Jump to content

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்


Recommended Posts

நன்றி ராஜா அண்ணை. நீங்கள் ஒரு பெற்றாரின் ஸ்தானத்தில இருந்து உங்கள் கருத்தை சொல்லி இருந்தீங்கள். நானும் குழந்தை குட்டியோட இருந்தால் அப்பிடித்தான் எழுதி இருப்பன். நாங்கள் வலைத்தளத்துக்கால ஒருவரோட இன்னொருவரின் முகம் அறியாமல் கருத்துக்களை பரிமாற்றம் செய்கிறதால பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கிது. உங்களை எனக்கு தனிப்பட தெரிஞ்சு இருந்தால் நானும் உங்களுடன் சச்சரவான கருத்தாடல்கள் செய்யாமல விலகி இருப்பேன். காலம் கனிந்தால் எல்லோரும் விரைவில் சந்திப்போம். நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 183
  • Created
  • Last Reply

நன்றி ராஜா அண்ணை. நீங்கள் ஒரு பெற்றாரின் ஸ்தானத்தில இருந்து உங்கள் கருத்தை சொல்லி இருந்தீங்கள். நானும் குழந்தை குட்டியோட இருந்தால் அப்பிடித்தான் எழுதி இருப்பன். நாங்கள் வலைத்தளத்துக்கால ஒருவரோட இன்னொருவரின் முகம் அறியாமல் கருத்துக்களை பரிமாற்றம் செய்கிறதால பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கிது. உங்களை எனக்கு தனிப்பட தெரிஞ்சு இருந்தால் நானும் உங்களுடன் சச்சரவான கருத்தாடல்கள் செய்யாமல விலகி இருப்பேன். காலம் கனிந்தால் எல்லோரும் விரைவில் சந்திப்போம். நன்றி!

நன்றி மச்சான்.

இந்த சமறுக்கு கனடாவுக்கு வரும்போது சந்திப்போம்.

[ம்ம்ம் என்னை பற்றியும் எழுதியிருக்கலாம் :blink::unsure:^_^ ]

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் கருத்து எழுதின எண்ணிக்கையின் அடிப்படையில இறங்குவரிசையில நினைவுகூர்ந்து எழுதி இருந்தன். என்றாலும் நன்கு பரீட்சயமானவர்களை தவறவிட இல்லை. நீங்கள் எப்படி தவறுப்பட்டீங்கள் என்று தெரியவில்லை. நீங்கள் யாழுக்கு அடிக்கடி வந்தாலும் முன்பு எழுதுவது குறைவு என்று நினைக்கிறன். கனடா வரும்போது சற்று முன்கூட்டி தகவல் தந்தீங்கள் என்றால் சந்திக்க வசதியுள்ள ஏனைய யாழ் கனேடிய உறவுகளையும் இணைச்சுவிடலாம். பெரும்பாலும் வரும் கோடை காலத்தில ஒரு ஒன்றுகூடலை செய்வோம் என்று நினைக்கிறன். சகாறா அக்கா இதுபற்றி சொல்லியிருந்தா. இன்னமும் நாங்கள் இதுபற்றி ஒருவருடன் ஒருவர் கலந்தாலோசிக்க இல்லை.

Link to comment
Share on other sites

நன்றி மச்சான்.

இந்த சமறுக்கு கனடாவுக்கு வரும்போது சந்திப்போம்.

[ம்ம்ம் என்னை பற்றியும் எழுதியிருக்கலாம் :D:D:D ]

ஏன் ராஜா, எங்களை எல்லாம் சந்திக்க மாட்டீங்களோ? நான் கேட்கும் பாடல்களை தரும் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கு

Link to comment
Share on other sites

ஏன் ராஜா, எங்களை எல்லாம் சந்திக்க மாட்டீங்களோ? நான் கேட்கும் பாடல்களை தரும் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கு

நிழலி,

நிச்சயமாக சந்திப்போம்,அதுதான் மச்சான் ஒன்றுகூடல் ஒன்றை செய்வதாக சொல்லியிருக்கார் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • 3 years later...

மதிப்புக்குரிய கரும்பு, சிறீ லங்கா சிறை அனுபவங்கள் தொடர் இணைய லிங் தனி மடலில் அனுப்புவீங்களா? நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கரும்பின் பொறுமையான தேடலை.. எழுத்தைக் கண்டு இன்றும் வியக்கிறேன்..!

 

யாழுக்கான ஒரு பொக்கிசமாக இத்தலைப்பைப் பார்க்கலாம்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பின் இந்த வரலாறுப் பார்வைக்காகத்தான் அவரை யாழ் களத்தின் சரித்திர நாயகன் என நான் அழைப்பது வழக்கம். :)

Link to comment
Share on other sites

கவிஞர்,

 

நீங்கள் கேட்ட இணைப்பு இங்கு உள்ளது: http://www.yarl.com/forum3/index.php?showtopic=19439

 

நெடுக்காலபோவான், நான் நேற்று மீண்டும் பழையவற்றை வாசித்தேன். பல புதிய அனுபவமாகவே இருந்தது. 

 

யாழ்வாலி, உங்கள் பட்டபெயருக்கு நன்றி. 

 

நான் நேற்று மீண்டும் இங்கு வாசித்தவற்றில் கடைசிபக்கத்தில் ரதியிற்கு நான் முன்பு எழுதிய கவிதையே எனக்கு அதிகம் பிடித்தது. உண்மையில் இப்படியோர் கவிதையை எழுதியது நேற்று நான் மீண்டும் வாசிக்கும்வரை எனக்கு நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.