Jump to content

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

nall1.jpg

[size=4](எஸ்.கே.பிரசாத், ஜே.டெனியல்)

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது.

நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர்.

வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

nall3.jpg

nall2.jpg[/size]

[size=2][size=4]

http://www.tamilmirr...4-08-21-27.html[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் ஆராவது சிலோன் தமிழனுக்கு பிரச்சனை அதுஇது எண்டு சொன்னியளெண்டால் கொலைவிழும் சொல்லியாச்சு :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் ஆராவது சிலோன் தமிழனுக்கு பிரச்சனை அதுஇது எண்டு சொன்னியளெண்டால் கொலைவிழும் சொல்லியாச்சு :lol::D

சத்தியமாக ஒரு பிரச்சனையும் இல்லை...முந்தி ஒரு காலத்தில் ஐந்தாறு பேருக்கு மட்டும் பிரச்சனை இருந்தது இப்ப இல்லை... தார் ரோட்டில சோறு போட்டு சாப்பிடலாம்.:D:D

நாங்கள் கனடாவிலும் ,பிரான்ஸிலும் முத்திரை வெளியிட்டவுடன் இப்ப வடமாகாணத்தில் இவையள் முத்திரை வெளியிடினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக ஒரு பிரச்சனையும் இல்லை...முந்தி ஒரு காலத்தில் ஐந்தாறு பேருக்கு மட்டும் பிரச்சனை இருந்தது இப்ப இல்லை... தார் ரோட்டில சோறு போட்டு சாப்பிடலாம். :D :D

நாங்கள் கனடாவிலும் ,பிரான்ஸிலும் முத்திரை வெளியிட்டவுடன் இப்ப வடமாகாணத்தில் இவையள் முத்திரை வெளியிடினம்

புல்லரிக்கிறது, புத்ஸ்!

எனக்கில்லை, முருகனுக்கு! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதிலும் அசைலிகள் தானாம் அள்ளுப்படு வந்து நிற்கினம்..!

வெளிநாடுகளில்.. விசா கிடைக்கும் வரை சிங்களவன் பிரச்சனை.. விசா கிடைச்ச உடன.. அவன்... பிரண்டாமில்ல..!

பாவம்.. முருகன் தான் எத்தின இடமா ஓடி ஓடி அருள் பாளிக்கிறது.. முந்தி ஓரிடம்.. இப்ப அவரும் கண்டம் கண்டமா.. சனி.. ஞாயிறு என்று பிசியோ பிசி..! :lol::D

Link to comment
Share on other sites

அண்மையில் போய் வந்த ஒருவர் சொன்னார்.

'சும்மா யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு. றோட்டைப் பார்த்தால் நம்ப மாட்டீங்கள். கரையில இருந்த கடையெல்லாம் உடைத்து ரோட்டை அகட்டி, வடிவாச் செய்திருக்கிறாங்கள்' என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு ரூபாய் முத்திரை வெளியிட்டு நல்லூர்க்கந்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்.

ஸ்ரீலங்காவில் அஞ்சு ரூபாய்க்கு, போஸ்ற் காட்டும் அனுப்ப முடியாது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.