Jump to content

'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல் கலைக்கு வெளியே மாணவியைக் காதலிக்கும் ஒரு பேராசிரியர் பல்கலையில் அம்மாணவிக்கு விசேட கவனம் காட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதைத் தடுக்கவே இந்த நடைமுறை. நான் இருக்கும் பல் கலையில் நேரடியாக தான் வகுப்பெடுக்காத ஒரு மாணவியை (மாணவிக்கு வயது 30) க் காதலித்த பேராசிரியர் "நாம் காதலர்கள் அல்ல" என்று வாக்கு மூலம் கொடுத்த பின்னர் தான் அவரைப் பணி நீக்கம் செய்யாமல் விட்டார்கள். இருந்தாலும் மாணவியை வேறொரு பிரிவிற்கு மாற்றி விட்டார்கள். இது நான் கண்ட இரண்டாவது சம்பவம், கடந்த 7 வருடங்களுக்குள்.

வெளியில் நடந்தது பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததால் வந்த பிரச்சனை இது. வெளியில் நடப்பதை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்தால்.. பல்கலைக்கழகம் எதுவும் செய்ய முடியாது தானே..! பல்கலைக்கழக விதிமுறைகள் அதன் எல்லைக்குள் மட்டும் தானே தவிர தனிநபர்களை அது எப்போதும் கண்காணிக்கும் கட்டுப்படுத்தும் என்பது மிகைப்படுத்திய தகவலாகவே இருக்கும்..!

மேற்படி சம்பவத்திலும்.. ஆசிரியை மாணவனை சந்தித்தது என்னவோ பள்ளியில். ஆனால் அவரோடு சுய விருப்பின் அடிப்படையில் நெருங்கிய தொடர்பைப் பேணியது பள்ளிக்கு வெளியில். இந்த இடத்தில் பள்ளி நிர்வாகம் ஆசிரியையை தண்டிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை..! :icon_idea:

பல்கலைக்கழகங்களில் வேலை செய்யும் பொது, சக ஊழியருடன் காதல்/ தொடர்பு என்றாலும் line manager க்கு அறிவிக்க வேண்டும் என்ற கோட்பாடும் உள்ளது.

வெளியில் நடப்பதை அங்கு அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதாக நினைக்கவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் வெளியில் இருக்கும் தொடர்பை பேண முற்படும் நிலையில் அது பல்கலைக்கழக விதிக்கு உட்படலாமே தவிர... வெளியில் நடப்பதை கட்டுப்படுத்தும் கண்காணிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடியான சில்லறை வேலையளுக்கு எங்கடை ஊரிலை எண்டால் சட்டம் என்கையில் :lol: ......இஞ்சை வெளிநாடுகளிலை எண்டால் வயது கூடினவர் அஞ்சாறுவருசம் உள்ளுக்கு........வயது குறைஞ்சவர்ருக்கு நன்னடத்தை காம்பிலை காய்ஞ்சபாணும் ஒருகட்டி பட்டரும்.........ஒரு பிள்ளையின் விடயத்தில் நற்பழக்கங்களையும்,நற்சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்கும் பொறுப்பு குருவுக்கு மட்டுமே.தாய் தந்தை குரு இதுதான் ஒரு மனிதனுக்கு ஆரம்பப்பாடம்....வேலியே பயிரை மேய்ந்த கதையிது :):icon_idea:

Link to comment
Share on other sites

பல்கலைக்கழகத்திலோ... பாடசாலையிலோ.. தொழில்நிறுவனத்திலோ.. உறவு கொள்ள எவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் அதற்கு வெளியில் எவரும் குறித்த வயதெல்லையை தாண்டியவர்களாகவும் சுயவிருப்போடும் வைத்துக் கொண்டால் அதை சட்டம் தடுக்காது..!

இங்கும் கூட.. அந்த ஆசிரியை - மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வெளியில் ஆணும் பெண்ணுமே தவிர.. ஆசிரியை - மாணவன் என்று சட்டம் சொல்லுமா..????! :icon_idea::rolleyes::unsure:

பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் உறவு வைத்து இருக்க கூடாது.

அதாவது தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டிஸ்க்கோவுக்கு போய் ஆடிப்போட்டு ரோட்டிலும் பார்க்க்கிலும் படுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் உறவு வைத்து இருக்க கூடாது.

அதாவது தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டிஸ்க்கோவுக்கு போய் ஆடிப்போட்டு ரோட்டிலும் பார்க்க்கிலும் படுக்க முடியாது.

