Jump to content

யாழ் கள வாழ்த்துப்பாடல்


Recommended Posts

இது கள உறவுகளே நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்திருந்த யாழ் கள வாழ்த்துபாடலின் சில பகுதிகள் மட்டும் கருத்துக்கள உறவுகளின் கருத்துகளுக்காக இன்னும் சற்று வேளையில் வெளியிடப்பட இருக்கின்றது....

முழுமையான பாடல் விழா அன்று வெளியிடப்படும்....

விழா ஒருக்கினைப்பு குழு

இதோ... இன்னும் சில மணி நேரங்களில் யாழ் கள கவிஞர் வல்வை சகாரா அவர்களின் அழகிய கவி வரிகளில்......உங்கள் எங்கள் அபிமான யாழ் கள ஆஸ்தான இசையமைப்பாளர் தமிழ் சூரியன் குழுவினரின் திக்கட்டாத இசையமைப்பில் மிளிர்ந்த்திருக்கும் எங்கள் களமாம் யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலின் ஒரு பகுதி இன்னும் சில மணித்தியாலங்களில்.............

பாடலை பாடி இருப்பவர் ஒல்லாந்து நாட்டின் pukal பெற்ற தமிழ் பாடகரில் ஒருவரான கணீர் என்ற குரலுக்கு சொந்த காரனாகிய பாடகர் நாதன் அவர்கள்.......

யாழ் கள உறவுகளின் அமோக ஆதரவை பாடலுக்கு எதிர் பார்த்து நிக்கும் விழா ஒருகமைப்பு குழுவினர்...

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இதுக்கு மேலையும் நீங்கள் பாட்டை இணைக்கலனா எல்லாரு சேர்ந்து எனக்கும்,உங்களுக்கும்,தமிழ் சிறி அண்ணைக்கும்,அகூதா அண்ணனுக்கும் கும்மி எடுக்கப் போறாங்கள்...ஏற்கனவே தனிமடல்ல கேக்குறாங்கள்...முடியலை. :D

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே எமது கலைச்சொத்துக்களில் ஒன்றான இந்த யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலை இசையாக்கி உறவுகளாகிய உங்களின் சார்பில் இதை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமையும் ,மகிழ்ச்சியும் கொள்கிறேன். சிறக்கும் வகையில் வரிகளை தந்து இந்தப்பாடலை சிறப்புற செய்த மதிப்புக்குரிய சகாறா அக்காவிற்கும் ,தெளிந்த மனத்துடன் ஒருங்கிணைப்பு செய்த சகோதரன் சுண்டலுக்கும் ,பரந்த மனத்துடன் சிந்தனை ஆக்கம் செய்த அண்ணா தமிழ்சிறிக்கும் ,அழகான குரலில் பாடலை பாடி சிறப்புற செய்த என் உடன்பிறவா அண்ணன் நாதன் அவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்

இந்தப்பாடலின் ஒரு பகுதி மட்டுமே இங்கே இப்போ காண்பிக்கப்படும் .......பரிசளிப்பு விழா அன்று முழுமையாக வெளியிடப்படும் .....மீண்டும் நன்றிகள்

பின்னணி குரல் ,படக்கலவை ..............நாதன்

வரிகள் .........................................................வல்வை சகாறா

ஒருங்கிணைப்பு .........................................சுண்டல்

சிந்தனை ,ஆக்கம் .....................................தமிழ்சிறி

இசை .............................................................தமிழ்சூரியன் .

Link to comment
Share on other sites

ஆ...கா. யாழ்கள வாழ்த்துப்பாடல் நன்றாக இருக்கிறது. இப்பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்....! முழுப்பாடலையும் கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

அருமையான பாடல். இதில் பங்குபற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதுவரை யாழ் களத்தில் இல்லாத ஒரு சிறப்பு. பாடல் நன்றாக இருக்கு பாராட்டுக்கள். [/size][size=1]

[size=4]இதற்காக் ஒத்துளைதத் அனைவருக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்கள். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நான் நினைக்கின்றேன் தமிழ் இணைய உலகில் இது ஒரு சாதனை அதாவது தமிழ் இணைய தளம் ஓன்று தனக்கான பாடலை கொண்டு இருப்பது.....

