Jump to content

வைகோ மருத்துவமனையில் அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,  இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 வைகோ சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார்.  மதியம் 12 மணியளவில்  கிழக்கு கடற்கரை சாலை வழியாக  கோவளம் அருகே சென்றபோது வைகோவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கேளம்பாக் கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

 

அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. மேலும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. அவர் 2 நாட்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது’’ என்றனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=126723

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சீக்கிரம் நலம்பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

இம்புட்டு நடை நடந்துமே நெஞ்சு வலி வருதெண்டா....என்னத்த சொல்ல

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் நலம்பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்துக்காக நீண்டகாலம் குரல் கொடுத்து வரும் ஈழ ஆதரவாளர், மிகவும் நல்ல மனிதன். அவர் சீக்கிரம் பூரண நலம்பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன்!

Link to comment
Share on other sites

தலைவர் வைகோ நலமாக உள்ளார், தோழர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்..

 

10522754_715403148497671_809350879231921

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தலைவர் வைகோ நலமாக உள்ளார், தோழர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்..

 

10522754_715403148497671_809350879231921

 

 

 

நன்றி  ஐயா

காலையில் மிகவும் கலங்க  வைத்து செய்தி  இது..

 

ஒரு தலைவன் என்பவன் இப்படித்தான்  இரக்கணும் என்பதற்கு இலக்கணம் வகுப்பவர்  வைக்கோ அண்ணா அவர்கள்

அவருக்கு ஒன்றென்றால் துடிக்கின்றோமே

அது தான் அவரது சொத்து

ஒரு தலைவனுக்கு இது தான் வெற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனிடம்... மிகுந்த அன்பு கொண்ட... வைகோ அவர்கள்,
விரைவில்.... நலம் பெற வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ விரைந்து நலம் பெற பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் நலம்பெற வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

வைகோ அவர்கள் விரைவில் முழுநலம் பெறவேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ.... என்ற அந்த மனிதனின், கணீரென்ற குரலையும்.....
அப்பழுக்கற்ற அரசியல் நேர்மையையும்....
பார்த்த, எனக்கு..... அவர் ஒரு நாள் தன்னும்....
இப்போதைய  இந்திய, பாராளுமன்றத்தில்....

 

அவரது குரலை உரத்து ஒலிக்கச் செய்ய.....

 தமிழக (அ.தி.மு.க./ தி.மு.க) கட்சிகள் முன் வர வேண்டும்.

 

இப்போ.... இதில் ஒற்றுமைப் படாவிடில்,

திராவிடக் கட்சிகளை எந்த மனிதனும் மதிக்க மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனும் கை விட்ட பின்னும் கூட...,

ஈழத் தமிழனுக்காகக் கண்ணீர் விட்ட மனிதன்...!

 

நலம் பெற வேண்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கமாக அவர் இங்கு உடல் பரிசோதனை செய்வார்.

அதனால் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர் மருத்துவ பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு அளிக்கப்படுகிறது.

வைகோவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கியதையொட்டி அவர் இன்று 2–வது நாளாக மருத்துவமனையில் தங்கி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.  அவரது மனைவி அருகில் இருந்து கவனித்து வருகிறார். 

வைகோ இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று தெரிகிறது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=126776

Link to comment
Share on other sites

வைகோ அண்ணா அவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.