Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பாரபட்சமாக நடக்கிறது இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்...எல்லோரையும் தங்களது அவாட்டரில் நடிக,நடிகைகளது பட‌ம் போட வேண்டாம் என்று சொன்ன நிர்வாகத்திற்கு தூயவன் ஜெயம் ரவியின் படத்தை போட்டு இருப்பது தெரியவில்லையோ :unsure: அதே மாதிரி மின்னலும் போராளியின் படம் போட்டு இருக்கிறார் அதுவும் போடக் கூடாது அல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய பிரமுகர்களின் படத்தைப் போடுவதும் போடாமல் விடுவதும்

அப்படிப் போட்டால் போட்டதைப் போடக்கூடாது எனப் போட்டுக்

கொடுப்பதும் நாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வாத்தியார் நான் முதல் கஜோலின் படம் தான் போட்டு இருந்தேன் என்னிடம் படத்தை மாத்தத் சொல்லி இணையவன் தனி மடலில் கேட்டு இருந்தார்...எனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வாத்தியார் நான் முதல் கஜோலின் படம் தான் போட்டு இருந்தேன் என்னிடம் படத்தை மாத்தத் சொல்லி இணையவன் தனி மடலில் கேட்டு இருந்தார்...எனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ^_^

அதை நீங்கள் இணையவனிடம் தனிமடலில் கேட்டிருக்கவேண்டும்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நீங்கள் இணையவனிடம் தனிமடலில் கேட்டிருக்கவேண்டும். :D

ஏன் இப்ப இதில கேட்டதில் என்ன பிழை வாத்தியார் :( நிர்வாகம் என்பது அதில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயத்தை கொடுக்க வேண்டும் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கு கேட்டது பிழை என நான் எழுதவில்லை.

தனிமடலில் கேட்பதுதான் நாகரீகம் எனக் கூறவந்தேன்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி வாத்தியார் நமக்குள் எதற்கு தேவையில்லாத சண்டை இணையவனோ/நிழலியோ வந்து பதில் சொல்லட்டும் :D

Link to comment
Share on other sites

அவதாரை மாற்றச் சொல்லி சிலருக்குத் தனிமடல் மூலம் கேட்டிருந்தோம். யாழில் அண்மையில் பல வேலைகள் இருந்ததால் எல்லோரிடமும் கேட்கவில்லை. இப்போது கவனிக்கிறேம். :)

பி.கு. : ரதி, நான் உங்களிடம் மாற்றச் சொல்லிக் கேட்டது கஜோலின் படத்தை அல்ல. வேறொன்று.

Link to comment
Share on other sites

கஜோலின் படம் என்றாலும் அது வரையப்பட்ட படமாகும்.. :huh: ரதி சொன்னதால்தான் அது கஜோல் என்று விளங்கியது.. :rolleyes: ஆகவே ரதி மீண்டும் நிர்வாகத்தின் அனுமதியுடன் கஜோல் படத்திற்கு மாறவேண்டும்.. :D

இப்படிக்கு,

-யாழ் ரதி ரசிகர் மன்றம்- :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே என்னைப் பற்றி இழுத்துக்கதைப்பதால் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.

இந்த விதியை யாழ் நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே இதே அடையாளப்படத்தினை(அவதர்)த் தான் இணைத்திருந்தேன்.நிர்வாகத்திற்கு முன்பு சொன்ன காரணத்தையே இப்போதும் சொல்கின்றேன்.

குறித்த நடிகரை உருவகம் செயது நகைச்சுவைக் கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். தவிர இந்த நடிகரிகன் செயற்பாடுகளை ஆதரித்து, எதிர்த்து, அவர் ரசிகராகவோ, அல்லது வெறுப்பாளனாக இக்களத்தில் கருத்துக்களை வைத்ததுமில்லை

கடந்த 7 வருடங்களில் ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியில் தான் என்னுடைய அவதர் படத்தினை மாற்றியிருந்தேன். புதிதாக வருகின்ற சக உறவுகள் விரும்பியபடி படங்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதாமாதம் வௌ;வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தேன் எனில் இந்தக் கேள்வி நியாயமாக இருக்கலாம். கடந்த 7 வருடங்களாக ஒரே படத்தையே பேணி விட்டு அதை நீக்கச் சொல்வது நியாயமல்ல. இணையவன் உங்களின் மடலுக்கு மிக்க நன்றி. ஆனால் இதை நீக்கும் எண்ணம் எனக்கில்லை. இதை ஏதோ பெரிய பிரச்சனை என்று பெரிதாக வந்து விவாதிப்பவர்களுக்காக நீங்கள் நடவடிக்கை எடுக்கவிரும்பின் எடுத்துக் கொள்ளுங்கள். நானும் எனக்கு எது சரியாகப்படுகின்றதோ அதையே செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

இங்கே என்னைப் பற்றி இழுத்துக்கதைப்பதால் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.

