Jump to content

Tuna மீனை பொரிப்பது எப்படி? உதவி தேவை..


Recommended Posts

கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும்

யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

Link to comment
Share on other sites

கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும்

யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (30 - 20 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

Link to comment
Share on other sites

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குளைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (20 - 30 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பாணில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

நன்றி நெடுக்கு..... மீனை நீங்கள் சொன்ன மாதிரி கலவை செய்து பிரட்டி வைத்து இருக்கின்றன். 30 நிமிடங்களின் பின் அவனில் வைக்கப் போகின்றேன்

Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்

அது தகரத்தினுள் அடைத்து விற்கப்படும் மீனைத் தான் (tin fish) சம்பல் செய்வார்கள் பொதுவாக. Sandwich செய்யவும் பயன்படுத்துவார்கள். நான் வாங்கி வந்தது முழு மீன்..முழுசிக் கொண்டு இருந்திச்சுது

Link to comment
Share on other sites

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Link to comment
Share on other sites

அது தகரத்தினுள் அடைத்து விற்கப்படும் மீனைத் தான் (tin fish) சம்பல் செய்வார்கள் பொதுவாக. Sandwich செய்யவும் பயன்படுத்துவார்கள். நான் வாங்கி வந்தது முழு மீன்..முழுசிக் கொண்டு இருந்திச்சுது

அடடா நான் தப்பாகி விளங்கிவிட்டனேனா... நான் நீங்கள் ரின்னில் வாங்கி வந்துதான் பெரியல் பண்ணப்போகிறீர்களாக்கும் என்று நினைத்துவிட்டேன்...

ஆனாலும் இதில் வறை பண்ணி சாப்பிடத்தான் ரேஸ்ராக இருக்குமென்று சொல்லுவார்கள்.. சாப்பிட்டதில்லை... சொல்ல கேள்விப்பட்டென்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.

Link to comment
Share on other sites

..

அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

tuna மீனுக்குத் தமிழில் சூரை மீன் என்று இணையத்தில் இருக்கிறது, அது சரியா தவறா என்று தெரியவில்லை... :unsure:

tuna-at-the-fish-market-in-suv.jpg

http://en.petitchef....amil-fid-543194

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் tuna (சூரை)மீன்

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jpg

Tuna_fish_loins_sashimi_tails_heads.jpg

படத்தில் உள்ளதுபோல் வெட்டிக்கொள்ளவும் பின்னர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு போட்டு பிரட்டி சற்றுநேரம் ஊறவிடவும் பின்னர் எடுத்து பொரித்தால் சுவையான tuna (சூரை) மீன் போரியல் தயார்.

Link to comment
Share on other sites

நானும் தேடி பார்த்தேன் இணையத்தில் சூரை மீன் என்றுதானே இருக்கிது ஏன் தங்கா அக்கா சுறா மீன் என்று சொல்லுகிறா எது சரி?

http://websamayal.blogspot.co.uk/2006/08/fish-names-in-tamil.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சுறா மீன் என்றால் shark என்றுதான் ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

tuna என்றால் சூரை மீன், இந்த மீன்கள் இந்து சமுத்திரத்தில் நிறை பிடிக்கப்படுகின்றது ...... அதில் முக்கியபங்கு வகிப்பது சீனாக்காரர்கள்தான்.

சில ஸ்ரீலங்காவில் அதிகம் பிடிக்கப்படுவது உண்டு ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு..... மீனை நீங்கள் சொன்ன மாதிரி கலவை செய்து பிரட்டி வைத்து இருக்கின்றன். 30 நிமிடங்களின் பின் அவனில் வைக்கப் போகின்றேன்.

சரியான பதம் பார்த்து ஒவனில் இருந்து எடுத்து சுவைத்துவிட்டு பதில் தாங்கோ..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Tuna சூரை மீன்

Tuna வை விட கொஞ்சம் முற்றியது 'கிழவல்லா'. மாசிகருவாடு போட சோக்கா இருக்கும்.

இதனை மஞ்சள் உப்பு , சிறிது கறித்தூள் கலந்து அத்துடன் இரு தேக்கரண்டி அரைத்த கொருக்காய்ப் புளியும் போட்டு சிறிதாக எண்ணையில் வாட்டி (shallow fry ) கராம்பும் கருவாப்பட்டையும் போட்டு பிரட்டிஎடுக்க நன்றாக இருக்கும்.

கிரந்திக் குணம் உள்ளவர்களுக்கு இந்த மீன் ஒத்துக் கொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

images3-1.jpg

நீங்கள் சுறா எண்டு நினைச்சு சொன்னமீன் கரடிமாருக்கும் விருப்பமான மீன் :D

P7060052.jpg

அன்புச்சகோதரி காட்டும் மீனும் அதுதான் :wub:

images4.jpgஇதுதான் அந்தமீனிலையிருந்து தயாரிச்ச மீனெண்ணைக்குளிசை......இதை பெரியாக்களும் விழுங்கலாம்......என்ன ஒண்டு ஏவறை விடேக்கை கொஞ்சம் அவதானமாய் இருக்கோணும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

images3-1.jpg

நீங்கள் சுறா எண்டு நினைச்சு சொன்னமீன் கரடிமாருக்கும் விருப்பமான மீன் :D

P7060052.jpg

அன்புச்சகோதரி காட்டும் மீனும் அதுதான் :wub:

images4.jpgஇதுதான் அந்தமீனிலையிருந்து தயாரிச்ச மீனெண்ணைக்குளிசை......இதை பெரியாக்களும் விழுங்கலாம்......என்ன ஒண்டு ஏவறை விடேக்கை கொஞ்சம் அவதானமாய் இருக்கோணும் :icon_mrgreen:

குமாரசாமி அண்ணை படத்தில் காட்டியுள்ள மீனின் பெயர் Lachs

இது கறிவைக்கவும், பொரியல் செய்யவும் நன்றாக இருக்கும்.

