Jump to content

சாத்திரி பேசுகிறேன்


Recommended Posts

நான் இதற்குள் இறங்கவில்லை, ஏன் எனில் போராடத்தில் பங்கு பற்றியவர்களுக்கு விளங்குகிறது இது சாத்திரியாரின் பேட்டியல்ல. அவர் இந்தியா போய் எழுதி வாங்கி வந்தது என்று. இதற்குள் மற்றும் பலர் ஒருவரை ஒருவர் பேட்டியாம். பகிடிதான். போன முறையும் சாத்திரியார் பயணக்கட்டுரை இந்தியா போய் வந்து எழுத யாழில் சிலர் துள்ளி விழுந்து கரகோசம் செய்த்தார்கள். சாத்திரியர் தன்னை தான் காட்டிகொடுத்த பின்னர் அவருக்கு யாழுக்கு வர வே கஸ்டமாக இருந்தது.  

 

 

தமிழர்களுக்குள் தமிழர்கள் போட்டுத்தள்ளியபடியால்தான் தமிழர்கள் போராட்டம் பயங்கராவாதமானது.

அப்படியாக சிங்களம் சொல்லியது. மனிதாபிமான போர் நடத்தியது. மாடு செத்தாலும் உண்ணி களராது என்று சில அப்பாவிகள் நடந்துகொள்கிறார். அது போன தகாப்ஸ்த விளக்கம். அதை இனி கை விடலாம். சர்வதேசத்தை கண்டு இன்று அரசர் கோடிக்குள் ஒழிக்கிறார். 6 மாதத்திற்கு ஒரு ஒருக்கால் பொலிஸ்காரன் கோட்டில் அரசர் கையெழுத்து போடுகிறாராம். 

 

அதையே இப்போது தமிழர்கள் பேசிக்கொள்கின்றார்கள். சிங்களம் செய்த படுகொலைகள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கானது என்பதே. ஒரு வகையில் சிங்களத் தமிழ் போட்டுத் தள்ளல்கள் பயங்கரவாதம் என்ற நேர்கோட்டில் சந்திக்கின்றது. இதில் சிங்களவருக்கே வெற்றி.

 

நீங்கள் சிங்களத்துக்கு பலகாததூரம் முன்னுக்கு. கொஞ்சம் சிலோ பண்ணுங்கோ. தனியா ஓடாதேங்கோ. லலித் வீரதுங்காவுடன் சேர்ந்து ஓடுங்கோ, தாயான் ஜெயதிலகா, ரஜீவ வியசிங்கா உங்களையும் விட கூட வேகமாக ஓடி கொழும்பில் இருவரும் ஒன்றாக சேர்ந்து புக்கை கட்டுகிறார்களாம். சிங்கள மோடையாக்கள் மாதிரி பத்திரிகைகளை படியாத முட்டாள்கள் யாழுக்கு வருவது ஆச்சரியம்.

 

என்னுமொரு பக்கம் இவற்றுக்கு அப்பால் எண்ணற்ற போராளிகளின் தியாகங்கள், மக்களின் மரணங்கள் வலிகள் என பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றது.

 

மிருக சாதி பாகிஸ்தானிடம் இந்துக்கள் கொலையுண்டார்கள். காந்தி சமாதானம் பேசினார். இந்துகள் தாங்க முடியாத கோபத்தால் அவரையும் போட்டு தள்ளினார்கள். மிருகச்சாதிகளோடு சேர்ந்து வாழ்வதைப்பற்றிகருத்து எழுத கொஞ்சம் சரித்திர உணர்வு வேண்டும். நான் கறுப்பை வெள்ளையாக்குவேன் என்ற அசட்டு தைரியம் மட்டும் காணாது.

 

ஏன் போட்டுத்தள்ளினார்கள் ? அதற்கான மனநிலை எங்கிருந்து வருகின்றது? இது ஒரு தனிமனிதனின் குற்றம் இல்லை மாறாக சாதி மத வர்க்க பிரதேசவாத பேதம் நிறைந்து திருத்தம் பெற முடியாத ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயத்தில் ஒரு போராட்டம் என்னும் போது இவைகள் சாதராண விசயங்களாக எதிர்பாரக்கப்படவேண்டியவை. இத்தகைய சமுதாயங்களில் போராட்டத் தோல்வி என்பது சர்வசாதராணமாக எதிர்பாக்கவேண்டிய விசயங்கள். இவைகள் தான் தாமதமாக எமக்குப் புரிகின்றது.

 

உங்களுக்குதான் புரிய மாடேன்கிறது.(உங்களுக்கு அரசர் அமெரிக்காவை சுத்தியதின் தார்பரியத்தை அறியவைக்க வழி இல்லை. தலையாரின்..... தலையை செருகிவிட்டார் அரசர்))  அவர்களை யாரை போட்டு தள்ளினார்கள் என்பதையும் அரச குடும்பம் யாரை போட்டு தள்ளினார்கள் என்பதுவும், அதற்கான மிருக வெறி மனநிலை எங்கிருந்து வருகிறது(சிங்கள் மக்கள் புத்தசயம் என்றும் அதை மாற்ற வேண்டும் என்றும் பல முனைகளில் ஆரம்பித்துவிட்டர்கள். பத்திரிகைகளை படிக்க வேணும் என்பதையும் நாகரிகமாக இருந்த தமிழமக்களை Barbarians  ஊடறுத்து அழித்ததையும் வெகு விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.

 

இங்கே சில விசயங்கள் எழுதப்பட்டஉடன் சிலருக்கு ஆதங்கம் சிலருக்கு கோபம் என பல உணர்வுகள் வெளிப்படுகின்றது. ஆனால் கொலைகள் அனைத்தும் தமிழர் பூமியில் அழிக்கமுடியாத பதிவுகள். அவற்றைப் பூசி மொழுகுவதற்கோ இல்லை நியாயப்படுத்துவதற்கோ எதுவும் இல்லை காரணம் அதற்கான தீர்ப்பு பயங்கரவாதம் அதற்கான தண்டனை முள்ளிவாய்க்கால். எல்லாம் முடிந்துவிட்டது.

 

மன்னர் புதை குழி நீங்கள் சொல்வதை வெளிக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆமி வெளியேறி சர்வதேச தடவியல் நிபுணர்கள் வரும் போது இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்ற்வர்களின் எலும்புக்கூடுகளை கூடி கண்டு பிடிப்பார்கள். இத்த அலுவல்களுக்கு பணத்துக்காக சிங்கள ஆமிதான் உதவும் என்று நீங்களே கவலைப்பட்டு முன்னர் எழுதியிருக்கிறீர்கள். என்ன செய்ய நடக்க போவதை நானும் நீங்களும் பார்த்தாகத்தான் வேண்டும்.

 

கொலைகள் தீர்ப்புகள் தண்டனைகள் அனைத்தும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முடிந்த முடிவுகள். ஆனால் தொடக்கம் ஒன்று உள்ளது அதுவானது "ஏன் இந்தக் கொலைகள்? இதன் அடிப்படை சமூகப் பின்னணி உளவியல் என்ன? எங்கே பிரச்சனை இருக்கின்றது?" இவற்றை தேடவேண்டிய அவசியம் தொடரச்சியாக உள்ளது. ஆனால் இதில் கேள்வி கேட்பவரும் பதில் அளிப்பவரும் இக்கேள்விகளை பின்னணியாகக் கொண்டு இவற்றைச் செய்யவில்லை என்பது துரதிஸ்டம்.

 

கொலைகள் தீர்ப்புகள், தண்டணைகள் அரசரின் கொலைகள். இவற்றில் பேதமில்லை என்பதை அவர் பிரதம நீதியரரை நீக்கி தெரிவித்துவிட்டார். அரசர் அது வரைக்கும் விசாரிக்கப்படுவார். ஆனால் இதயசந்திரன், சாத்திரியார், சுகன்... இன்னும் பலமாதங்கள் தொழிலில் இருக்கலாம். அது நிலவுக்கு நாய்கள் ஊளையிடுவது போன்றது. அமெரிக்காவுக்கு கிட்டவும் போகாது.

 

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply

மிருக சாதி பாகிஸ்தானிடம் இந்துக்கள் கொலையுண்டார்கள். காந்தி சமாதானம் பேசினார். இந்துகள் தாங்க முடியாத கோபத்தால் அவரையும் போட்டு தள்ளினார்கள். மிருகச்சாதிகளோடு சேர்ந்து வாழ்வதைப்பற்றிகருத்து எழுத கொஞ்சம் சரித்திர உணர்வு வேண்டும். நான் கறுப்பை வெள்ளையாக்குவேன் என்ற அசட்டு தைரியம் மட்டும் காணாது

மிருக சாதி பாகிஸ்தானா?

இந்துக்கள் தாங்கமுடியாத கோபத்தில் காந்தியை போட்டுத்தள்ளினார்களா?

இதெல்லாம் தெரிந்துகொள்ள சரித்திர உணர்வு வேண்டுமா?

