Jump to content

வரலாற்றில் இன்று


Recommended Posts

வரலாற்றில் இன்று: மார்ச் 13

 

1781: வில்லியம் ஹேர்செல் என்பவர் யுரானஸ் கிரகத்தை கண்டுபிடித்தார்.


1955: நேபாள மன்னர் திரிபுவன் இறந்தார்.

 

1809: சுவீடனில் நான்காம் கஸ்டோவ் மன்னர் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.


1881: ரஷ்யாவில் இரண்டாம் அலெக்ஸாண்டர் மன்னர் வெடிகுண்டு வீசப்பட்டு இறந்தார்.</p>

 

1940: ரஷ்ய – சீன யுத்தம் முடிவுற்றது.


1957: கியூப ஜனாதிபதி படிஸ்டாவை கொல்வதற்கு மாணவ புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் தோல்வியுற்றது.

 

1988: உலகின் மிக நீளமான கடலடி சுரங்கப்பாதை ஜப்பானின் அமோரி தீவுக்கும் ஹக்கோடேட் தீவுக்கும் இடையில் திறக்கப்பட்டது.1992: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500 பேர் பலி.


1997: நிமிர்ந்த நிலையில் நடந்த மனிதனின் மூன்றரை லட்சம் வருடங்கள் பழைமை வாய்ந்த காலடித்தடம் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

1990 : India completes IPKF pullout after its costly unsuccessful attempt to resolve the ethnic conflict.

1997 : Six Tamil refugees in Valaichenai refugee camp were struck and killed by shell fire from Valaichenai police station. Another six have been critically injured including four children.

 

1997 : LTTE units intercepted soldiers in Vadamaradchy (Jaffna peninsula) on Saturday killing two. The soldiers were 100 metres from the Thunnalai Yakkarai army camp when the attack happened. There were no LTTE casualties.

1998 : LTTE forces today ambushed a Sri Lankan armed patrol unit in Puthur (Jaffna, Tamil Eelam). The army personnel were travelling in a military truck. Four Sri Lankan soldiers were killed, including a 2nd Lt., a lance corporal and two women soldiers. Another four soldiers were severely injured in the attack. LTTE forces did not suffer any casualties.

 

1997 : 6 Tamil refugees killed in shelling
Six Tamil refugees huddled inside the Valaichchenai refugee camp in Batticaloa have been struck and killed by shellfire from Valaichchenai police station.


1997 : A catholic boy was slained by SL soldiers
The body of a Tamil boy slain by Sri Lankan soldiers on his way to morning prayers has been discovered on the busy Barr Road in Batticaloa town. Thavarasa Gomes Antonyrasa was a devout Catholic who attended church regularly despite the risks of army harassment ever-present.

 

1997 : 6 Refugees Killed In Shelling
Six Tamil refugees huddled inside the Valaichchenai refugee camp in Batticaloa have been struck and killed by shellfire from Valaichchenai police station. Another six have been critically injured, including four children - Sivalingam Sarojinidevi (8), Nadarasa Sinnarasa (12), Uthayakpao (12) and J. Arichandran (16).


1997 : Thevarasa Gomes Antonyrasa [ M from Batticaloa ]
A devout catholic boy who was on his way to the church was found slain by Sri Lankan soldiers.

 

1997 : Rathinam Sinnathamby [ M from Oddusuddan, Mullaitivu ]
Killeed by Kfir bomber, Four others critically wounded


1997 : Thangavelautham [ M from Oddusuddan, Mullaitivu ]
Killeed by Kfir bomber, Four others critically wounded

 

1997 : Kumaraswamy Sujitha [ 24 F from Vavuniya ]
Gunned down on the roadside within the range of Sri Lankan army camp.


1997 : Mekanathan Jeyasutha [ 24 F from Vavuniya ]
Gunned down on the roadside within the range of Sri Lankan army camp.

Link to comment
Share on other sites

  • Replies 552
  • Created
  • Last Reply

வரலாற்றில் இன்று: மார்ச் 14


313: சீன சக்கரவர்த்தி ஜின் ஹியூய்டி ஸியோங்ஸு மாநில ஆட்சியாளரால் கொல்லப்பட்டார்.

 

1951: கொரிய யுத்தத்தின்போது ஐ.நா. படைகள் இரண்டாவது தடவையாக சியோல் நகரை கைப்பற்றின.

 

1979: சீன விமான விபத்தில் சுமார் 200 பேர் பலி.


1980: போலந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 87 பேர் பலி.

 

1984: பிரிட்டனில் சின் பெய்ன் இயக்கத் தலைவர் ஜெரி அடம்ஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார்.


2008: திபெத்தில் தலைநகர் லசா மற்றும் ஏனைய இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

 

1997 : Five inmates of a Trincomalee refugee camp were arrested and not seen since. these are returnees from India between 1992 and 1996. Facilities in these camps are extremely poorand conditions degrading. This happend in Trincomalee.


1998 : LTTE forces today foiled a three-pronged Sri Lankan army advance to Mankulam. Sinhalese forces tried to move on three fronts from Olumadu, Mannankulam and Munrumurripu, but LTTE forces confronted and defeated the army advances on all three fronts. The LTTE recovered five bodies of Sri Lankan soldiers, while many more troops were severely injured. Some arms and ammunition were captured including two PKLMGs and three AKLMGs. Four LTTE fighters died in this operation. Sporadic fighting is continuing in these places.

 

1998 : LTTE fighter Ulaganathan died in an unexpected confrontation with invading Sri Lankan Jaya Sikurui forces in Vanni (Tamil Eelam).


1997 : Two Tamil women shot dead in Vavuniya by SLA
Two Tamil women in their early twenties have been found gunned down on a roadside in Vavuniya within range of the Sri Lankan army camp. The bodies of Kumaraswamy Sujitha (aged 24) and Mekanathan Jeyasutha (aged 22) were sighted on the Vavuniya Town Road, close to the camp. Sujitha was originally from Neervelly North (Jaffna) while Jeyasutha was from Rampaikulam (Vavuniya). Several more bullet-struck bodies have been discovered in army-controlled Vavuniya in the past two weeks.

 

2000 : Fisherman killed in collision with Sri Lankan naval boat
Following the death of a Tamil fisherman in a collision with a naval vessel on January 24, World Socialist Web Site reporters went to the fisherman's village of Udappuva and spoke to villagers about the circumstances of the incident, the living conditions they face and the history of repression in the area by the police and military.


2000 : UN worry over Sri Lanka rapes
The United Nations rapporteur on violence against women has called on the Sri Lankan government to prosecute soldiers who have been accused of raping and murdering women and girls.

 

1996 : Krishnapillai Yoganathan. [ 21 M from Thirugoil ]
Was sleeping in his home. A number of soldiers went into his home and hacked him to death.


1997 : S.Pandaram [ 56 M from Valaichenai, Batticaloa ]
Sri Lankan mortar fire kills the man and critically wounds the woman.

Link to comment
Share on other sites

  • 1 year later...

வரலாற்றில் இன்று: கார்த்திகை 13

 

 
 

november13.gifநவம்பர் 13 (November 13) கிரிகோரியன் ஆண்டின் 317ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1851 – வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.

1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

1918 – ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.

1950 – வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.

1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.

1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.

1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).

1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.

1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.

1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.

1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.

1995 – சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

354 – ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)

1934 – கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்

1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1969 – அயான் கேர்சி அலி, சோமாலியப் பெண்ணியவாதி

1979 – ரான் ஆர்டெஸ்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1989 – ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)

2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)

http://sudarnews.com/8689

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.