாறினாய் [/size][/size]

[size=4][size=5]ஒரு சேவல் தான் [/size][/size]

[size=4][size=5]அடை[/size][/size]

[size=4][size=5] காத்ததை அதிசயம் பாருங்கள் [/size][/size]

[size=4][size=5]தந்தையை வாழ்த்துங்கள் .............................[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை காத்ததை .................இறுதிவரிகளில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழை...வேறை என்னத்தை எழுதுவது எல்லாம் நீங்களே சொல்லிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை,

அந்த ஆண் என்ன கூறியிருப்பார் என்று தெரியாமல் அந்த பொண்ணு மேலை பழியைப்போட்டதுமில்லாம... வன்முறையில் ஈடுபடுறா என்று வேற நீங்கள் சொல்வது ரொம்ப கொடுமை. இது ஆண்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை மீதும் பெண்களுக்கு சந்தேகப்பார்வையை உருவாக்குகிறது. இந்த வீட்டு வன்முறைகளை ஆண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும். :lol:

அப்படியும் சொல்லலாம் தானே. :icon_mrgreen:

"சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினது" எல்லாம் வீடியோ எடுக்கினம் என்று தெரிந்து கொடுத்த போஸ் தான். அது உண்மையில் நடக்கவில்லை. :D அப்படி இருக்க அந்த வீடியோவை பார்த்து விட்டு நாங்கள் இப்பிடி பகிடிக்கு சண்டை பிடிக்கிறமே. வீடியோவில் சண்டை பிடித்தவர்கள் கூட ஒற்றுமையாகி விட்டார்கள். :lol: அவா கூட பிறகு ரீ யை அவரிட்டை குடுத்திட்டா. :(:lol:

சரி, இனி யாழ் களத்தில் உள்ள வேறு தந்தைகள் வந்து உங்கள் தந்தைகளை பற்றி கருத்து எழுதுங்கோ. நாங்கள் வாசிக்கிறம். :D

பேசாம இருக்கிற ஒருத்தரை சும்மா வம்புக்கு இழுத்து அவர் மீது வன்முறையை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அந்த வகையில்.. இந்தப் பெண் கொடும் வன்முறையை செய்கிறார்.

வீடியோ.. அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் அவரின் வன்முறையை இனங்காட்ட பதிவு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். இல்ல.. பெண்கள் இவ்வாறான வீட்டு வன்முறையை ஆண்கள் மீது பிரயோகிக்கிறார்கள் என்பதை இனங்காட்டவும் எடுக்கப்பட்டிருக்கலாம்.

எதுஎப்படியோ.. பெண்கள்.. வன்முறை வழியை கையில் எடுத்தால் அவர்களுக்குத் தான் சேதாரம் அதிகமாக இருக்கும். ஆண்களும் ஒரு எல்லைக்குத் தான் பொறுமை காக்க முடியும்..! இவ்வாறான.. வன்முறைகளுக்கு ஆண்களும் வன்முறையால் பதில் அளித்தால்.. பெண்களின் நிலை..???! :lol::D

Link to comment
Share on other sites

ஆடை காத்ததை .................இறுதிவரிகளில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழை...வேறை என்னத்தை எழுதுவது எல்லாம் நீங்களே சொல்லிட்டீர்கள்.

நன்றியம்மா ........பிழையை திருத்திவிட்டேன்

Link to comment
Share on other sites

பேசாம இருக்கிற ஒருத்தரை சும்மா வம்புக்கு இழுத்து அவர் மீது வன்முறையை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அந்த வகையில்.. இந்தப் பெண் கொடும் வன்முறையை செய்கிறார்.

வீடியோ.. அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் அவரின் வன்முறையை இனங்காட்ட பதிவு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். இல்ல.. பெண்கள் இவ்வாறான வீட்டு வன்முறையை ஆண்கள் மீது பிரயோகிக்கிறார்கள் என்பதை இனங்காட்டவும் எடுக்கப்பட்டிருக்கலாம்.