அப்ப இந்திய அமைதிப்படை இந்துக்கள் ஏன் இலங்கை இந்துக்களை போட்டுத்தள்ளினார்கள்? அதையும் கொஞ்சம் உங்கள் சரித்திர உணர்வூடாக விளக்குங்கள் அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது.

பாகிஸ்த்தான் மிருக சாதியானால் இந்துக்கள் மனுச சாதியா? மனுச சாதிக்குள் மனுதர்மம் கட்டமைத்த சாதிகளில் மிருகத்தனம் இல்லையா?

உங்கள் கடசி வரியில் அமரிக்காவுக்கு கிட்டவும் போகாது என்ற ஒரு வசனம் இருக்கின்றது அதன் பொருள் என்ன? அமரிக்காவுக்கு கிட்ட இப்ப என்ன போகுது?

சிங்களவர் மோடையர்கள் என்று தாங்கள் வரலாற்று வாசகத்தை மீள பதிவு செய்கின்றீர்கள் அப்படியாயின் மோடையர்களிடம் புத்திசாலித்தமிழர்கள் ஏன் தோற்றுப்போனார்கள்? காரணம் என்னவோ?

உங்கள் பதிவில் பல விசயங்கள் புரியவில்லை. இது ஒரு மோடை நிலையாகக் கூட இருக்கலாம் ஆனால் தாங்கள் தெளிவுபடுத்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

மிருக சாதி பாகிஸ்தானா?

இந்துக்கள் தாங்கமுடியாத கோபத்தில் காந்தியை போட்டுத்தள்ளினார்களா?

இதெல்லாம் தெரிந்துகொள்ள சரித்திர உணர்வு வேண்டுமா?

அப்ப இந்திய அமைதிப்படை இந்துக்கள் ஏன் இலங்கை இந்துக்களை போட்டுத்தள்ளினார்கள்? அதையும் கொஞ்சம் உங்கள் சரித்திர உணர்வூடாக விளக்குங்கள் அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது.

பாகிஸ்த்தான் மிருக சாதியானால் இந்துக்கள் மனுச சாதியா? மனுச சாதிக்குள் மனுதர்மம் கட்டமைத்த சாதிகளில் மிருகத்தனம் இல்லையா?

உங்கள் கடசி வரியில் அமரிக்காவுக்கு கிட்டவும் போகாது என்ற ஒரு வசனம் இருக்கின்றது அதன் பொருள் என்ன? அமரிக்காவுக்கு கிட்ட இப்ப என்ன போகுது?

சிங்களவர் மோடையர்கள் என்று தாங்கள் வரலாற்று வாசகத்தை மீள பதிவு செய்கின்றீர்கள் அப்படியாயின் மோடையர்களிடம் புத்திசாலித்தமிழர்கள் ஏன் தோற்றுப்போனார்கள்? காரணம் என்னவோ?

உங்கள் பதிவில் பல விசயங்கள் புரியவில்லை. இது ஒரு மோடை நிலையாகக் கூட இருக்கலாம் ஆனால் தாங்கள் தெளிவுபடுத்தினால் நல்லது.

 

உங்களுக்கு பாகிஸ்தானிய மிருகங்கள் பிரிவினை கேட்ட போது காந்தி ஆயுத போராட்டம் ஆரம்பிக்க வில்லை, இந்துக்கள் அவர்களை கொல்லவில்லை என்ற சரித்திரம் சொல்ல வந்தேன். அவர்களை பாகிஸ்த்தானில் மட்டும் அல்ல இந்தியாவில் கூட வைத்து கொன்றார்கள். உங்களுக்கு அந்த உணர்வு வருவதுகட்டம்.

 

மற்றயது நினைவில் வைத்திருங்கள், இந்திய இராணுவம் தங்களை எதிர்த்த புலிகளை பிடிக்க முடியாத ஆற்றாமையினால் தோற்று போன மனநிலையில் அழிவு செய்தது. அதை செய்தது சீக்கிய இராணுவம். அவர்கள் நீக்கப்பட்டு, தலமை திருப்பி அழைக்கபட்டார்கள். அந்த கோபத்தாஒ பலர் இந்திய இராணுவத்தை குறைத்து புத்தகம் எழுதினார்கள். பின்னர் தமிழ் நாட்டு ரெஜிமெண்ட் அனுப்பப்பட்டது. இவரகள் அம்மா, மாமி போன்ற கிழவிகள் கோவில் கும்பிட போகும் போது தாங்கள் சப்பாத்தை கழற்றி விட்டு படியேற்றி உள்ளே அழைத்து சென்றவர்கள். மாமி தானாகவே தூரத்தில் ஒருவரைக்கண்டால் "மொனை என்னை ஒருக்கா பிடியாடாப்பு என்று கேட்பாவாம்). இது சமாந்துறை சரித்திரம் அல்ல.  

 

பாசிய வெறி-முசோனிலி சோனியா சிங்கரை குடும்பியில் பிடித்து வைத்திருந்து படையை தமிழர் மீது ஏவிவிட்டு அதனால் வந்த அழிவால் இந்துக்கட்சிக்கு தேர்தலில் குலை நடுங்குறது. ( இந்திய ஆமிக்கு இட்ட கட்டளை அது. தமிழர் எல்லோருக்கும் கொலையை செய்வித்தது சோனியாவும், சிங்கும் என்றது எப்பொதுமே தெரியும். இந்துகள் செய்தார்கள் என்று தவறாக பட்டம் கட்டுவது மோடையதான் எழுதும் பிரச்சாரங்கள். (இந்திய இராணுவத்தில் மிக சிறிய பகுதி தமிழ் இந்துக்கள். நான் எனது முதல் கருத்தில் இந்துக்கள் பற்றி குறிப்பிடவில்லை. அவர்களை இழௌத்த்மையே ஆத்தா சூப்பி வேலை ).

 

எழுதி தருவதை மட்டும் பதியாமால் பத்திரிகைகளையும் படிக்க வேண்டும். இதையெல்லாம் பாகிஸ்தானிய மிருகங்களுடன் ஒப்பிட முன்னர் வாயை ஒருதவை கொப்பளித்தால் சரித்திர உணர்வு வரும். இராணுவம் செய்தது போர்குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. தமிழருக்கு பலம் இருந்தால் நீதி கேட முடியும் மிருகங்கள் செய்துவிட்டு சட்டமின்றி தப்பியதை உணர சரித்திர உணர்வு வேண்டும். அது இல்லாதவர்களுக்கு நான் ஒரு தவை எழுதினால் பிடிபடாது.  

 

மனிதருக்குள் சாதி பேதம் கொண்டுவந்தது ஆப்கானிஸ்த காடைகள என்பதை அறிய சாத்திர உணர்வு வேண்டும். பாகிஸ்தானிய ஆப்கானிஸ்த்திய மிருகங்களுக்குதான் சாதி வெறி. அவர்கள் இந்திகளுக்குள் திணித்தார்கள் என்பது சரித்திரம்.

 

"உங்கள் கடசி வரியில் அமரிக்காவுக்கு கிட்டவும் போகாது என்ற ஒரு வசனம் இருக்கின்றது அதன் பொருள் என்ன? அமரிக்காவுக்கு கிட்ட இப்ப என்ன போகுது?" இப்போ போவது வெற்றிக்கனவு, மிருக வெறிக கனவு. மிகுதியை சரித்திர உணர்வுள்ளவர்கள் ஐ.நா.வில் வைத்து  புரிந்து கொள்ள்வாரகள். அது உங்களுக்கு விளங்க இயலாமல் இருப்பதால் தட்டி விடுங்கள்.

 

"உங்கள் பதிவில் பல விசயங்கள் புரியவில்லை. இது ஒரு மோடை நிலையாகக் கூட இருக்கலாம் ஆனால் தாங்கள் தெளிவுபடுத்தினால் நல்லது." சாகிறவன் மருந்து குடிக்கான். தற்கொலை செய்ய ஆற்றில் விழுந்தவனை பார்த்து மரகிளையை தறித்து போட்டு நேரத்தை பழுத்தாகினால் அவன் பற்றிக்கொள்ளான். நடித்துக்கொண்டே இறப்பது அவன் தனக்கு எடுத்த முடிவு.. என்னுடைய நேரத்தில் எழுதியவை பலருக்கு நல்ல விளக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி பேசுகிறேன்

 

சாட்சாத் யாழ்கள சாத்திரிதான் :)

 

பல விடுதலை இயக்கங்கள் இருந்த போதும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் இணைந்து கொள்ளக் காரணம் என்ன?

 புலிகள் அமைப்பை சேர்ந்த அன்பு என்பவரை சந்தித்தேன். அவர் உடனடியாகவே எனது கைகளில் 3.8 றீற்றா வகை கைத் துப்பாக்கியை கொடுத்து குறி பார்த்து சுடும்படி சொன்னார். புத்தகங்கள், பாடமாக்கல்கள், சொற்பொழிவுகள் எதுவுமே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. எனவே புலிகள் அமைப்பில் இணைந்து விட்டேன். இணைந்த பின்பு பயிற்சிகள் கடினமாக இருந்தது.

