Jump to content

இணுவை பெருமஞ்சம் - காணொளி விபரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் மஞ்சம் இதுவென்று எனக்கு இன்றுதான் தெரியும். எனதூரில் இத்தனை சிறப்பான விடயம் இருப்பதையிட்டு மகிழ்ச்சி. இணைத்தமைக்கு நன்றி மயூரன்

Link to comment
Share on other sites

உலகின் முதல் மஞ்சம் இதுவென்று எனக்கு இன்றுதான் தெரியும். எனதூரில் இத்தனை சிறப்பான விடயம் இருப்பதையிட்டு மகிழ்ச்சி. இணைத்தமைக்கு நன்றி மயூரன்

 

 

இணுவிலில் நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்பான விடயம் தானே மேரியம்மா!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் ஆக்கள் கொஞ்சம் நிறம். ஆனால்.................................................. மேரியம்மை..???! :D:lol:


முன்னர் ஒரு அக்கா எங்க வீட்ட வாறவா. யாழ் நகரில்...சனி ஞாயிறில ரியூசன் போக.. தங்கி நிண்டிட்டு போவா. அவாவும் இணுவில் தான். சரியான வாய்... (அது இங்கையும் தெரியுது.). ஆனால் நல்ல கலர். அவா தான் சொல்லுறவா உந்தக் கதையள். இணுவில் ஆக்கள் நல்ல நிறமுன்னு. சோ... எங்களை குறை சொல்லக் கூடாது. இது இணுவில் ஆக்களே சொன்ன கதை தான். :icon_idea:

Link to comment
Share on other sites

இணுவில் ஆக்கள் கொஞ்சம் நிறம். ஆனால்.................................................. மேரியம்மை..???! :D:lol:

முன்னர் ஒரு அக்கா எங்க வீட்ட வாறவா. யாழ் நகரில்...சனி ஞாயிறில ரியூசன் போக.. தங்கி நிண்டிட்டு போவா. அவாவும் இணுவில் தான். சரியான வாய்... (அது இங்கையும் தெரியுது.). ஆனால் நல்ல கலர். அவா தான் சொல்லுறவா உந்தக் கதையள். இணுவில் ஆக்கள் நல்ல நிறமுன்னு. சோ... எங்களை குறை சொல்லக் கூடாது. இது இணுவில் ஆக்களே சொன்ன கதை தான். :icon_idea:

 

 

 

பாடசாலையில் படித்தவர்களும் நிறமாகத்தான் ஞாபகம். ஒருவருடைய அப்பா சுகாதாரம் அல்லது பௌதீகப் புத்தகம் எழுதியவர்.
 
சுமோ அப்படி கலர் குறைவா !!  :huh:
 
Fair & Lovely பாவிச்சா எல்லாம் போச்சு !
Link to comment
Share on other sites

இணுவில் ஆக்கள் கொஞ்சம் நிறம். ஆனால்.................................................. மேரியம்மை..???! :D:lol:

முன்னர் ஒரு அக்கா எங்க வீட்ட வாறவா. யாழ் நகரில்...சனி ஞாயிறில ரியூசன் போக.. தங்கி நிண்டிட்டு போவா. அவாவும் இணுவில் தான். சரியான வாய்... (அது இங்கையும் தெரியுது.). ஆனால் நல்ல கலர். அவா தான் சொல்லுறவா உந்தக் கதையள். இணுவில் ஆக்கள் நல்ல நிறமுன்னு. சோ... எங்களை குறை சொல்லக் கூடாது. இது இணுவில் ஆக்களே சொன்ன கதை தான். :icon_idea:

 

 

:o  :lol: இணுவிலில கிளிகள் கூட அதுக்காக காகங்கள்  இல்லை எண்டில்லை  :D

 

பாடசாலையில் படித்தவர்களும் நிறமாகத்தான் ஞாபகம். ஒருவருடைய அப்பா சுகாதாரம் அல்லது பௌதீகப் புத்தகம் எழுதியவர்.
 
சுமோ அப்படி கலர் குறைவா !!  :huh:
 
Fair & Lovely பாவிச்சா எல்லாம் போச்சு !

 

 

 

:lol:  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.