எதுஎப்படியோ.. பெண்கள்.. வன்முறை வழியை கையில் எடுத்தால் அவர்களுக்குத் தான் சேதாரம் அதிகமாக இருக்கும். ஆண்களும் ஒரு எல்லைக்குத் தான் பொறுமை காக்க முடியும்..! இவ்வாறான.. வன்முறைகளுக்கு ஆண்களும் வன்முறையால் பதில் அளித்தால்.. பெண்களின் நிலை..???! :lol::D

நீங்கள் சொன்னபடி நடந்திருந்தால்,

ஒரு வீட்டில் நடக்கும் சம்பவத்தை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை youtube இல் போடுவதென்பது உச்சக்கட்ட வன்முறை. :lol: :lol: இந்த விதத்தில் அந்த ஆண் ஒரு வன்முறையாளர். :lol:

பெண்கள் சும்மா இருக்கும் போதே குடித்து விட்டு ஆண்கள் பெண்களை அடிப்பதும் நடக்கிறது அண்ணை. உலகத்தை கொஞ்சம் ஊடுருவி பாருங்கோ. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னபடி நடந்திருந்தால்,

ஒரு வீட்டில் நடக்கும் சம்பவத்தை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை youtube இல் போடுவதென்பது உச்சக்கட்ட வன்முறை. :lol: :lol: இந்த விதத்தில் அந்த ஆண் ஒரு வன்முறையாளர். :lol:

பெண்கள் சும்மா இருக்கும் போதே குடித்து விட்டு ஆண்கள் பெண்களை அடிப்பதும் நடக்கிறது அண்ணை. உலகத்தை கொஞ்சம் ஊடுருவி பாருங்கோ. :icon_idea:

வீட்டுக்குள் பெண்கள் செய்யும் அநியாயத்தை.. அராஜகத்தை வெளில கொணர இப்படியான வீடியோக்களைப் பயன்படுத்துதல் தவறல்ல. அது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றும் கூட. இது வன்முறை அல்ல..!

மேலும்.. ஒரு ஆண் குடிக்கிறானுன்னா.. அவனுக்கு வீட்டில அமைதியான அன்பான நிம்மதியான சூழல் இல்லை என்று தான் அர்த்தம். அதற்கு காரணம்.. பெண்களே..! அந்த வகையில்.. பெண்கள் சும்மா இருக்க ஆண்கள் குடிக்கினம் என்று சொல்ல முடியாது. பெண்களின் தொந்தரவு.. அவர்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாங்கேலாது குடிக்கும் ஆண்களே அதிகம். அந்த வகையில் ஆண்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் பெண்கள்.. ஆண்கள் வன்முறையை தெரிவு செய்யவும் அவர்களே காரணமாக இருக்கின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும்..!

பெண்கள் எப்போது அன்பு.. பாசம்.. கருணை.. புரிந்துணர்வு..நேசம்.. விட்டுக்கொடுப்பு.. இந்த 6 ஐயும் கையில் எடுக்கிறார்களோ அன்று தான் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தோருக்கும் நிம்மதியும் அமைதியும் சாந்தமும் பிறக்கும்..! செய்வார்கள் என்று நினைக்கிறீங்க..????! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் சண்டை போடும் போது ஆண்கள்,பெண்கள் ஆ...நாங்கள் சண்டை போடுறம் நீங்கள் வீடியோ எடுங்கோ என்று எல்லாம் தயார் படுத்தி விட்டா சண்டை போடுவார்கள்.....இது காசுக்காக தயாரிக்கப் பட்ட மெகா சீரியலாகவும் இருக்கலாம் இல்லயா....?

Link to comment
Share on other sites

வீட்டில் சண்டை போடும் போது ஆண்கள்,பெண்கள் ஆ...நாங்கள் சண்டை போடுறம் நீங்கள் வீடியோ எடுங்கோ என்று எல்லாம் தயார் படுத்தி விட்டா சண்டை போடுவார்கள்.....இது காசுக்காக தயாரிக்கப் பட்ட மெகா சீரியலாகவும் இருக்கலாம் இல்லயா....?