பள்ளிக் கூடத்துக்கு வெளில செய்யுறதை பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிச் சொல்லிப்புட்டுத்தானே செய்யப் போறாங்க. போய் வேற வேலையைப் பார்ப்பீங்களா..!!! :lol::D

Link to comment
Share on other sites

பள்ளிக் கூடத்துக்கு வெளில செய்யுறதை பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிச் சொல்லிப்புட்டுத்தானே செய்யப் போறாங்க. போய் வேற வேலையைப் பார்ப்பீங்களா..!!! :lol::D

முயலுக்கு 3 கால் என்பவனுக்கு ஓரளவு எடுத்துச் சொல்லலாம் ஆனால் முயலுக்கு காலே இல்லை அது பறந்துதான் போறது என்பவனுக்கு எப்படியும் புரியவைக்க முடியாது...........

Link to comment
Share on other sites

முயலுக்கு 3 கால் என்பவனுக்கு ஓரளவு எடுத்துச் சொல்லலாம் ஆனால் முயலுக்கு காலே இல்லை அது பறந்துதான் போறது என்பவனுக்கு எப்படியும் புரியவைக்க முடியாது...........

:lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை நெடுக்கு தானே பரீட்சித்துத் தான் நம்புவார் போல. இறுதியாக இப்ப நடந்து கொண்டிருக்கிற ஒரு சமபவத்தை மட்டும் சொல்லுவதோடு இந்கக் "கல்லில நாருரிக்கிற" :rolleyes: வேலையில இருந்து நானும் விலகிறன். பள்ளிக்கு வெளியில கூட ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர் பார்ப்பு வெறும் எதிர் பார்ப்பல்ல என்பதைக் காட்டும் ஒரு செய்தி இது.

Utah professor says he's innocent of child porn charges

Smith, 47, is a professor of material science and engineering at the University of Utah. He has been placed on administrative leave pending resolution of the criminal case, the school said.

"Professor Smith deserves a full and fair investigation into this issue," the school said in a statement. "The University of Utah, however, has no tolerance for viewing or possessing of child pornography by any of its employees, regardless of where it occurs."

He will be fired if the allegations are proved to be true, the school said.

Link to comment
Share on other sites

Utah professor says he's innocent of child porn charges

Smith, 47, is a professor of material science and engineering at the University of Utah. He has been placed on administrative leave pending resolution of the criminal case, the school said.

"Professor Smith deserves a full and fair investigation into this issue," the school said in a statement. "The University of Utah, however, has no tolerance for viewing or possessing of child pornography by any of its employees, regardless of where it occurs."

He will be fired if the allegations are proved to be true, the school said.

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

ஆம் இசை. நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள்! என் முதற் கருத்தே இது தான்: "நாட்டின் சட்டம் தடுக்காது; தண்டிக்காது, ஆனால் எல்லாப் பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நடத்தைக் கோவையின் படி இந்த உறவு தடுக்கப் பட்டுள்ளது-அது கல்லூரிக்கு வெளியேயோ உள்ளேயோ" . நெடுக்கு இதைத் தான் நம்ப மாட்டேன் என்கிறார்.

மேலும் நான் இணைத்த செய்தியின் விளக்கம் இது தான்: வேலையிடத்திற்கு வெளியே விமானத்தில் அவர் சிறுவர் ஆபாசப் படம் பார்த்த போது தான் கைது செய்யப் பட்டார். இது சட்ட விரோதம் சரி. வேலையிடத்தில் நடக்காத விடயத்திற்கு ஏன் அவரை வேலையை விட்டுத் தூக்க வேண்டும்? ஆசிரியர்கள் மேல் தனி நபர் சுதந்திரம் கொண்ட நாடுகளில் கூட சில ஒழுக்க ரீதியான எதிர் பார்ப்புகள் இருக்கு என்பதைக் காட்டவே இந்தச் செய்தி. மற்ற படி சிறுவர் ஆபாசம் குற்றம், ஆசிரியர் மாணவர் உறவு சட்டப் படி குற்றமில்லை.