நன்றிகள் சூரியன் அண்ணா

மற்றும் நாதன் அண்ணா

Link to comment
Share on other sites

முழுப்பாடலையும் கேட்க ஆவலாகவுள்ளோம்... :lol: வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கின்றேன் தமிழ் இணைய உலகில் இது ஒரு சாதனை அதாவது தமிழ் இணைய தளம் ஓன்று தனக்கான பாடலை கொண்டு இருப்பது.....

உண்மை தான்.

இதில் பங்கெடுத்த அத்தனை உறவுகளுக்கும் எம் நன்றியும்,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] [/size][size=4]யாழ் கள பாடல் நன்றாக இருக்கிறது.இதற்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே எமது கலைச்சொத்துக்களில் ஒன்றான இந்த யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலை இசையாக்கி உறவுகளாகிய உங்களின் சார்பில் இதை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமையும் ,மகிழ்ச்சியும் கொள்கிறேன். சிறக்கும் வகையில் வரிகளை தந்து இந்தப்பாடலை சிறப்புற செய்த மதிப்புக்குரிய சகாறா அக்காவிற்கும் ,தெளிந்த மனத்துடன் ஒருங்கிணைப்பு செய்த சகோதரன் சுண்டலுக்கும் ,பரந்த மனத்துடன் சிந்தனை ஆக்கம் செய்த அண்ணா தமிழ்சிறிக்கும் ,அழகான குரலில் பாடலை பாடி சிறப்புற செய்த என் உடன்பிறவா அண்ணன் நாதன் அவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்

இந்தப்பாடலின் ஒரு பகுதி மட்டுமே இங்கே இப்போ காண்பிக்கப்படும் .......பரிசளிப்பு விழா அன்று முழுமையாக வெளியிடப்படும் .....மீண்டும் நன்றிகள்

பின்னணி குரல் ,படக்கலவை ..............நாதன்

வரிகள் .........................................................வல்வை சகாறா

ஒருங்கிணைப்பு .........................................சுண்டல்

சிந்தனை ,ஆக்கம் .....................................தமிழ்சிறி

இசை .............................................................தமிழ்சூரியன் .

எல்லோருக்கும் நன்றிகள்

ஏதோ ஒரு காலத்தில் யாழுக்கு எழுதிய ஒரு வாழ்த்துக்கவிதையை இசையமைத்துப் பாடலாக்கியுள்ள தமிழ்சூரியனுக்கும் கடினமான சொற்கோர்வையை இனிமையாகப்பாடலாம் என்று நிரூபித்திருக்கும் பாடகர் நாதனுக்கும் மிகப்பெரிய பாராட்டும் நன்றிகளும் அத்தோடு இதனை ஒருங்கிணைத்தும் ஆக்கமும் சிந்தனையும் வழங்கியும் முழுமைப்படுத்திய சுண்டல், தமிழ்சிறீக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவிக்கும் இக்கணத்தில் மனதில் பிரமிப்பும் இரட்டிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

:rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை... முதலில் கேட்ட போது,

இதயமே... நின்று விடும் போலிரிந்தது.

அப்படி ஒரு ஷாக்... (அதிர்ச்சி),

இப்படியும்... அழகாக, பாடல் இசையமைக்கும்... திறமைசாலிகள் களத்தில் உள்ளார்களா...

என்று, ஆச்சரியம் தான் வந்தது. நாம்.. இளைய தலை முறையின்... கூட்டு முயற்சியை மனதார பாராட்டுவதுடன்.... மேன் மேலும் வளர, வாழ்த்துகின்றேன்.