ஆம் அக்கா, அதை தான் சொன்னேன். நெடுக்ஸ் அண்ணா இல்லை என்றார். அதனால் அவர் கூற்று படி அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. :D மற்றபடி இது தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோ தான். :) நீங்கள் குழம்பாதீர்கள். :D

[size=5]Note: ஆனால் வெளிநாடுகளில் சில வீடுகளில் வீட்டிற்கு முன், வீட்டினுள் (rest room [/size]இல்[size=5]) கமரா பொருத்தப்பட்டுள்ளது. தெரியாதவர்கள் கவனித்து நடப்பது நல்லது.[/size][size=5] :rolleyes:[/size]

[size=5]சிலர் வம்புக்கு room இனுள்ளும் பொருத்துவார்கள். :wub: வாடகைக்கு தங்கும் பெண்கள் முதலே கவனித்து பாருங்கள். [/size][size=5]அவதானம் உங்களுக்கு முக்கியம்.[/size] [size=5]இல்லாவிட்டால் உங்களை வீடியோ எடுத்து விட்டு blackmail பண்ணவும் சந்தர்ப்பமுண்டு.[/size][size=5] :wub:[/size]

[size=5]கண்ணுக்கு தெரியும் கமராக்களை கண்டு பிடிக்கலாம். :rolleyes: [/size]

[size=5]மிக சிறிய அளவில் உள்ள கமராக்களை கண்டுபிடிக்க முடியாது.[/size][size=5] :([/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் சண்டை போடும் போது ஆண்கள்,பெண்கள் ஆ...நாங்கள் சண்டை போடுறம் நீங்கள் வீடியோ எடுங்கோ என்று எல்லாம் தயார் படுத்தி விட்டா சண்டை போடுவார்கள்.....இது காசுக்காக தயாரிக்கப் பட்ட மெகா சீரியலாகவும் இருக்கலாம் இல்லயா....?

நிஜமோ.. மெகா சீரியலுக்கு தயாரானதோ.. வீடுகளில்.. பெண்கள் காட்டும் அராஜகத்தின்.. நிஜத்தை தானே பிரதிபலிக்கிறது. இது சமூகத்தில்.. பெண்ணாதிக்கக் கொடுமைகளை வெளிப்படுத்தும் முக்கிய காணொளியும் கூட..! இதையே ஒரு ஆண் செய்வதாக காட்சிப்படுத்தி இருந்தால்.. நீங்கள் எல்லாரும் இப்படி சமாளிப்புக்கேசனுகளை அள்ளி வீசுவீங்களா அல்லது அந்த ஆணை வைச்சு அவனின் செயலுக்கான பின்னணி பற்றி ஆராய்வீங்களா.. இல்லாமல்.. ஒரு பெரிய ஆணாதிக்க அத்தியாயமே எழுதுவீங்களா..???! கடைசியில் சொன்னதை தானே செய்வார்கள் அநேக பெண்கள்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடை கதைச்சு வேலையில்லை..எந்த ஒரு பிரச்சனைக்கும் நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான்.ஒன்றை மட்டும் சொல்லிட்டு போறன். என் கண்ணில் படுகிற எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஒரு தலைப் பட்சமானதாக இருக்கவே இருக்காது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடை கதைச்சு வேலையில்லை..எந்த ஒரு பிரச்சனைக்கும் நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான்.ஒன்றை மட்டும் சொல்லிட்டு போறன். என் கண்ணில் படுகிற எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஒரு தலைப் பட்சமானதாக இருக்கவே இருக்காது....

இதில முயலும் இல்ல அதுக்கு மூன்று காலும் இல்ல.. ஆண்கள் வீட்டுக்குள் பெண்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற நிஜத்தை தான் சொல்கிறோம். அதை உங்களால் மறுதலிக்க முடியுமா..??!