மீன் எண்ணைக்குளுசை சாப்பிடுவதை விட... வரும் ஏவறை தான், வாழ்க்கையை... வெறுக்கப் பண்ணிப் போடும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (30 - 20 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

நான் அதிகம் சின்ன மீன்கள்தான் சமைப்பது, வாங்கி இந்த முறையில் செய்து பார்ப்பம், நன்றி பகிர்வுக்கு நெடுக்கு

Link to comment
Share on other sites

Tuna மீன் எனது விருப்பத்துக்கு உரிய உணவு. ஆனால் அதை பொரிக்க முடியும் என்று இன்று தான் தெரியும். நிழலியின் சமையல் முடிவை பார்த்துகொண்டு இருக்கிறேன். நானும் இந்த கிழமை செய்யவேண்டும். நிழலியின் பதிலை காணவில்லை ஒரே வயிற்ரோட்டமோ தெரியவில்லை? :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன் கறுவல்கள் விரும்பி பெருமளவில் வாங்குவார்கள்.இது பொரிப்பதை விட போறனையில் சுடவும் நெருப்பில் சுடவும் அந்த மாதிரி இருக்குமாம்.நான் இது வரைக்கும் ருசித்துப்பாக்கவில்லை.

Link to comment
Share on other sites

நேற்று நெடுக்கு சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்க நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிக நேரம் ஒவனில் வைக்க வேண்டி இருந்தது (கிட்டத்தட்ட 1 மணி நேரம்). பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிடிக்கவில்லை. பொரிச்ச மீன் அப்பா தரமால் வேற ஒன்றைத் தந்து விட்டார் என்று மகனுக்கு கோபம் என்னில். எனக்கும் மனைவிக்கும் பிடிந்து இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெடுக்கு சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்க நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிக நேரம் ஒவனில் வைக்க வேண்டி இருந்தது (கிட்டத்தட்ட 1 மணி நேரம்). பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிடிக்கவில்லை. பொரிச்ச மீன் அப்பா தரமால் வேற ஒன்றைத் தந்து விட்டார் என்று மகனுக்கு கோபம் என்னில். எனக்கும் மனைவிக்கும் பிடிந்து இருந்தது

செய்து பார்த்து சாப்பிட்டு.. கருத்துச் சொன்னதற்கு நன்றி. :)

உங்கள் வீட்டு.. அந்தச் சின்னக் குட்டிக்களை ஏமாற்றியது கொஞ்சம் மனதுக்கு கஸ்டமாக உள்ளது. :(

மீன் துண்டுகளை மொத்தமாக வெட்டினால்.. கொஞ்சம் கூட நேரம் எடுக்கும். ஒவனை ஒரு 5 - 10 நிமிடம் சூடாக்கிய பின் மீனை வைத்தெடுத்தால் நன்று. எதற்கும்.. பதம் பார்த்து எடுக்கத் தக்க வகையில்.. சரியான நேர அளவை நீங்கள் தீர்மானிப்பதே நன்று. நான் ஒரு சராசரி நேரம் தான் குறிப்பிட்டுள்ளேன். :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்க்கும் செய்து பார்த்து சொன்ன நிழலிக்கும் எனது நன்றிகள். நான் இதுவரை டின் tuna தான் சாப்பிட்டு இருக்கிறன். நானும் ஒருக்கா செய்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.

MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

துண்டுகளாக வெட்டிய ரூனா மீனைச் சமைக்கும் பாத்திரத்தினுள் போட்டு அதற்குள் தேவையான அளவு உப்பு,மிளகாய்தூள், சிறிதளவு தேசிக்காய் புளி, (விரும்பினால் வெங்காயம். சிறிதளவு சரக்குத்தூள் போடலாம்) மீன் அவியத்தேவையான அளவு தண்ணீர், 2 மேசைக் கரண்டி சமையல் எண்ணை விட்டு மூடி அவிய வையுங்கோ. அவியும் பொழுது கரண்டி வைத்துக் கிளறாமல் சட்டியை சேக் பண்ணுங்கோ ( ரிவியில் குக்மார் செய்வினம்) தண்ணி வத்தியதும் மீன் எண்ணையில் ( முதலே 2 மேசைக் கரண்டி விட்டது) சிறிது நேரம் பொரிய விடவும் ( கவனம் மீனை எரித்து விடாதீர்கள்) செய்து பாருங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தப்பிலி, இலங்கையில் காணப்படும் சுறாக்கள், 'பால் சுறா' எனும் வகையைச் சேர்ந்தவை!

இவை உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை இல்லாதபடியால், மெர்குரி இவற்றின் உடலில் சேர்வதில்லை!

ஆனால், புலத்தில் விற்கும் சுறாக்கள், பெரியவை. இவற்றைத் துண்டுகளாக வெட்டி விற்கின்றார்கள்! இவற்றில் மெர்க்குரி, அதிகம் உண்டு!

இதனை இலங்கையர் மட்டுமே வாங்குவதனால், சிட்னி மீன் சந்தையில், வெள்ளை தமிழிலேயே 'சுறா' என்று கத்திக்கத்தி விற்பதைக் காணலாம்!

இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!

எனக்கும் ஈமெயிலில் இந்த விபரங்கள் முன்னம் வந்தது, இருந்தால் இதில் இணைத்துவிடுவீர்களா, பலருக்கு உபயோகமாக இருக்கும். இலைகளில் வித்தியாசம் இருக்கனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.