 

 

முழு பூசணிகாயை சோற்று கோப்பையில் மறைப்பது பற்றி முன்பு கேள்விபடிருக்கிறேன்.
ஒரு பூசணி தோட்டத்தையே .............. அடங்கப்பா.
வீரபாண்டிய  இருந்திருந்தால் நஞ்சு குடித்தே செத்திருப்பான்.
 
வாறவன் போறவன் எல்லோரையும் சேர்க்கும் இயக்கமாக எப்பீ ஆர் எல் எப் பெ அப்போது இருந்தது.
புளொட்  இயக்கத்திற்கு போவதற்கு சோறு சாப்பிட தெரிந்தால் மட்டுமே போதுமாக இருந்தது.
இதில் இந்த புத்தகம் எந்த வாசிக சாலையில் கொடுத்தார்கள் என்று தெளிவாக எழுதியிருந்தால். நன்றாக இருந்திருக்கும்.
 
அன்பு அண்ணா ரிவோல்வரை எடுத்து கொடுத்தாராம் குறி பார்த்து சுட சொல்லி .............
அப்படியே பறந்து  போன கிளி தொப்பென்று விழுந்தது என்று கொஞ்சம் சுவாரசியமாக எழுதியிருக்கலாம்.
ஓவரு ரவைக்கும் கணனக்கு எழுத்து வடிவில் வைத்திருந்த ஒரே இயக்கமே புலிகள் இயக்கம்தான்.
இதில் ரோட்டில போன இவர் சேர போறான் என்று சொல்ல ரிவோல்வரை எடுத்து கொடுத்தார்களாம் ..........
 
பயிட்சிக்கு போய் ஆறுமாதம் ஒரு கட்டைதான் கொடுப்பார்கள். அதையே துப்பாக்கி என்று எண்ணி வைத்திருக்க வேண்டும். ஒரு துப்பாக்கியை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை போன்றே அந்த கட்டையை  குறைந்தது நாலு மாதமாவது  சுமக்க விடுவார்கள். 
பின்பு சூட்டு பயிற்சி கொடுக்கும்போதே முதன் முதலில் சுட விடுவார்கள். இதுதான் புலிகள் இயக்கத்தின்  முதாலவது  பயிற்சி வகுப்பில் இருந்து நடந்தது. இவர் 1984 ஆம் ஆண்டு போயிருந்தால்  4ஆம் வகுப்பில் அல்லது 5ஆம் வகுப்பில்தான் பயிற்சி  எடுத்திருப்பார். அதில் கொமாண்டோ பயிற்சி என்று எடுத்தவர்களுக்கே  பயிற்சியின் பின்பு  உண்மையான ஆயுதங்களுடன் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.
 
இவர் புலிகளின் முதலாவது  பிரிகேடியர் போலிருக்கு ......போவதற்கு முன்பே சுட்டுபோட்டு போயிருக்கிறார்.
அதுகும் .. அன்பு அண்ணாவின் ரிவொல்வாரால்.
 
கேட்பவன் கேனையன் என்றால் .... எருமைமாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்  என்றுதான் சொல்லுவார்கள் நாதரி பயலுகள். ராக்கெட்டே ஓட்டும் என்று தெரியாமல் இருந்திருக்கிறார்கள்.  
Link to comment
Share on other sites

சாத்திரியின் தொடர் வருமா வராதா?

 

அவர் சொன்னதுகளை பார்த்தால்..ஆள் accidentகளில் மாட்டுப்படவும் பலன் இருக்கு...

 

Snowden மாதிரி தப்பித்தால் நலம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாஸ்திரியின் பேட்டி முழுமையாக வரட்டும் அப்பத் தான் அவரது நிலைப்பாட்டை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.அது சரி அருளியனுக்கு எழுதிற திறமை கொஞ்சம் கூட இல்லைப் போல :) பேட்டி எடுக்கிறதிற்கு ஆள் இல்லாமல் சாஸ்திரியை பேட்டி எடுக்கிறார்.சாஸ்திரியை விட திறமாய் நான் பேட்டி கொடுப்பன்.சின்னப் பிள்ளை பேட்டி கொடுத்த மாதிரி இருக்குது :lol:
 
ஒரு அமைப்பு இருக்கும் போது ஒரு கருத்தும்,அந்த அமைப்பு இல்லாத போது இன்னொரு கருத்தும் வைச்சிருக்கிறவர் சாஸ்திரி என்பது எல்லோருக்கும் தெரியும்.அது பிழை என்பது உண்மையான மான,ரோசம் உள்ள மனிதருக்கும் தெரியும்...அதே போல இந்த திரியில் எழுதின ஒரு சிலர் சாஸ்திரியோடு சேர்ந்து இயங்கையில் ஒரு கருத்தும்,அவரோடு முரண்பாடு வந்து பிரிந்த பின் ஒரு கருத்தும் கொண்டு இருக்கிறார்கள்.சாஸ்திரி செய்தது பிழை என்டால்[பிழை தான்] இவர்கள் செய்வது மட்டும் எப்படி சரியாகும்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பிறந்தது தர்மன் என்கிறார்களே?!  :o

இருந்திட்டுப் போகட்டுமே! :D

 

ஆனால் அரசுரிமை திருதராட்டினனுடையதே! அவன் குருடனென்ற படியால் தான், அரசுரிமை பாண்டுவிடம் கொடுக்கப்பட்டது! அரசுரிமை, திருதராட்டினன் வழியில் துரியோதனனுக்கே உரித்துடையது! 

 

பாண்டு துரியோதனிடம் அரசுரிமையைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியது தானே முறை? :D

Link to comment
Share on other sites

தண்ணியடிக்கைக்குள்ள  வெறிவளத்தில யாருக்கும் பேட்டி கீட்டி ஒண்டும் குடுக்க வேண்டாம் என்று சொன்னால் உந்த சாத்திரியார் சொல்வழி கேக்கிறதில்ல. :rolleyes::lol:

 

வை திஸ் கொலவெறி சாத்ஸ்....! :blink:

 

ஆனால்  ஒன்றை சொல்லியே ஆகணும்,

சாத்ஸ்.... நீங்கள் இதே பேட்டியை 2009 க்கு முன்னர் தைரியமாகக் கொடுத்திருந்தால்... யாராவது நம்பி இருப்பினம்.

இவ்வளவு அழிவுகளை நாங்கள் சந்தித்த பின்னர் இப்படியான கருத்துக்கள் அவசியமில்லாதவை என்பது என் கருத்து.

அதுவும்.... அவர்களுடன் இருந்து எல்லாவற்றையும் செய்துவிட்டு.... அதனை இப்பொழுது இந்தக்கோணத்தில் விவரிப்பது என்பதுவும் கீழ்த்தரமான செயல்தான்.

 

எவர் என்ன பழிச்சொல் சொன்னாலும்.... எங்கள் மாவீரர்கள் செய்த தியாகங்களை பின்தள்ளிவிட முடியாது.  அந்த உறுதியான மனநிலையில்தான் ஒவ்வொரு உண்மையான தமிழனும் இன்னும் இருக்கிறான். அது உங்களுக்கும் நன்கு தெரியும் என நம்புகின்றேன்!

 

 

 

 

 

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் பொத்துக்கொண்டு வருகின்றது . :icon_mrgreen: .

சாத்திரியார் சொன்ன பலவிடயங்கள் முதலே தெரிந்ததுதான் .இதை சாத்திரியார் வெளியில் இப்ப சொல்ல வேண்டுமோ என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கு ,

அதைவிட்டு இப்படியோன்றும் நடக்கவே இல்லை என்றால் போராட்டத்தின் ஒருபக்கத்தை மட்டும் பார்த்து அல்லது  கனவுலகில் உச்ச மாயையில் இன்னமும் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன் .

இதில் செமகொமடி வழக்கம் போல மருதங்கேணியினது, தலைவரின் ஆரம்ப கால கெற்றபோல்,அம்புலிமாமா  பேட்டிகள் படிக்கவில்லை போலிருக்கு . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அறிவுக்குப்பட்டவை சாத்திரி இயக்கத்திNயே இருக்கவில்லை. அவர் மற்றவர்கள் சொல்கின்ற கதைகளை வைத்துப் பீலா வீடுகின்றார். நான்கு பேர்கள் சொல்கின்ற கதையை வைத்து தனக்கு அடையாளம் தேட முனைகின்றார். இவர் தன் பெயரை வெளியில் சொல்வதால் சொல்கின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். தான் ஒரு தாக்குதல் சம்பவத்தில் தப்பிக் கொள்ளவே வெளிநாடு ஓடிவந்ததாக... ஆனால் இதில் 89 ல் தான் நாட்டை விட்டு வெளியில் ஓடிவந்ததாகக் கதை விடுகின்றார். உண்மையில் அந்தத் தாக்குதல் பற்றி இவர் சொன்ன பிற்பாடு தான் இவர் மீது மரியாதை ஏற்பட்டு பழக நினைத்தேன் என நினைக்கின்றேன்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் கூட தன்னை புலம்பெயர்நாட்டில் உள்ள அமைப்புக்களில் மதிக்கின்றார்கள் இல்லை. அவர்களை அழிப்பேன், அப்படி இப்படித் திண்ணையில் உங்களுடன் சண்டையும் பிடித்திருந்தார். உண்மையில் தன்னை மதிக்கின்றார்களே இல்லை என்ற வேதனை தான் அவருக்கு இப்படிப் புலம்ப வைத்திருக்கக் கூடும்.