நாங்கள் பெண்களால் தூண்டப்படும் ஆண்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை என்று சொல்லேல்ல.. அதேநேரம்.. பெண்கள் வன்முறைகளில் ஈடுபடுவதோடு.. ஆண்களையும் தூண்டுகின்றனர் என்ற நிஜத்தை தான் சொல்கிறோம். அதில் எங்கே தவறிருக்கிறது..! முயல்.. மூன்று கால் இருக்கிறது..???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

[size=5]ஒரு ஆண் உழைக்கப் போகாமல் வீட்டிலிருந்து கொண்டு மனைவி, மக்கள் கொண்டு வரும் காசில் சூடு, சுறணை இல்லாமல் சீவிச்சுக் கொண்டு இருப்பது பத்தாது என்று அவர்களின் காசில் பத்திரிகையையும் வாங்கி வாசித்துக் கொண்டு அதுவும் பத்தாது என்று இருக்கிற இடத்திலும் தேனீர் :rolleyes: [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணொளியில் உள்ள ஆண் உழைக்கல்ல.. என்று இஞ்ச கொஞ்சப் பேருக்கு போன் போட்டு சொன்னவராக்கும்..???!

அதுபோக.. ஏன் ஆண் என்றால் உழைக்கனும்.. மனைவியிட உழைப்பில சாப்பிடக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்குது..????!

எத்தனையோ பெண்கள் காலம் காலமா தகப்பன்.. சகோதரங்கள்.. கணவன்.. காதலன் என்று ஆண்களின் உழைப்பில் ரீவி சீரியல் பார்த்துக்கிட்டு.. சீவிக்கினமே.. அதை எவர் தட்டிக்கேட்டா..??! அங்கெல்லாம் ஆண்கள் மனைவியை தாக்கினமா..???!

இது அப்பட்டமான பெண்ணாதிக்கம் இந்த உலகில் தலைவிரித்தாடுவதையே காட்டுகிறது. ஆண் தன் சுயத்திற்கு தீர்மானம் எடுக்க முடியாதபடி பெண்கள் அழுத்தம் கொடுக்கிறது.. ஆணின் அடிப்படை மனித உரிமைகளையே மீறச் செய்கிறது.

ரீ கேட்டா போட முடியாது என்றிட்டு போறது. அதைவிட்டிட்டு.. ரீ யை கொண்டு வந்திட்டு.. அதை கருவியா வைச்சு அந்த ஆண் மீது வன்முறையைப் பிரயோகிப்பது உணவை கருவியாக்கி உயிர்களைத் தண்டிக்கும் மிலேச்சத்தனத்தின் வெளியீடு. பெண்கள் இவ்வளவு மிலேச்சத்தனமான ஆக்களா..???! என்று சிந்திக்கத் தூண்டுகிறது மேற்படி காணொளி..! இந்த நிலையை பெண்கள் கைவிட்டு அமைதி வழிக்கு அன்பு வழிக்கு திரும்ப வேண்டும்..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆண்களை ஆண்கள் என்டே சொல்லக் கூடாது கோழைகள் :D ...மனிசிட்ட பேச்சை வேண்டினது பத்தாமல் அந்த ரீயை வேற வெட்கமில்லாமல் குடிக்கப் போறார் :lol: ....வட்ட சேம் :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா, நீங்களும் நாற்சந்தியில் ஒரு திரி தொடங்கினால் நல்லது. :lol: அப்பாக்களுக்கான திரியில் ஒரு சில அப்பாக்களை தவிர வேறு அப்பாக்களை காணவில்லை. :D அதனாலையோ என்னமோ பிள்ளைகள் நின்று சண்டை பிடிக்கிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, நீங்களும் நாற்சந்தியில் ஒரு திரி தொடங்கினால் நல்லது. :lol: அப்பாக்களுக்கான திரியில் ஒரு சில அப்பாக்களை தவிர வேறு அப்பாக்களை காணவில்லை. :D அதனாலையோ என்னமோ பிள்ளைகள் நின்று சண்டை பிடிக்கிறார்கள். :lol:

இதில் திருமணமான ஆண்கள் வந்து பதில் எழுத மாட்டார்கள் அவர்கள் வீட்டில் தினம்,தினம் நடப்பது தானே இது :lol:

பி;கு;நீங்கள் நாற்சந்தியில் திரியை ஆரம்பித்தது பத்தாமல் நெடுக்கரை வேற நாற்சந்தியில் போய் புதுத் திரி ஆரம்பிக்க சொல்கிறீர்கள் ஏன் என்று சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

பி;கு;நீங்கள் நாற்சந்தியில் திரியை ஆரம்பித்தது பத்தாமல் நெடுக்கரை வேற நாற்சந்தியில் போய் புதுத் திரி ஆரம்பிக்க சொல்கிறீர்கள் ஏன் என்று சொல்வீர்களா?