அத‌ற்குள்... த‌மிழ்ச்சூரிய‌ன், இன்றைய‌... வேலை நாளை, அரை நாளில் முடித்து விட்டு வ‌ந்து, யாழில்.. த‌ன‌து ப‌டைப்பை இணைத்த‌த‌துற்கு...

க‌ண்டிப்ப‌தா, பாராட்டுவ‌தா என்று.... த‌மிழ்ச்சொல் கிடைக்காம‌ல்... த‌டுமாறுகின்றேன்.

Link to comment
Share on other sites

அத‌ற்குள்... த‌மிழ்ச்சூரிய‌ன், இன்றைய‌... வேலை நாளை, அரை நாளில் முடித்து விட்டு வ‌ந்து, யாழில்.. த‌ன‌து ப‌டைப்பை இணைத்த‌த‌துற்கு...

க‌ண்டிப்ப‌தா, பாராட்டுவ‌தா என்று.... த‌மிழ்ச்சொல் கிடைக்காம‌ல்... த‌டுமாறுகின்றேன்.

கண்டிச்சுக்கொண்டு பாராட்டுங்கள்.... :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த வேளையில் மிக முக்கியமாக என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்பவர்கள் கீழ் வருவோர்.....

ஒரு வாழ்த்துப்பாடலை யாழ் களத்திற்கு அமைக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது உடனடியாக நினைவிற்கு வந்தவர் தமிழ் சூரியன் அண்ணா.... தனிமடலில் நாம் தொடர்பு கொண்டு கேட்கின்றோம்......

அண்ணா நாங்கள் நடத்தும் இந்த விழாவிலே யாழ் களத்திற்கு என்று ஒரு பாடல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்....இசை அமைத்து தர முடியுமா என்று மிகவும் தயக்கத்துடன் தான் கேட்டோம் காரணம் எல்லாருக்கும் இருக்கும் நேர பிரச்னை அவருக்கும் இருக்கும் என்று.....

மடல் அணுப்பி அடுத்த நிமிடமே எமக்கு வந்த பதில் எங்களுக்கு எல்லாம் உறவு பாலமாக இருக்கின்ற இந்த யாழுக்கு நிச்சம் செய்து தருவேன் என்று உடனடியாக கவிதையை அனுப்ப சொல்லி........

சரி இசை அமைப்பு பக்கம் ஓகே ஆகிடிச்சு அடுத்து கவிதைக்கு எங்கே போவது இல்லை யாரை கேட்பது என்று கையை பிசைந்து கொண்டு இருந்த பொழுது யாழ் களத்தில் ஏற்கனவே வந்திருந்த்த யாழை பற்றிய கவிதைகள் நினைவிற்கு வர.....அதை யாரை பிடித்தால் உடனடியாக தேடித்தருவார்கள் என்று நினைத்த பொழுது எமது நினைவுகளில் வந்துதித்தவர் கள உறவு தமிழினி அவர்கள்.... கேட்ட ஐந்தாவது நிமிடத்தில் அத்தனை கவிதைகளையும் எடுத்து தந்தார்.........

இவளவு கவிதைகளில் ஒரு கவிதையை மட்டும் இசை அமைக்க ஏற்றவாறு தெரிவு செய்ய வேண்டும் இது எங்கள் முன் வந்த அடுத்த பிரச்னை.....

உடனடியாக skype இல் நின்ற சுபெஷை தொடர்ப்பு கொண்டு ஒரு கவிதைய தெரிவு செய்தது தர முடியுமா என்று கேட்ட பொழுது வந்த பதில்.....

தொடரும்.....

Link to comment
Share on other sites

எல்லாரும் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள் ஆனால் ஒரு நெருடல் பாடலிற்கு காட்சிகளை தொகுத்தவர் யாழ் களம் யாழ்ப்பாணத்தவர்களின் களம் அல்லது யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தும் களம் என தவறாக நினைத்துவிட்டார் போலும். காரணம் அதில் வரும் துண்டு காட்சிகள் அதைத்தான் நினைவு படுத்துகின்றது.