அர்ஜன், நீங்கள் தலைப்பின் பட்டியலுக்குள்ளேயே இல்லை. ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் பொத்துக்கொண்டு வருகின்றது . :icon_mrgreen: .

 

அண்ணே பொத்திக்கொண்டு இருக்கிறதுக்கு இதில ஒண்டும் இல்ல .. :lol: ...................இதால எதுவுமே நடக்கவும் மாட்டுது .................என்ன நீங்க உங்க கடமையை செய்யிறீங்க, மற்றவங்க தங்கட கடமையை செய்யிறாங்க .............செய்வன திருந்த செய்ய மேலும் வாழ்த்துகிறேன் . :D
 
களிப்பூட்டும் திரிகளில் சிலகாலம் எழுதக்கூடாது என நினைத்த படியினால் .இதில் அதிகம் ஒன்றும் எழுதவில்லை :lol:  .தொடருங்கள் உங்க பணியை ..........................கட்டையில போகும்வரைக்கும்  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

முதலில் பிறந்தது தர்மன் என்கிறார்களே?!  :o

 

ஒருதருக்கும் ராச்சியத்தில் பங்கு இல்லை. அது எனக்கு வந்திருக்க வேண்டியது, பிந்திப்பிறந்ததால் தவறிப் போய்விட்டது. :D

 

அரசு பெண்வழி வாரிசுகளுக்கு போகாது. தருமனின் பிறப்பு ஒழிவு மறைவில்லாதது. பாண்டு மலடு என்பதால் அவ்னின் இரு மனைவியருக்கும் அவன் பிள்ளைகள் இருக்கவில்லை. குந்தியின் பிள்ளையான தருமனுக்கும் ராச்சியத்திற்கும் தொடர்பு கிடையாது. திருதுராட்டிரன், பாண்டு இருவருமே திராவிடர். அஸ்திணாபுரம் அரண்மனை ஆரிய ஆதிக்கத்தில் விழுந்து கொண்டிருந்த்து. திராவிட அறிவாளிகள் திராவிட பெண் குந்தியின் பக்கம் ஆட்சியை வைத்திருக்க தருமனுனுக்கு தான் உரிமை என்றார்கள். ஆயுத, ஆள் பலம் இருந்த காந்தாரி இடம் கொடுக்க வில்லை. தனது கண்டகார் உறவுகளை வைத்து மிரட்டினாள்.

 

காந்தாரி அரசுரிமையை ஆயுதத்தால் பிடிக்க பார்த்தாலும் அவள் மலடு. அதற்கு மேல் போக ஒன்றும் இல்லை. இதனால் கோபம் கொண்ட 100 யானை பலம் கொண்ட திருதுராட்டிரன் அரண்மனை பெண்கள் எல்லோரையும் கெடுத்து 100க்கு மேற்பட்ட பிள்ளைகளை ஒரே காலத்தில் பெற்றான்.திரியோதனன் காந்தாரி பிள்ளை பிள்ளை அல்ல, ஆனால் அவளின் ஆரிய தோழியின் பிள்ளை. எனவே அஸ்தின புரத்தை பிடிக்க காந்தாரி அவனை வைத்துக்கொண்டாள். அவன் ஆண்வழி திருதுராட்டிரனின் மகன்(அரண்மனை அறிய வன்புணர்வில் பிறந்திருந்தாலும் கூட) .

 

பாண்டு தான் மலடு என்பத்தால் தற்கொலை செய்தான், அல்லது கொலைக்கு வசதியாக காட்டுக்குள் ஓடினான். ஆனால் திருதுராட்டிரன் மனைவி மலடு என்பத்தால் இருப்பு கொள்ளாமல் அரண்மனை பெண்களை துன்புறுத்திவிட்டான். இதானால் அனாதரவான குந்தியின் பிள்ளைகள் மீது அரண்மனை புத்தியீவிகளின் அனுதாபம் பிறந்தது. 

 

எதற்கும் கண்டகாரில் இருந்து காந்தாரிக்கு வந்த அதிகார புஸ்டி பெரியார்களின் அனுதாபத்தை நாளடைவில் குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டது. அஸ்தினாபுரம் ஆரியருக்கு கையளித்தாக வேண்டும். யாரையும் கேட்காமல் துரியோதனன் அரச கட்டில் ஏறினான். நெப்போலியன் போல தனக்குத்தான் முடி சூடிக்கொண்டான். அரண்மனை புத்திஜீகள் பிளவு பட்டு ஒரு பகுதி கிருஸ்ணனை நாடினர். கிருஸ்ணான் அஸ்திணாபுரி ஆரியரை ஒரு குழந்தை கூட இல்லாமல் அழித்தால்தான் திராவிட நாடுகள் தப்பும் என்று அவர்களுக்கு கூறினான். இதனால் 15 வருடம் இரகசியமாக எல்லா திராவிட மன்னர்களையும் சேர்த்து படை திரட்டி அஸ்தினாபுரத்தை பஸ்மம் ஆக்கி பாண்டவரிடம் விட்டுவிட்டு வந்தான். காந்தாரியை காட்டுக்குள் திருராடிரனுடன் வைத்து எரித்துவிட்டு, இனி கண்டகாரிகள் தொடர்பு அறுந்துவிட்டது என்று நினைத்தான். 

 

மேலும் கண்டகார் ஆரியர் தன் மீது கோபம் வைத்திருக்காமல் தன்னை காக்க தான் போரில் இல்லாது போல நடித்துவிட்டான். அதுதான் இறிதி நாளில் அவன் முடிவை நிர்ணயித்தது. கண்டகாரிகள் மிக அவலமாக துவாரகையை சுனாமி அடித்து கடலில் தாட்டுகொண்டு இருந்த போது திரும்பி வந்து சேர்ந்தார்கள். யாதவர் ராச்சியத்தையே சுனாமியின் உதவியுடன் கடலில் தள்ளி கிருஸ்ணனை குற்றுயிராக அடித்து போட்டு சுடுமணனில் ரத்தம் ஓடி இறக்க விட்டு போனார்கள் ஆரியர்கள்.  

 

இது திராவிட அரசு வீழ்ந்து கண்டகாரிகள் வடக்கை கைப்பற்றிய சரித்திரம். தருமனின் உரிமை கிருஸ்ணனின் ஆயுதபலத்தால் நிர்ணயிக்கப்பட்டது. அரசாட்சி தெரியாத அவன் கிருஸ்ணன் வேண்டியது மாதிரி ஒரு ஆரிய தடுப்பு படை அமைக்காமல் கோமாளிக்கதைகளுடான் இராச்சியத்தை களவாக ஓடினான என்பது புரியவில்லை. ஆனால் அவனின் தம்பிகளான சிறந்த வீரர்கள் படைகள் இல்லாமல் ஓடிய போது தனிய தனிய கண்டு பிடிக்க பட்டு கொலை செய்யப்பட்டார்கள். திரியோதனன் ஒரு வேளை கண்டகாரிகளை எதிர்த்திருப்பான் அல்லது அவர்களுடன் ஒற்றுமையாக இருந்து கண்டகாரிகளின் படையெடுப்பை தணித்திருப்பான். கோமாளித் தருமன் வடக்கே விஜயநகர் மாதிரி ஒரு தடுப்பு அமைத்திருந்தால் இன்றைய இந்திய சரித்திரம் வேறுவிதமாக இருக்கலாம். தருமன் இன்னொரு நித்தியானந்தா. அந்த நித்தியானந்தா கிருஸ்ணன் மாதிரி ஒரு வீரமான அரசனை அவமானத்துடன் இறக்க வைத்துவிட்டான். 