அதுக்கு ஏன் அக்கா என் திரியை இழுக்கிறீங்கள். :o :o

இல்லை அக்கா, தந்தையர் தினத்துக்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில் (வேறு திரி என்றால் பரவாயில்லை) தந்தைகளுக்கெதிரான சண்டையும் சச்சரவுமாய் இருப்பதால் சொன்னேன். நிச்சயம் உங்கள் கருத்துக்கு நெடுக்ஸ் அண்ணா பதில் கருத்து எழுதுவார். :lol: பிறகு அதற்கு திரும்ப யாராவது பதில் கருத்து எழுதுவார்கள். :D இது தொடரப்போகுது. நானும் கருத்து எழுதுவம் என்று தொடங்கி இடையில் நிறுத்தி விட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி.. அமைதி.. அமைதி..! :rolleyes:

நீங்கள் இப்படி பொங்கினால், மற்ற அப்பாக்கள் எப்படி இங்கே வருவர்? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு ஏன் அக்கா என் திரியை இழுக்கிறீங்கள். :o :o

இல்லை அக்கா, தந்தையர் தினத்துக்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில் (வேறு திரி என்றால் பரவாயில்லை) தந்தைகளுக்கெதிரான சண்டையும் சச்சரவுமாய் இருப்பதால் சொன்னேன். நிச்சயம் உங்கள் கருத்துக்கு நெடுக்ஸ் அண்ணா பதில் கருத்து எழுதுவார். :lol: பிறகு அதற்கு திரும்ப யாராவது பதில் கருத்து எழுதுவார்கள். :D இது தொடரப்போகுது. நானும் கருத்து எழுதுவம் என்று தொடங்கி இடையில் நிறுத்தி விட்டேன். :D

நான் கேட்டது நீங்கள் போய் ஏன் நாற்சந்தியில் அந்தத் திரியைத் தொடங்கினீர்கள்?...அதில் மறைத்து எழுதுவதற்கு என்ன இருக்கு என்று புரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

நான் கேட்டது நீங்கள் போய் ஏன் நாற்சந்தியில் அந்தத் திரியைத் தொடங்கினீர்கள்?...அதில் மறைத்து எழுதுவதற்கு என்ன இருக்கு என்று புரியவில்லை :unsure:

அக்கா, நான் எதையும் மறைத்து எழுதுவதற்கு அந்த திரியை தொடங்கவில்லை. :( நிழலி அண்ணாவின் தந்தையை பற்றிய திரியில் யாழ்ப்பாணத்தவர் பற்றிய சண்டை தொடரக்கூடாது என்று நினைத்து நாற்சந்தியில் திரி தொடங்கினான். :)

அமைதி.. அமைதி.. அமைதி..! :rolleyes:

நீங்கள் இப்படி பொங்கினால், மற்ற அப்பாக்கள் எப்படி இங்கே வருவர்? :o

:lol: :lol: :lol:

மற்ற அப்பாக்களை வந்து தங்கள் அப்பா பற்றி கருத்து எழுத சொல்லுங்கோ. பிள்ளைகளின் சண்டை நின்று விடும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

உங்களுடைய அப்பாக்கள் பற்றி பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா

ஐந்து பெண் பிள்ளைகளுக்கு பின் கதிர் காமத்தில் தவமிருந்து பிறந்த ஆண் குழந்தை நான்.

ஏற்கனவே முருகன் கோயில் தர்மகர்த்தா என்பதால் நானும் முருகன் அவருக்கு.

காலையில் அம்மா எழும்பி ஆட்டில் பால்கறந்து அதில் அவருக்கு மட்டும் தேனீர் போடுவார். மற்றவர்களுக்கு மாட்டுப்பால் அல்லது மாப்பால். அதை குடித்தபடி அவர் கூப்பிடுவது என்னைத்தான். கால் கப் எனக்குத்தருவார். இது நான் ஊரிலிருக்கும் வரை தொடர்ந்தது. இரவு படுக்கை அவரது நெஞ்சின் மீது. இது வயது வந்து நானாக கீழிறிங்கி படுக்கும் வரை இருந்தது. எனகக்கு ஒருரு அண்ணர் உண்டு. அவருக்கும் எனக்கும் 15 வயது இடைவெளி. அவரையும் நான் தகப்பன் என்று தான்சொல்வதுண்டு.