இந்த விதியை யாழ் நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே இதே அடையாளப்படத்தினை(அவதர்)த் தான் இணைத்திருந்தேன்.நிர்வாகத்திற்கு முன்பு சொன்ன காரணத்தையே இப்போதும் சொல்கின்றேன்.

குறித்த நடிகரை உருவகம் செயது நகைச்சுவைக் கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். தவிர இந்த நடிகரிகன் செயற்பாடுகளை ஆதரித்து, எதிர்த்து, அவர் ரசிகராகவோ, அல்லது வெறுப்பாளனாக இக்களத்தில் கருத்துக்களை வைத்ததுமில்லை

கடந்த 7 வருடங்களில் ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியில் தான் என்னுடைய அவதர் படத்தினை மாற்றியிருந்தேன். புதிதாக வருகின்ற சக உறவுகள் விரும்பியபடி படங்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதாமாதம் வௌ;வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தேன் எனில் இந்தக் கேள்வி நியாயமாக இருக்கலாம். கடந்த 7 வருடங்களாக ஒரே படத்தையே பேணி விட்டு அதை நீக்கச் சொல்வது நியாயமல்ல. இணையவன் உங்களின் மடலுக்கு மிக்க நன்றி. ஆனால் இதை நீக்கும் எண்ணம் எனக்கில்லை. இதை ஏதோ பெரிய பிரச்சனை என்று பெரிதாக வந்து விவாதிப்பவர்களுக்காக நீங்கள் நடவடிக்கை எடுக்கவிரும்பின் எடுத்துக் கொள்ளுங்கள். நானும் எனக்கு எது சரியாகப்படுகின்றதோ அதையே செய்யமுடியும்.

ஒருவர் கருத்துக்களத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதல்ல முக்கியம் , அவர் களவிதிகளுக்கமைய நடக்கின்றாரா எனபதே முக்கியமானது . தூயவன் உங்கள் எழுத்துக்கள் கடும்போக்காகத் தெரிகின்றன . உங்களை எல்லோரும் முன்னுதாரணமாக எடுக்கமாட்டார்களா ? நிர்வாகம் தனிமடலில் தொடர்புகொண்டால் அதற்கு முன்னுரிமை கொடுப்பதே முறையாகும் . உங்களைக் குத்திக்காட்ட நான் இதை எழுதவில்லை .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பழைய உறுப்பினர் என்று ஆணவம் கொள்ளுவதாக உங்களின் கருத்தினை விளங்கிக் கொள்கின்றேன். அந்த எண்ணம் எனக்கில்லை. அந்தக் கருத்தினைப் பிரதிபலிப்பாகவும் அந்தக் கருத்து எழுதப்படவில்லை.

அடிக்கடி நான் வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தால் இப்படிச் சொல்லுவதில் நியாயம் இருக்கலாம். ஆனால் இந்தப்படத்தையே கிட்டத்தட்ட 7 வருடங்களில் முழுமையாக நான் பாவித்திருக்கின்றேன். அவதர் என்பது எதற்கு உபயோகிக்கப்படுகின்றது? ஒருவருடைய அவதாரம், அல்லது அது ஒரு முகமூடி. என்னால் என் முகமூடியை மாற்றிக் கொண்டிருக்கமுடியாது....

ஒருவருடைய படத்தினைக் காணும்போது இவரின் கருத்து என அடையாளம் செய்து கொள்ள முடிகின்றது. அதற்காகத் தானே இது பயன்படுகின்றது? தவிர வேறு என்ன சிறப்பு அவதரில் இருக்கின்றது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்த விதி என்பது புதியதுமல்ல. இந்த வரையறையை 2007களில் வலைஞன் கொண்டு வந்திருந்தார். அதையே நிழலி உள்ளீடு செய்திருக்கின்றார். இதே காரணத்தை அப்போது அவரும் ஏற்றுக் கொண்டுமிருந்தார்.

http://www.yarl.com/...showtopic=22182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் என்றால் அந்த படம் ஞாபகம் வரும். :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த விதி என்பது புதியதுமல்ல. இந்த வரையறையை 2007களில் வலைஞன் கொண்டு வந்திருந்தார். அதையே நிழலி உள்ளீடு செய்திருக்கின்றார். இதே காரணத்தை அப்போது அவரும் ஏற்றுக் கொண்டுமிருந்தார்.

http://www.yarl.com/...showtopic=22182

அதாவது தூயவன் நைனா 2007ம் ஆண்டிலிருந்து கருத்துக்கள விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் பின்வரும் விதிமுறைகளை எத்தனை பேர் மேற்கொள்கின்றார்கள்:

1.யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.

நீங்கள் பாவித்திருக்கும் நைனா என்பது தமிழில்லை. இதில் விதியை நீங்கள் மீறுகின்றீர்கள்

2. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

நீங்கள் எழுதிய கருத்து என்னைத் தாக்குவது மட்டுமல்ல, இரத்தக்கண்ணீர் வரவைக்கின்றது. 2வது விதி மீறல்

3.கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

உகும்... யாழ் தொடங்கிய காலத்தில் இருந்தே இவ்விதி கடைப்பிடிக்கப்படுவதில்லை.