 

(இதை நான் யாழில் வேறும் சில இடங்களில் எழுதியிருக்கிறேன்- முடிந்தால் அவற்றில் இருக்கும் விபரங்களையும் பார்க்கவும். நான் இல்லாத நேரம் தமிழ்ஈழம் கிடைத்த பிறகு உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி இந்த ஆராச்சிகளை செய்துமுடிக்க வேண்டும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாத்திரியின் பேட்டியைவிட மல்லையூரானின் கதை பிடித்திருக்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருட்களைக் கடத்தி தங்கள் இயக்கத்துக்குப் பணம் சேர்த்தவர்கள். கள்ளுத்தண்ணி தொடக்கம் சாராயம்வரைக்கும் தானும், தனது சக போராளிகளும் குடித்துவிட்டு, கொலைகள் கொள்ளைகள் செய்தவர்கள், இறுதிவரைக்கும் போதைப்பொருள்கடத்தலில் சர்வதேசரீதியில் ஈடுபட்டவர்கள், தவிர ஊரில் இருந்தபோது நான் என் ஊர் சுற்றாடலில் பல கொலைகளை செய்திருக்கிறேன் எனக்கூறும் சாத்திரி என்பவரே தாங்களும் புலிகள் செய்ததாகத் தங்களால் கூறப்படும் குற்றச்செயல்களில் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் துணயாக இருந்துள்ளீர்கள் இது சர்வதேச சட்டங்களிலும் தாங்கள் வாழுகின்ற நாட்டின் சட்டங்களுக்கும் தாங்கள் இக்குற்றங்களை செய்ததாக அன்றேல் உடந்தையாக இருந்ததாகக் கணிக்கப்படும். இலங்கைத்தீவின் சட்டத்திலும் தண்டனைக்கும் விசாரணைக்கும் உட்பட்டது. தவிர பிரான்சில் நடந்த கொலைகள் மற்றும் இயக்க உறுப்பினர்களது ஊழல்கள் போன்றவற்றைத் தெரிந்தவர்கள் அதுவும் இயக்கத்துடன் அண்மைக்கலங்களில் தொடர்புபடாதவர்களில் சாத்திரி ஒருவரே ஆகவே குற்றச்செயலுக்கான சாட்சியாகவும் அதற்குத் துணைநின்றதாகவும் சாத்திரி அவர்களை போர்க்குற்ற விசாரணைக்கோ அன்றேல் உள்ளக விசாரணைக்கோ உள்படுத்தும் சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. சாத்திரி அவர்கள் தேவையில்லாது வாயைக்கொடுத்து வீணாகப்போகிறார்.

 

தமிழீழவிடுதலைப்  புலிகள் அமைப்பென்பது மிகவும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட துணிச்சலான விடையங்களை எப்போது செய்யவேண்டுமோ அவ்வேளையிலேயெ செய்வதற்கான துணிவும் செயலூக்கமும் உள்ள ஒரு பேரியக்கம். அதற்க்குக் கல்லெறிவதென்பது மிகவும் பிரச்சனையை வரவழைக்கும் செயல். ஊருக்குள் இயக்கத்துக்கு ஆக்கள் தேவையெனில் சிறிய அளவிலான இடம்பெயர்வொன்றை ஒரு சிறிய ஏவுகணையை இராணுவ முன்னரங்கில் ஏவுதல்மூலம் ஏற்படுத்தி அவர்களிலிருந்து தங்களுக்கான ஆட்தேவையை பூர்த்திசெய்யும் மிகச் சாதூரியமான திட்டமிடல்களை மேற்கொள்ளும் இயக்கம். இதில் நான் நீ அன்றேல் இன்ணொருவர் முகம் எனும் பாகுபாடி அதற்குக் கிடையாது. ஆகவே கூடிய விரைவில் போர்க்குற்றம் செய்தார் என்பதற்கான இவரது பேட்டியையே அதாரமாகப் பயன்படுத்தி விசாரண வளையத்துக்குள் சாத்திரி உள்ளாகலாம்.

Link to comment
Share on other sites

எனக்கு சாத்திரியின் பேட்டியைவிட மல்லையூரானின் கதை பிடித்திருக்கின்றது. :)

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

 

இது சாத்திரியாரின் பேட்டி அல்ல. றோ தன்னை காட்டி வெருட்டவும், போர்குற்றவிசாரணை வந்தால் பல கோமாளிகள் சாட்சிய போர்வையில் புகுந்து குழப்ப தயாராக இருக்கிறோம் என்று காட்ட றோவால் எழுதப்பட்டது. பிரதானமாக இந்திய பாதுகாப்பு கொள்ளைகள் எல்லாம் சோனியா வீட்டுக்குள் போய் ஒழிந்து கொண்டிருப்பதால் அந்த திருட்ட்டால் பலவீனமாகிய காங்கிரசிலிருந்து தன்னை தான் விலத்தி தமிழருக்கு எப்போதுமே இந்தியா தலையிடியாக இருக்கும் என்று மிரட்டுகிறது றோ. நான் நேற்று  இதை பார்த்த் நேரத்திலிருந்து நான் யாழில் இணை காலத்தில் பதியப்பட்ட ரூசிய டபிள் ஒற்றன் கதையை தேடி இங்கே பதிய பார்த்தேன். அந்த ஒற்றன் பெயர் மறந்ததால் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அதே மாதிரி ரோ தன்னைக்காட்டி தமிழரை மிரட்ட சாத்திரிக்கு எழுதிகொடுத்த கட்டுரை இது. அதன் கருத்து றோ டெஸ்பரேட்டாகிவிட்டது.

 

எனது அப்படியான கதை. அல்ல. உண்மையானது

Link to comment
Share on other sites

இவ்வாறு தமிழர்களுக்குள் நடந்த படுகொலைகளுக்கும் மையவாதத்திற்கும் இடையிலான தொடர்பை பற்றி ஆழமாக ஆராயவேண்டும். போராட்டத்துக்கு முந்திய காலத்தில் கிழக்கில் இருந்து இஸ்லாமியத் தமிழர்கள் அறுவடைக்காலத்தில் வன்னிக்கு வந்து அறுவடையில் ஈடுபடுவார்கள். எந்தப் பிரிவினை வாதமும் கிடையாது. இஸ்லாமியத் தமிழர்களை ஒரே நாளில் அகதியாக்கி யாழ்பாணத்தை தவிர்ந்த ஏனைய ஈழத்தின் பகுதி மக்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியதில் யாழ்பாணிய மையவாத மனநிலையே முற்றுமுழுதான காரணம்.

அதே போல் தமிழர்களின் தலையாயய அதிகார சக்தியும் ஆதிக்க சக்தியும் தாங்களே என்ற மையவாத மனநிலையும் அது சார்ந்த அதிகாரத் துஸ்பிரயோகமும் போட்டுத்தள்ளுதலுக்கான உந்துதலாக அமைகின்றது. மையவாதத்துக்கே உரிய பிடிவாத மனநிலையும் சாதிய பிரதேச வர்க்க மனநிலையால் கட்டியமைக்கப்பட்ட ஒருவனை ஒருவன் ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோத குணமும் அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் உருவான 30 க்கும் மேற்பட்ட இயக்கங்களும் கடசிவரை தங்களுக்குள் தாங்கள் அடிபட்டு அப்பாவிகளையும் பலி எடுத்து ஈழத்தை சுடுகடாக்கக் காரணமாக அமைந்தது.

கிழக்கிலும் வன்னியிலும் இருந்த போராளிகள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட போது யாழ்பாணத்தில் இருந்த போராளிகளின் நிலை வேறாக இருந்து.மையவாதத்தின் அசல் வடிவமாக புலிகளின் புலநாய்வுத்துறை இருந்தது.கருணாவின் பிளவு என்பது ஒரு நாளில் நடந்த நிகழ்வில்லை அது வருடக்கணக்காக புகைந்த கடைசியில் ஒருநாள் நிகழ்ந்த விசயம். அதற்கும் மையவாதமே முற்றுமுழுதான பொறுப்பு. சிங்களவர்கள் தமிழர்களை துப்பாக்கி முனையில் அடக்கியாழ்வதுபோல் மையவாதம் பழைய சாதீய வர்க்க பிரதேசவாத மனநிலையில் அடக்கியாள முற்பட்டது இதனூடாகவே போட்டுத்தள்ளல்களின் அடிப்படையை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனால் தான் எப்போதும் மையவாதமும் பேரினவாதமும் ஒன்றே என கூறிவருகின்றேன்.

பேட்டி கொடுப்பவரும் பேட்டி எடுப்பவரும் புலிகளின் சிந்தனைமுறையும் போட்டுத்தள்ளல்களுக்கான அடிப்படையும் மையவாதத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இன்றய விக்கியும் சம்மந்தனும் கூட மையவாதிகளே !