அவரை தர்மன் என்று அப்பா சொல்வார். ஏனெனில் நான் செல்லம் காரணமாக நேருக்கு நேர் கதைப்பேன். அண்ணர் அப்பாவை நிமிர்ந்து பார்த்தே கதைத்ததில்லை. எனது கேள்விகளும் சேட்டைகளும் அநேகமான நேரங்களில் அவருக்கு கோபத்துக்கு பதிலாக சிரிப்பை வரவைத்துவிடும். சிரித்து விட்டு போய்விடுவார். ஆனால் வீட்டில் அவரைத்தவிர எவரும் என்னை தண்டிக்க உரிமையில்லை. அக்காமார் சொல்வார்கள் சின்ன வயயதில் தாங்கள் எனக்கு ஏதாவது செய்து விட்டால் அப்பர் வரும்வரை அழுது கொண்டு இருப்பேனாம். அதை நிற்பாட்ட தாங்கள் படும்பாடு என்பார்கள்.

கொஞ்சம் எனக்கு வயது வர அக்காமார் வெளியில் போவதென்றாலும் என்னிடம் தான் அனுமதி பெறணும் என பொறுப்பை என்னிடம் மெதுவாக ஒப்படைத்துவிட்டார்.

பொழுபோக்காக வீட்டில் அத்தனை வேலைகளையும் தானே செய்வார். அத்தனை மரக்கறி வகைகள் பழவகைகள் மற்றும் செவ்விளநீர் முதற்கொண்டு பல மருந்துக்கான வகைகள் வரை வீட்டில் இருக்கும். (நாங்கள் எழும்பி கிணற்றடிக்கு போகும் முன்பே பாத்தி கட்டி வீடுவார் இன்றைக்கு எதற்கு தண்ணீர் போகணும் என.) சில ஆடுகள் சில மாடுகள் பல கோழிகள் வண்டில்மாடு (திறமான காளை மாடு பார்த்து வாங்கிவருவார்) என வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் வீட்டு வளவில் இருக்கும். ஆனால் அவரது தொழில் வேறு.

இவற்றை நினைக்கும்போது தாயகத்தில் நாம் இழந்தவை இவை அனைத்தும் என கண்கள் கலங்குகின்றன.

இப்படிடி எனது தகப்பனார்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

பிரான்சில் வந்து என்னுடன் இரண்டு வருடங்கள் இருந்தார். எங்கள் எவருக்கும் விருப்பமில்லாத போதும் அடம்பிடித்து ஊர் திரும்பினார்.

அங்கு போயும் பல காலம் நோய் நொடியின்றி நன்றாக வாழ்ந்தார்.

அம்மாவுக்கு ஏற்பபட்ட சிறு வயிற்று நோவுக்கு கமரா வைத்து பார்க்க வெளிக்கிட்டு அது குடலில் சிறு காயத்தை ஏற்படுத்தியதால் அவர் 3 நாட்கள் வைத்தியசாலையில் தங்கவேண்டி வந்ததால் தன்னை தனியே விட்டு விட்டு போய் விடுவாவோ என்ற பயம் காரணமாக ஏற்பட்ட வருத்தத்தால் மரணமானார்.

அவர் இறப்பதற்கு முன் தன் மூத்தமகனிடம் சொன்னது

எனக்கு எந்தக்குறையுமில்லை. எல்லாம் பெற்றுவிட்டேன்.

எனது சாவீட்டை திருமணவீடுபோல் நடாத்துங்கள் என்று.

அது போலவே நல்லூரிலிருந்து செம்மணிவரை மலர் தூவி அனுப்பிவைத்தோம்.

என்னால் மட்டுடுமே பேபாகமுடிடியவில்லை.

அவரை எரியூட்டியபோது இங்கு எனது ரத்தம் பலவாறு ஓடித்திரிந்ததை உணர்ந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.