Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குள்ளே பாட்டு

ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.

எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.

எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ

எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன்

"மலரே மெளனமா மெளனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

மௌனமே பார்வையால் ஒரு

பாட்டுப் பாட வேண்டும்

நாணமே .... ஒரு

வார்த்தைபேச வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருவருமே எழுதவில்லையே என்று யோசனையாய் இருந்தது எழுதிட்டிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்

பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா

Link to comment
Share on other sites

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் காற்றே கொஞ்சும் நில்லு

அங்கே சென்று அன்பைச் சொல்லு

தனிமை கொதிக்குது நினைவினில்

அனலும் அடிக்குது இதயம் துடிக்குது

துணைவரத்தான்

Link to comment
Share on other sites

இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஓரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

Link to comment
Share on other sites

தேவி சிறிதேவி என்னருகே

வந்தோர் வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி உன்தரிசனம்

தினசரி கிடைத்திட வரங்கொடம்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தையில்;லாமல் பேசுது நெஞ்சு

காதலில்லாமல் வாடுது இங்கு

ஒரு சொல்லால் ஏ கிளியே

கொல்லாதே கிளியே

அடிக் காயுமா என் விழி

மாறுமா தலைவிதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளியே கிளியே கிளியக்கா

கிளிஞ்சு போச்சு உசுரக்கா

குயிலே குயிலெ குயிலக்கா

கூச்சல் போடும் உடம்பக்கா

Link to comment
Share on other sites

குயிலே கவிக்குயிலே

யார் வரவைத் தேடுகின்றாய்

உறவிற்கு அர்த்தம் சொல்லும்

கண்ணன் வந்தானோ

Link to comment
Share on other sites

அர்த்தம் உள்ள பாட்டு வந்து நாளாச்சு

அட ஆளுக்கொரு வரி சொன்னால் சரியாப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் தான் சொன்னால் தான் காதலா

சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா

கடல் மீது அலை காதலா

மரம் மீது இலை காதலா

மலரோடு தென்றல் காதலா மனதோடு மனம் காதலா

Link to comment
Share on other sites

காதலா காதலா காதலால் தவிக்கின்றேன்

காதலால் வா வா அன்பே அழைக்கின்றேன்

காதலி காதலி காதலால் தவிக்கின்றேன்

காதலால் வா வா அன்பே

Link to comment
Share on other sites

அன்பே அன்பே கொல்லாதே

கண்னே கண்ணை கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐய்யோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை புரியாதா

காதலைச் சொல்ல வார்த்தை இல்லை

உள்ளம் கோயிலாய் கண்கள் தீபமாய்

மண்ணில் வாழ்வேன் உனக்காக

Link to comment
Share on other sites

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

என் மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்திலெல்லாம்

உன்னைப் போல்

Link to comment
Share on other sites

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்

உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்

உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

Link to comment
Share on other sites

கலைவாணியே

உனைத்தானே அழைத்தேன்

உயிர்த்தீயை வளர்த்தேன்

வரவேண்டும் வரம் வேண்டும்

துடித்தேன் தொழுதேன் பலமுறை

நினைத்தேன் அழுதேன் இசை தரும்

Link to comment
Share on other sites

உயிர் உள்ள ரோஐப்பூவே

உனக்காக வாழ்வேன் நானே

என்னை விட்டுப் போகதே

எந்தன் நெஞ்சம் தாங்கதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

Link to comment
Share on other sites

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

Link to comment
Share on other sites

ராணி மகா ராணி

ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

வந்தாள், வந்து...இப்படி எதிலும் பாடலை ஆரம்பிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும்

நதியும் மாறவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.