சிங்களப் பேரினவாதத்தாலும் யாழ் மையவாதத்தாலும் ஈழம் அழிந்து சிதைந்த உருக்குலைந்து போனது. லட்சக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டு வாழ்வு பறிக்கப்பட்டது. ஈழ விடுதலை என்ற ஒவ்வொரு முயற்சியிலும் பேரினவாதத்தையும் மையவாதத்தையும் சரி சமமாக அணுகவேண்டியுள்ளது. பேரினவாதம் வெளியில் இருந்த கொல்லும் மையவாதம் உள்ளிருந்து கொல்லும். இரண்டு கொலைக் கருவிகளுக்கிடையே விடுதலைப்பயணம் தொடரவேண்டியுள்ளது. பேரினவாதம் வீட்டை எரிக்கும் மையவாதம் எரியிற வீட்டில் புடுங்குவது வரை லாபம் என்று புடுங்கும் (போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் யாழில் நீச்சல் குளம், விவசாயம் வறண்டுபோய் கிடப்பதைப் பற்றி கவலைப்படாமல் இரணைமடு தண்ணீர் போன்றன நல்ல உதாரணங்கள்)

சிங்களவரும் கொல்வார்கள் மையவாதிகளும் கொல்வார்கள் பின் இரண்டுபேரும் நல்லூரில் தேரிழுத்து உலங்குவானூர்தியில் பூத்தூவி பக்திப் பரவசத்துடன் தமது பாவத்தைக் கழுவி சுகபோக வாழ்வைத் தொடர்வார்கள். இவைகள் எல்லாம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வுகள். இவற்றை கவனத்தில் கொண்டே ஈழத்தமிழனின் விடுதலை பயணம் தொடரமுடியும். ஈழத்தமிழன் என்றால் நல்லூரை சுற்றி இருப்பவன் என்று பொருள் இல்லை மாறாக கிளிநொச்சி மன்னார் வவுனிய முல்லைத்தீவு மட்டக்கிழப்பு திருமலை அம்பாறை மலயகம் இஸ்லாமியத்தமிழர்கள் என பரந்து பட்டவர்களின் விடுதலையை குறிக்கும் என்பதை மையவாதம் உணரும் காலம் ஒன்று வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

 

இது சாத்திரியாரின் பேட்டி அல்ல. றோ தன்னை காட்டி வெருட்டவும், போர்குற்றவிசாரணை வந்தால் பல கோமாளிகள் சாட்சிய போர்வையில் புகுந்து குழப்ப தயாராக இருக்கிறோம் என்று காட்ட றோவால் எழுதப்பட்டது. பிரதானமாக இந்திய பாதுகாப்பு கொள்ளைகள் எல்லாம் சோனியா வீட்டுக்குள் போய் ஒழிந்து கொண்டிருப்பதால் அந்த திருட்ட்டால் பலவீனமாகிய காங்கிரசிலிருந்து தன்னை தான் விலத்தி தமிழருக்கு எப்போதுமே இந்தியா தலையிடியாக இருக்கும் என்று மிரட்டுகிறது றோ. நான் நேற்று  இதை பார்த்த் நேரத்திலிருந்து நான் யாழில் இணை காலத்தில் பதியப்பட்ட ரூசிய டபிள் ஒற்றன் கதையை தேடி இங்கே பதிய பார்த்தேன். அந்த ஒற்றன் பெயர் மறந்ததால் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அதே மாதிரி ரோ தன்னைக்காட்டி தமிழரை மிரட்ட சாத்திரிக்கு எழுதிகொடுத்த கட்டுரை இது. அதன் கருத்து றோ டெஸ்பரேட்டாகிவிட்டது.

 

எனது அப்படியான கதை. அல்ல. உண்மையானது

கதைக்கு நன்றிகள், மல்லை!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதருக்கும் ராச்சியத்தில் பங்கு இல்லை. அது எனக்கு வந்திருக்க வேண்டியது, பிந்திப்பிறந்ததால் தவறிப் போய்விட்டது. :D

 

அரசு பெண்வழி வாரிசுகளுக்கு போகாது. தருமனின் பிறப்பு ஒழிவு மறைவில்லாதது. பாண்டு மலடு என்பதால் அவ்னின் இரு மனைவியருக்கும் அவன் பிள்ளைகள் இருக்கவில்லை. குந்தியின் பிள்ளையான தருமனுக்கும் ராச்சியத்திற்கும் தொடர்பு கிடையாது. திருதுராட்டிரன், பாண்டு இருவருமே திராவிடர். அஸ்திணாபுரம் அரண்மனை ஆரிய ஆதிக்கத்தில் விழுந்து கொண்டிருந்த்து. திராவிட அறிவாளிகள் திராவிட பெண் குந்தியின் பக்கம் ஆட்சியை வைத்திருக்க தருமனுனுக்கு தான் உரிமை என்றார்கள். ஆயுத, ஆள் பலம் இருந்த காந்தாரி இடம் கொடுக்க வில்லை. தனது கண்டகார் உறவுகளை வைத்து மிரட்டினாள்.

 

காந்தாரி அரசுரிமையை ஆயுதத்தால் பிடிக்க பார்த்தாலும் அவள் மலடு. அதற்கு மேல் போக ஒன்றும் இல்லை. இதனால் கோபம் கொண்ட 100 யானை பலம் கொண்ட திருதுராட்டிரன் அரண்மனை பெண்கள் எல்லோரையும் கெடுத்து 100க்கு மேற்பட்ட பிள்ளைகளை ஒரே காலத்தில் பெற்றான்.திரியோதனன் காந்தாரி பிள்ளை பிள்ளை அல்ல, ஆனால் அவளின் ஆரிய தோழியின் பிள்ளை. எனவே அஸ்தின புரத்தை பிடிக்க காந்தாரி அவனை வைத்துக்கொண்டாள். அவன் ஆண்வழி திருதுராட்டிரனின் மகன்(அரண்மனை அறிய வன்புணர்வில் பிறந்திருந்தாலும் கூட) .

 

பாண்டு தான் மலடு என்பத்தால் தற்கொலை செய்தான், அல்லது கொலைக்கு வசதியாக காட்டுக்குள் ஓடினான். ஆனால் திருதுராட்டிரன் மனைவி மலடு என்பத்தால் இருப்பு கொள்ளாமல் அரண்மனை பெண்களை துன்புறுத்திவிட்டான். இதானால் அனாதரவான குந்தியின் பிள்ளைகள் மீது அரண்மனை புத்தியீவிகளின் அனுதாபம் பிறந்தது. 

 

எதற்கும் கண்டகாரில் இருந்து காந்தாரிக்கு வந்த அதிகார புஸ்டி பெரியார்களின் அனுதாபத்தை நாளடைவில் குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டது. அஸ்தினாபுரம் ஆரியருக்கு கையளித்தாக வேண்டும். யாரையும் கேட்காமல் துரியோதனன் அரச கட்டில் ஏறினான். நெப்போலியன் போல தனக்குத்தான் முடி சூடிக்கொண்டான். அரண்மனை புத்திஜீகள் பிளவு பட்டு ஒரு பகுதி கிருஸ்ணனை நாடினர். கிருஸ்ணான் அஸ்திணாபுரி ஆரியரை ஒரு குழந்தை கூட இல்லாமல் அழித்தால்தான் திராவிட நாடுகள் தப்பும் என்று அவர்களுக்கு கூறினான். இதனால் 15 வருடம் இரகசியமாக எல்லா திராவிட மன்னர்களையும் சேர்த்து படை திரட்டி அஸ்தினாபுரத்தை பஸ்மம் ஆக்கி பாண்டவரிடம் விட்டுவிட்டு வந்தான். காந்தாரியை காட்டுக்குள் திருராடிரனுடன் வைத்து எரித்துவிட்டு, இனி கண்டகாரிகள் தொடர்பு அறுந்துவிட்டது என்று நினைத்தான். 

 

மேலும் கண்டகார் ஆரியர் தன் மீது கோபம் வைத்திருக்காமல் தன்னை காக்க தான் போரில் இல்லாது போல நடித்துவிட்டான். அதுதான் இறிதி நாளில் அவன் முடிவை நிர்ணயித்தது. கண்டகாரிகள் மிக அவலமாக துவாரகையை சுனாமி அடித்து கடலில் தாட்டுகொண்டு இருந்த போது திரும்பி வந்து சேர்ந்தார்கள். யாதவர் ராச்சியத்தையே சுனாமியின் உதவியுடன் கடலில் தள்ளி கிருஸ்ணனை குற்றுயிராக அடித்து போட்டு சுடுமணனில் ரத்தம் ஓடி இறக்க விட்டு போனார்கள் ஆரியர்கள்.  

 

இது திராவிட அரசு வீழ்ந்து கண்டகாரிகள் வடக்கை கைப்பற்றிய சரித்திரம். தருமனின் உரிமை கிருஸ்ணனின் ஆயுதபலத்தால் நிர்ணயிக்கப்பட்டது. அரசாட்சி தெரியாத அவன் கிருஸ்ணன் வேண்டியது மாதிரி ஒரு ஆரிய தடுப்பு படை அமைக்காமல் கோமாளிக்கதைகளுடான் இராச்சியத்தை களவாக ஓடினான என்பது புரியவில்லை. ஆனால் அவனின் தம்பிகளான சிறந்த வீரர்கள் படைகள் இல்லாமல் ஓடிய போது தனிய தனிய கண்டு பிடிக்க பட்டு கொலை செய்யப்பட்டார்கள். திரியோதனன் ஒரு வேளை கண்டகாரிகளை எதிர்த்திருப்பான் அல்லது அவர்களுடன் ஒற்றுமையாக இருந்து கண்டகாரிகளின் படையெடுப்பை தணித்திருப்பான். கோமாளித் தருமன் வடக்கே விஜயநகர் மாதிரி ஒரு தடுப்பு அமைத்திருந்தால் இன்றைய இந்திய சரித்திரம் வேறுவிதமாக இருக்கலாம். தருமன் இன்னொரு நித்தியானந்தா. அந்த நித்தியானந்தா கிருஸ்ணன் மாதிரி ஒரு வீரமான அரசனை அவமானத்துடன் இறக்க வைத்துவிட்டான். 