Link to comment
Share on other sites

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

அந்த குறிப்பிட்டவயது எத்தனை வயது? இங்கு ஹைஸ்கூல் மாணவர்களுடன் (16/17 வயது பருவத்தினர்) தகாத (?) உறவுவைத்த ஆசிரிய, ஆசிரியைகள்பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. நீங்களும் பார்த்திருப்பீர்கள். முறைப்பாடு வந்ததுமே அவர்களிற்கு கிடைக்கும் தண்டனை வேலையால் தூக்குவதுதான். பலகலைக்கழக தரத்தில் விதிவிலக்காக நீங்கள் சொல்லுமாறு அமையலாம். ஹைஸ்கூல் என்றால் அது பள்ளி உள்ளேயா அல்லது வெளியேயா என்று பார்க்கமாட்டார்கள். வேலைபோய்விடும்.

Link to comment
Share on other sites

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

இசை ஜஸ்டின் நீங்கள் இருவரும் சொல்வதே எனது கருத்தும். பல்கலைகழகமோ பாடசாலையோ நீங்கள் வெளியில் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் தனிப்பட்ட வாழ்கையை நோண்ட மாட்டார்கள். ஆனால் சம்பத்தப்பட்ட மாணவரோ/மாணவியோ அல்லது வேறு எவரோ நிர்வாகத்துக்கு போட்டு கொடுத்தால் வேலையிலிருந்து தூக்கி விடுவார்கள்.

அமெரிக்காவில் லாரி கிங்கின் ஒரு மனதை தொடும் பேட்டி. அதில் 16 வயது மாணவனுடன் 30 வயது ஆசிரியை கொண்ட காதல் உறவை பெற்றோர் போட்டு கொடுக்க ஆசிரியை சிறை சென்று

8 வருடங்களின் பின் சிறையில் இருந்து வருகிறார். அந்த மாணவன் அந்த ஆசிரியைக்காக காத்திருந்து அவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அந்த பேட்டியில் அவர்கள் இருவரும் தமது அனுபவங்களை லாரி கிங்குடன் பகிர்ந்து கொண்டனர். மிகவும் மனதை நெகிழ வைத்த பேட்டி. அவர்களுக்கு இடையில் இருக்கும் அந்த அற்புதமான காதல் உணர்வு அன்னியோன்யம் அவர்கள் பேசும் போது மிக அழகாக வெளிப்பட்டது.

அது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

உண்மைக் காதல் வயது இனம் சதி மதம் அந்தஸ்து படிப்பு பார்த்து வருவதில்லை.

அந்த உண்மை காதல் கல்யாணம் என்கிற சமூக கட்டுப்பாட்டின் பேரில் கட்டும் தாலியிலும்

கையெழுத்து போடும் சில வெற்று கடதாசிகளிலும் உயிர் வாழ்வதில்லை. அந்த உண்மை காதல் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஆன்மாவை ஆழமாக ஊடறுத்து செல்லும் அந்த அற்புதமான உணர்வில் உயிர்வாழ்கிறது. அதனை ஓஷோ தியானத்தில் ஏற்படும் சமாதியனுபவத்தின் (enlightment ) பரவச நிலைக்கு ஒப்பிடுகிறார். காதலினால் சாகாமல் இருத்தல் கூடும் ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.

டங்குவார் அண்ணா உங்கள் காதல் அனுபவம் எப்படி?

Link to comment
Share on other sites

காதல் பரவச நிலையிலும்(orgasm ) தியான பரவச நிலையிலும் மூளையின் நரம்புகலங்களில் உருவாகும் endorphin மற்றும் நரம்பு கல வலையமைப்பில் அதன் மீளியங்கு தன்மையில்(Neural Network pattern & Synaptic Plasticity) ஏற்படும் மாறுதல் பற்றி ஒப்பீடு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

காதல் பரவச நிலையிலும்(orgasm ) தியான பரவச நிலையிலும் மூளையின் நரம்புகலங்களில் உருவாகும் endorphin மற்றும் நரம்பு கல வலையமைப்பில் அதன் மீளியங்கு தன்மையில்(Neural Network pattern & Synaptic Plasticity) ஏற்படும் மாறுதல் பற்றி ஒப்பீடு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் நித்தியானந்தாவுக்குச் சொந்தக்காரரா? :D:lol:

Link to comment
Share on other sites

ஆம் இசை. நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள்! என் முதற் கருத்தே இது தான்: "நாட்டின் சட்டம் தடுக்காது; தண்டிக்காது, ஆனால் எல்லாப் பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நடத்தைக் கோவையின் படி இந்த உறவு தடுக்கப் பட்டுள்ளது-அது கல்லூரிக்கு வெளியேயோ உள்ளேயோ" . நெடுக்கு இதைத் தான் நம்ப மாட்டேன் என்கிறார்.