Link to comment
Share on other sites

நிச்சயாக சாத்திரி அண்ணா இது தற்காலிகமான ஒரு எடிட்டிங் தான் யாழ் கள உறவுகள் பலரை எடிட் பண்ணி தர சொல்லி கேட்டும் பலர் எங்களுக்கு நேரம் இல்லை என்று சொன்னதால் இது ஒரு தற்காலிக ஏற்பாடு அண்ணா யாரவது நன்றாக எடிட் பண்ண கூடியவர்கள் தயவு செய்து தமிழ் சூரியன் அண்ணாவை தொடர்பு கொள்ளவும்

நன்றி

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை என்றாலும் நிறைகளை சொல்லும் போது குறைகளையும் சொல்லுகின்றோம் அவளாவே.....

Link to comment
Share on other sites

வணக்கம் சாஸ்த்திரி அண்ணன் ,மற்றும் உறவுகளே ................கொஞ்ச்சம் நேரமின்மையால் விரிவாக பதில் பின் தருகிறேன் .........உண்மையில் இந்தப்பாடலை எடிட் பண்ணிய உறவு திருகோணமலையை சேர்ந்தவர் ..........எந்த பிரதேச வேறுபாடுகளும் இங்கு இல்லை ..............ஆனால் உங்கள் கேள்விகளில் நியாயம் இருப்பதால் நிச்சயம் ஆதி மாற்றி அமைக்க நான் முயற்சி எடுக்கிறேன் ..............அவசரத்தில் செய்த இந்த எடிடிங்குக்கு வருந்துகிறேன் ...மீண்டும் உங்க்கள் எதிர் பார்ப்புடன் பணிவாக வருவேன் .நன்றி அன்புடன் தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள் ஆனால் ஒரு நெருடல் பாடலிற்கு காட்சிகளை தொகுத்தவர் யாழ் களம் யாழ்ப்பாணத்தவர்களின் களம் அல்லது யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தும் களம் என தவறாக நினைத்துவிட்டார் போலும். காரணம் அதில் வரும் துண்டு காட்சிகள் அதைத்தான் நினைவு படுத்துகின்றது.

ஆம்... சாத்திரியார்.

நீங்கள் உடனே.... பிழையை, கண்டு பிடித்து விட்டீர்கள்.

சின்னப் பிள்ளைகள், முதல் முயற்சியாக... கூட்டுச் சேர்ந்து செய்துள்ளார்கள்.

அதில் தவறு, வருவது.. இயல்பு தானே...

மாற்றம் செய்வார்கள், என்று... நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் சாஸ்த்திரி அண்ணன் ,மற்றும் உறவுகளே ................கொஞ்ச்சம் நேரமின்மையால் விரிவாக பதில் பின் தருகிறேன் .........உண்மையில் இந்தப்பாடலை எடிட் பண்ணிய உறவு திருகோணமலையை சேர்ந்தவர் ..........எந்த பிரதேச வேறுபாடுகளும் இங்கு இல்லை ..............ஆனால் உங்கள் கேள்விகளில் நியாயம் இருப்பதால் நிச்சயம் ஆதி மாற்றி அமைக்க நான் முயற்சி எடுக்கிறேன் ..............அவசரத்தில் செய்த இந்த எடிடிங்குக்கு வருந்துகிறேன் ...மீண்டும் உங்க்கள் எதிர் பார்ப்புடன் பணிவாக வருவேன் .நன்றி அன்புடன் தமிழ்சூரியன்

பிரதேச வாதம் எதுவும் நான் வைக்கவில்லை ஒரு நெருடல் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன் மற்றபடி எவ்வித நோக்கமும் இல்லை. அடுத்த பதிவை சிறந்தாக முயற்சியுங்கள் வாழ்த்துக்கள். எனது உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் கேட்கலாம். நன்றி

Link to comment
Share on other sites

அப்ப எடிட்டிங் க்கு சாத்ஸ் அண்ணாவா பிடிங்க தமிழ் அண்ணா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டு முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்துக்களும். :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.