 

(இதை நான் யாழில் வேறும் சில இடங்களில் எழுதியிருக்கிறேன்- முடிந்தால் அவற்றில் இருக்கும் விபரங்களையும் பார்க்கவும். நான் இல்லாத நேரம் தமிழ்ஈழம் கிடைத்த பிறகு உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி இந்த ஆராச்சிகளை செய்துமுடிக்க வேண்டும்)

 
எனக்கு கொஞ்சம் அறிவு குறைவு மல்லை கொஞ்சம் தெளிவாக விளங்கப்படுத்துவீர்களா? இதைப் பற்றி தனித் திறந்து விவாதித்தால் நல்லம்
 
கிருஸ்ணன் ஆரியன் தானே பின் ஏன் பாண்டவருக்கு உதவி செய்தார்? தந்தை இல்லாத அநாதைகள் அதனால் கிருண்ணன் உதவினார் என்பது எல்லாம் விசக் கதை.தர்க்க பூர்வமான விளக்கம் தேவை
 
பஞ்ச பாண்டவர் அநாதைகள் என்டால்  குருடனில் பிள்ளைகள் என்று துரியோதனன் குடும்பத்தினர் மீது கிருண்ணருக்கு இரக்கம் பிறக்கவில்லை :unsure:
Link to comment
Share on other sites

கிருஸ்ணன் ஆரியன் என்று பாரதத்தில் சொல்லி இல்லை. துவராகையில் இருந்தவன். கறுப்பன. கம்சன் போன்ற அசுரர்களுடன் இரத்த உறவு. பாண்டு(பாண்டியன்) தமிழ் அரசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணன் ஆரியன் என்று பாரதத்தில் சொல்லி இல்லை. துவராகையில் இருந்தவன். கறுப்பன. கம்சன் போன்ற அசுரர்களுடன் இரத்த உறவு. பாண்டு(பாண்டியன்) தமிழ் அரசன்.

 

பாண்டு திராவிடன் என்டால் திருதராஸ்டிடனும் திராவிடன் தானே :) ...உங்கள் கதைப்படி பார்த்தாலும் துரியோதன் சகோதரர்கள் ஆரிய மனைவிக்குப் பிறந்தாலும் தகப்பன் திராவிடன் தானே!
 
திருதராட்டினனின் மனைவி மலடி என்று எதிலுமே சொல்லப்படவில்லை? எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்?...பாரத யுத்தம் இரு சகோதரங்களில் குடும்பங்களில் ஏற்பட்ட அதிகார,பதவிப் போட்டி.அதற்குக் காரணம் மண்ணாசை
 
தருமன் மூத்தவன் என்பதால் தான் தருமனை பதவியில் அமர்த்தினார்கள்.ஆரம்பத்தில் துரியோதனுக்கு பதவியாசை இருக்கவில்லை.சகுனியால் தான் அவன் பதவிக்கு ஆசைப்பட்டான்.ஆனால் துரியாதனன் அரசாண்டு இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.அது தான் நியாயம்.ஆனால் அப்படி நடநதிருந்தால் யுத்தம் நடந்திருக்காது.மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.ஆனால் பூமாதேவி பாவம் தானே அவள் எவ்வளவு நாளைக்குத் தான் அத்தனை பேரையும் தாங்குவாள்? கிருஸ்ணன் பாண்டவர் பக்கம் நின்டதிற்கு காரணமே அது தான் :icon_mrgreen:  :rolleyes:
Link to comment
Share on other sites

குந்தி ஒரு வளர்ப்பு மகள். அவள் அசுர அரன்மனையில் வாழ்ந்தவள். கிருஸ்ணனுக்கு மாமி. காந்தாரி பிள்ளை பெற்றதாக எங்கும் சொல்லியும் இல்லை. நான் கேள்விப்பட்ட நவீன in vitro  8 பிள்ளை. கதையில் எல்லா கட்டத்தையும் நான் விளங்க படுத்த முடியாது. நான் சூதில் தருமர் அரசை இழந்தவர் என்றதை நான் நம்பவில்லை. 

 

பாண்டு திராவிடன் என்டால் திருதராஸ்டிடனும் திராவிடன் தானே :) ...உங்கள் கதைப்படி பார்த்தாலும் துரியோதன் சகோதரர்கள் ஆரிய மனைவிக்குப் பிறந்தாலும் தகப்பன் திராவிடன் தானே!

 

காந்தாரிக்கு கணவனை தெரியும். அதே நேரம் அரசை பிடிக்க வேண்டும். காந்தாரி கூட கண்டகார் அரச குமாரியாக இருக்க முடியாது. ஒரு வேளை டொனாக்கதிரினா கதை போல அஸ்தினா புரத்தை பிடிக்க அனுப்பி வைக்கபட்டவராக இருக்கலாம். திருதுராட்டிரன் குருடன் என்பதால் அவள் ஒரு பிரபுக்கள் மகளாக இருக்கலாம்.

 

ஆரியர் இலகுவில் திராவிடருக்கு பெண் கொடுத்திருக்க மாட்டார்கள். மாறி மட்டும்தான் நடக்கலாம். இதுவேதான் மனுதர்ம சாத்திரம் சொல்கிறது. அப்படி இலவச கன்னிகாதானம் செய்யும் புண்ணியவான்கள் நாங்கள் மட்டும்தான். தானம் கொடுத்திட்டு கொடுக்கை இறுக்கி கட்டி போடுவம்.  நாங்கள் சிங்களவருக்கு இலவசம் கொடுத்துட்டு கொடுக்கை இறுக்கி இழுத்து கட்டிக்கொண்டு அடி வாங்கி காங்கேசன்துறை வரைக்கும் ஓடினோம். முஸ்லீம்களுக்கு இன்னாம் கொடுக்க போய் வாங்கி கட்டினோம். என்ன செய்ய.

Link to comment
Share on other sites

போதைப்பொருட்களைக் கடத்தி தங்கள் இயக்கத்துக்குப் பணம் சேர்த்தவர்கள். கள்ளுத்தண்ணி தொடக்கம் சாராயம்வரைக்கும் தானும், தனது சக போராளிகளும் குடித்துவிட்டு, கொலைகள் கொள்ளைகள் செய்தவர்கள், இறுதிவரைக்கும் போதைப்பொருள்கடத்தலில் சர்வதேசரீதியில் ஈடுபட்டவர்கள், தவிர ஊரில் இருந்தபோது நான் என் ஊர் சுற்றாடலில் பல கொலைகளை செய்திருக்கிறேன் எனக்கூறும் சாத்திரி என்பவரே தாங்களும் புலிகள் செய்ததாகத் தங்களால் கூறப்படும் குற்றச்செயல்களில் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் துணயாக இருந்துள்ளீர்கள் இது சர்வதேச சட்டங்களிலும் தாங்கள் வாழுகின்ற நாட்டின் சட்டங்களுக்கும் தாங்கள் இக்குற்றங்களை செய்ததாக அன்றேல் உடந்தையாக இருந்ததாகக் கணிக்கப்படும். இலங்கைத்தீவின் சட்டத்திலும் தண்டனைக்கும் விசாரணைக்கும் உட்பட்டது. தவிர பிரான்சில் நடந்த கொலைகள் மற்றும் இயக்க உறுப்பினர்களது ஊழல்கள் போன்றவற்றைத் தெரிந்தவர்கள் அதுவும் இயக்கத்துடன் அண்மைக்கலங்களில் தொடர்புபடாதவர்களில் சாத்திரி ஒருவரே ஆகவே குற்றச்செயலுக்கான சாட்சியாகவும் அதற்குத் துணைநின்றதாகவும் சாத்திரி அவர்களை போர்க்குற்ற விசாரணைக்கோ அன்றேல் உள்ளக விசாரணைக்கோ உள்படுத்தும் சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. சாத்திரி அவர்கள் தேவையில்லாது வாயைக்கொடுத்து வீணாகப்போகிறார்.