ஓ.. உங்கட அல்வாவை உங்களுக்கே கிண்டிக் குடுத்திட்டனா?? :lol: சாரி.. :icon_mrgreen:

அந்த குறிப்பிட்டவயது எத்தனை வயது? இங்கு ஹைஸ்கூல் மாணவர்களுடன் (16/17 வயது பருவத்தினர்) தகாத (?) உறவுவைத்த ஆசிரிய, ஆசிரியைகள்பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. நீங்களும் பார்த்திருப்பீர்கள். முறைப்பாடு வந்ததுமே அவர்களிற்கு கிடைக்கும் தண்டனை வேலையால் தூக்குவதுதான். பலகலைக்கழக தரத்தில் விதிவிலக்காக நீங்கள் சொல்லுமாறு அமையலாம். ஹைஸ்கூல் என்றால் அது பள்ளி உள்ளேயா அல்லது வெளியேயா என்று பார்க்கமாட்டார்கள். வேலைபோய்விடும்.

ஓ.. :rolleyes: நல்லவேளை நான் ஆசிரியர் வேலை பார்க்கேல்ல.. :icon_mrgreen:

டங்குவார் அண்ணா உங்கள் காதல் அனுபவம் எப்படி?

எந்தக் காதல் அனுபவம்?? :unsure:

Link to comment
Share on other sites

ஓ.. உங்கட அல்வாவை உங்களுக்கே கிண்டிக் குடுத்திட்டனா?? :lol: சாரி.. :icon_mrgreen:

ஓ.. :rolleyes: நல்லவேளை நான் ஆசிரியர் வேலை பார்க்கேல்ல.. :icon_mrgreen:

எந்தக் காதல் அனுபவம்?? :unsure:

உங்கள் teenage காலங்களில் உங்களுக்கு கல்வி கற்பித்த ஏதாவதொரு டீச்சர் மேல் உங்களுக்கு ஒரு crush ஏற்பட்டதுண்டா? அந்த அனுபவம் பற்றி கேட்கிறேன். நீங்கள் அந்த அனுபவத்தை வெளியில் சொல்லியோ அல்லது டீச்சருடன் ஓடியோ இருக்க மாட்டீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன். :D:D :D :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

உங்கள் teenage காலங்களில் உங்களுக்கு கல்வி கற்பித்த ஏதாவதொரு டீச்சர் மேல் உங்களுக்கு ஒரு crush ஏற்பட்டதுண்டா? அந்த அனுபவம் பற்றி கேட்கிறேன். நீங்கள் அந்த அனுபவத்தை வெளியில் சொல்லியோ அல்லது டீச்சருடன் ஓடியோ இருக்க மாட்டீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன். :D:D :D :D:icon_mrgreen:

என்ன Crush?? :D நெல்லிக்கிரஷ் தான் பிடிச்சிருந்தது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

எல்லாம் ஆளை அறிஞ்சு தான் வேறை என்ன

Link to comment
Share on other sites

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

சிறி அண்ணாவோடை ஒப்பிடேக்கை நான் கொடுத்துவைத்தவன்.இருந்தாலும் லேசிலே சிரிக்க மாட்டினம் கண்டியளோ.வெடு சுடு என்றுதான் நிற்பார்கள்.பல்கலைகழகத்தால் நேரே சுடச்சுட வருவார்கள்.பின்பு பயிற்சிக்கலாசாலை போய் வருவார்கள்.அப்போது விளங்கவில்லை..இப்போ என்றால் வெடு சுடு கேசுகள்தான் டக்கெண்டு விழுந்துவிடும் என்று தெரியும்.தங்களின் இயலாமையைத்தான் எங்களுடன் ஏறி விழுகிறவர்கள் என்று ஒரு பெண் நண்பி சொல்லித்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

என்ரை சோகக்கதை அதையேன் பேசுவான்......பள்ளிக்கூடத்திலை கணக்கு சொல்லித்தந்தது கலியாணம் கட்டாத ரீச்சர்........இவனுக்கு கணக்கிலை பிரச்சனை எண்டுபோட்டு பெத்துவளர்த்தவையள் ரியூசனுக்கு விட்டால் அங்கையும் அதே பிரச்சனை.....இப்ப என்ன பிரச்சனையெண்டால் வீட்டுகணக்கு பாக்கிறதுக்கு கைவிரல் பத்தும் கால்விரல் பத்தும் தேவைப்படுது :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.