4.யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.

பின்வரும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது:

a. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்

இந்த விதியை மீறிய படங்கள் பலவற்றைச் சினிமாப்பகுதியிலோ, வேறு இடங்களிலோ காட்டமுடியும்.

5.கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.

இதை விடப் பலவிடயங்களை விதாண்டவாதமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க முடியும். என்னுடைய அவதர் தான் மற்றவர்களுக்குப் பிரச்சனை எனில், அவர்கள் எழுதுகின்ற எல்லாக் கருத்துக்களிலும் குறை கண்டு பிடித்துப் போடத் தயார். எனக்குஇப்போது கொஞ்சநாளாக வேலை, வெட்டி இல்லாமல் தான் இருக்கின்றேன்....

Link to comment
Share on other sites

அப்படிப் பார்த்தால் பின்வரும் விதிமுறைகளை எத்தனை பேர் மேற்கொள்கின்றார்கள்:

1.யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.

நீங்கள் பாவித்திருக்கும் நைனா என்பது தமிழில்லை. இதில் விதியை நீங்கள் மீறுகின்றீர்கள்

2..

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தான் இலகுவான இலக்கினைத் தேடிக் கொள்ள முடியுமே? ஏன் இதற்காக கவலைப்படுகின்றீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

எரிகிற வீட்டிற்கு பெற்றோல் ஊத்துறது என்று கேள்விப்பட்டுள்ளேன்

இன்று தான் அதனை நேரில் தரிசிக்கின்றேன் :lol::D :D

Link to comment
Share on other sites

பிரபலமானவர்களின் படங்கள் தொடர்பான வரையறைகள் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டனவென்றால் அவற்றை Retroactive (பழையனவுக்கும் சேர்த்து) ஆகவும் செயற்படுத்த நிர்வாகம் எண்ணியிருந்ததா? :rolleyes: இதை நிர்வாகம் விளங்கப்படுத்தினால் விவாதத்தை மேலும் செம்மையாகக் கொண்டுசெல்ல முடியும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

நீங்கள் எந்த விதியை மீறினீர்கள் எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்த விதி ஓரளவு பொருந்துகின்றது. ஆகவே நீங்கள் யாழ்கள விதியை மீறி இருக்கின்றீர்கள். :-)1.கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலோ தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலோ எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

பிரபலமானவர்களின் படங்கள் தொடர்பான வரையறைகள் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டனவென்றால் அவற்றை Retroactive (பழையனவுக்கும் சேர்த்து) ஆகவும் செயற்படுத்த நிர்வாகம் எண்ணியிருந்ததா? :rolleyes: இதை நிர்வாகம் விளங்கப்படுத்தினால் விவாதத்தை மேலும் செம்மையாகக் கொண்டுசெல்ல முடியும். :icon_idea:

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

திரு விசுகு அவர்கள் இந்த விதியை மீறுகின்றார்::

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

நான் நிர்வாகத்தைத்தான் கேட்டேன்.. :unsure: மற்றும்படி உள்குத்து எதுவும் கிடையாது.. :blink:

இதற்கு நிர்வாகம் அளிக்கப்போகும் பதிலை வைத்து விவாதத்தை நகர்த்தலாம் அல்லவா..

நகரங்களில் வடிவமைப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்பாது பழைய கட்டடங்களுக்கு பெரும்பாலானவை செல்லுபடியாவதில்லை.. அதேபோலத்தான் இந்தக் கேள்வியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சமாளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது...

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

டமிழ் எழுதினா சங்க கால டமிழுங்களா நாம எழுத முடியும் ...மட்ராஸ் டமிழை தமிழில்லை என்று சொல்லி கருத்து கள விதியை மீறினது என்று சொல்லுவீங்கள் என்னா கெட்ட கோபம் வரும் ஆமா....தூயவன் மாதிரி நானும் சீனியர்....தாங்க....இப்படித்தான் நாம பேசிறோம் ,....அப்படித்தான் எழுதுவோம் ....

Link to comment
Share on other sites

ஒரு நிர்வாகம் ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது அதற்கு அங்கத்தவர்கள் என்ற வகையில் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

அல்லது இந்தக் களவிதி முழுமையாக அகற்றப்பட வேண்டும். மாறாக ஒரு சிலர் அந்த விதியைப் பின்பற்ற இன்னும் சிலர் அந்த விதியைப் பின்பற்ற மறுப்பது அல்லது அவ்வாறு மறுத்தவர்களைத் தொடர்ந்து விதிகளை மீற அனுமதிப்பது களவிதிகள் தொடர்பான நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தும்.

எனவே இந்த விடயத்தில் கள நிர்வாகம் உடனடியாக ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.