 

தமிழீழவிடுதலைப்  புலிகள் அமைப்பென்பது மிகவும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட துணிச்சலான விடையங்களை எப்போது செய்யவேண்டுமோ அவ்வேளையிலேயெ செய்வதற்கான துணிவும் செயலூக்கமும் உள்ள ஒரு பேரியக்கம். அதற்க்குக் கல்லெறிவதென்பது மிகவும் பிரச்சனையை வரவழைக்கும் செயல். ஊருக்குள் இயக்கத்துக்கு ஆக்கள் தேவையெனில் சிறிய அளவிலான இடம்பெயர்வொன்றை ஒரு சிறிய ஏவுகணையை இராணுவ முன்னரங்கில் ஏவுதல்மூலம் ஏற்படுத்தி அவர்களிலிருந்து தங்களுக்கான ஆட்தேவையை பூர்த்திசெய்யும் மிகச் சாதூரியமான திட்டமிடல்களை மேற்கொள்ளும் இயக்கம். இதில் நான் நீ அன்றேல் இன்ணொருவர் முகம் எனும் பாகுபாடி அதற்குக் கிடையாது. ஆகவே கூடிய விரைவில் போர்க்குற்றம் செய்தார் என்பதற்கான இவரது பேட்டியையே அதாரமாகப் பயன்படுத்தி விசாரண வளையத்துக்குள் சாத்திரி உள்ளாகலாம்.

இப்பிடி ஒரு சம்பவம் நடந்தால் எழுவிட்கு கடாய் வெட்டி விருந்து வைப்பேன்  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2001 ல் இவரை ஏன் இயக்ககம் கலைத்தது என்பதற்கான பதிலை காணவில்லை. கே.பியையும் இயக்கம் கலைத்து விட்டது  ஞாபகம் இருக்கலாம். காசை எடுத்துக்கொண்டு வெறும் கப்பலை அனுப்பி எரிய விட்டு காசை அடித்தது ஒரு காரணம் என நினைக்கிறேன்.பின்னர் இவர் கே.பியுடன் இயங்குவது ஒரு சிலருக்காவது தெரியும். கே.பிக்கு பின்னர் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியவர்களை கே.பி காட்டி கொடுத்துள்ளார்.காட்டிக்கொடுக்கப்பட்டவர் இன்றும் அமெரிக்க அரசினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
அர்ஜுனும் இவரும் பூபாளத்தில் எழுதுவதால் இவருக்கு வக்காலத்து வாங்குகிறார். பின்னை அரசியல் நேர்மை என்பதெல்லாம் அர்ஜுனின் பம்மாத்து.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பொத்துக்கொண்டு வருகின்றது . :icon_mrgreen: .

சாத்திரியார் சொன்ன பலவிடயங்கள் முதலே தெரிந்ததுதான் .இதை சாத்திரியார் வெளியில் இப்ப சொல்ல வேண்டுமோ என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கு ,

அதைவிட்டு இப்படியோன்றும் நடக்கவே இல்லை என்றால் போராட்டத்தின் ஒருபக்கத்தை மட்டும் பார்த்து அல்லது  கனவுலகில் உச்ச மாயையில் இன்னமும் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன் .

இதில் செமகொமடி வழக்கம் போல மருதங்கேணியினது, தலைவரின் ஆரம்ப கால கெற்றபோல்,அம்புலிமாமா  பேட்டிகள் படிக்கவில்லை போலிருக்கு . :D

 

ஓமண்ணா நீங்கள் மாடும் இல்லையென்றால் பொய்யை எல்லோரும் நம்பி விடுவார்கள்.
 
உங்களை மாதிரி மரம் தெரியாதவன் இருக்கும் வரைக்கும் ....
சாத்ரியார் போன்று இலை புடுங்கி வித்தை காட்டுபவன் பிழைப்பிற்கு குறைவிருக்காது.
 
இந்த பேட்டியை பார்த்துவிட்டு........... விழுந்து விழுந்து சிரிக்காதவன். நாட்டிலேயே இருக்காத ஒருவனாகத்தான் இருக்கும். (நாட்டில் இருக்காத காரணம் நீங்கள் சீரியசா வாசிகிறீங்கள். உங்களை நினைச்சால் ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது. இப்படியான பேட்டிகளை வாசித்து உண்மை என்று நம்பியதன் காரணத்தினால்தான் ஒரே சீடியோடு காலத்தை ஓட்டுரீங்களோ என்று நினைக்கிறேன்)
 
அண்ணை எங்களை நீங்கள் நம்ப வேண்டாம் யாரும் புளோட்டில் இருந்தவனை கேட்டாலே  எந்த  எந்த இயக்கம் எப்படி ஆக்களை சேர்த்தது. அளவு கணக்கின்றி எந்த அடிப்படை சிந்தனையும் இன்றி சேர்த்து அவர்கள்  
பட்டினி கிடந்து வீடு வீடாக பாசல் கட்டின கதைகளை சொல்வார்கள். 
சனம் தாங்கள் பட்டினி கிடந்தே ஈப்பி இற்கு சாப்பாடு கொடுத்திருக்கிறார்கள் சில ஊர்களில் .... ஈப்பியில் இருந்தவர்களின்  நிலைமை அப்படி மோசமாக இருந்தது.  
 
ஏன் அண்ணே அங்கெல்லாம் போறிங்கள் ................
ஈழத்து இயக்கங்கள் அவர்கள் பெயர்கள் என்று. இங்கே யாழ்களத்தில் சாத்திரியாரே நீள விரிச்ச திரி ஒன்று கிடக்கு. அதில் அவர் தனது கையாலேயே வடிச்ச தத்துவங்கள் கிடக்கு போய் படிச்சு பாருங்கோ.
 
நாய் வாலை நிமிர்த்தலாம் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை ..........அதி யாருக்கும் எந்த லாபமுமில்லை.
ஒரு கருத்து களத்திற்கு ஒரு நாகரீகம் இருக்கிறது அல்லவா? அதுதான்.
 
சாத்திரியார் தான் தண்ணியடிச்சா ............
உலகில் உள்ள தமிழன் எல்லோருக்கும் வெறி வந்து விடும் என்று நினைத்தாரோ என்னமோ?

"நீங்கள் மாடும்"
நீங்கள் மட்டும் என்பது தவறாக எழுதபட்டு விட்டது.  
Link to comment
Share on other sites

இவ்வளவு குற்ற உணர்வு உள்ள சாத்திரி உடனடியாக தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று தான் செய்ய கொலைகளை சொந்த வாக்குமூலமாக  கூறி அதற்கான தண்டனை பெற்று கொள்வதே நியாயம். யுத்த குற்றம் செய்த அனைவருமே இதை செய்தால் சர்வதேச விசாரணைக்கான தேவை இல்லாமல் போய்விடும். நான் கூறுவது யுத்தத்தில் பங்கு கொண்ட அனைவருமே. சிறீமா காலம் தொட்டு மகிந்த காலம் வரை பல ஆயிரக்கணக்கான மக்களை கொலைசெய்த,  தற்போது  உயிரோடு இருக்கும் அனைத்து இராணுவ அதிகாரிகளும், அமைச்சர்களும் அத்தோடு அனைத்து இயக்க உறுப்பினரும்  இதை செய்தால் நாட்டில் புதிய நீதி பிறக்கும்.  புதிய சமாதான  யுகமும் உருவாகும்.தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரு தரப்பினரும் உயர்ந்த உரிமை பெற்ற இனங்களாக நாட்டில் கெளரவமாக எதிர்காலத்தில் வாழவவும் முடியும்.

 

ஆனால்  இது நடக்காத வரை  இப்படிப்பட்ட  கீழ்தரமான  உள்சண்டைகளால் உந்தப்பட்ட மற்றவர்கள் மீது சேறு பூசுவதை மட்டும் நோக்காக கொண்ட  தனிமனித  பீற்றல்களால்  இன்னும் அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழினத்திற்கு எந்த பிரஜோனம் இல்லை. எதிரி தனது குற்றங்களை  நியாயப்படுத்தி எமது மக்களை அடக்கி ஒடுக்க நாமே உதவி செய்வதாகும். எதிரி தான் செய்த பாலியல் வன்முறைகளை கூட  நியாயபடுத்திக் கொண்டு இருக்கையில் தமிழர்கள் மாத்திரம் தம் பக்கம் உள்ள தவறுகளை மட்டும் ஒப்புகொண்டு தன் வம்சத்தையே கருவறுக்க நினைப்பவர்களுக்கு உதவ வேண்டுமாம். எதிரி உன் மகளை கற்பழித்ததைக்கூட தர்மம் என்று ஏற்க வேண்டுமாம்.

 

நாட்டில் ஒரு நிரந்தரமான நீதியான அரசியல் தீர்வை ஏற்படுத்திவிட்டு ஒவ்வொரு இன மக்களும் பாதுகாப்புடனும் கெளரவத்துடனும் வாழும் நிலை ஏற்பட்ட பிறகு உங்கள் ஒவ்வொருவரும் செய்த குற்றங்களை ஒப்பு கொண்டு சிறை செல்லுங்கள் அனைத்து குற்றவாளிகளும் சாத்திரி உட்பட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.