Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

மழைக்காலத்தில் கம்பளப்பூச்சி (?)யைக் காணும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.. :(

Link to comment
Share on other sites

  • Replies 445
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மழைக்காலத்தில் கம்பளப்பூச்சி (?)யைக் காணும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.. :(

தம்பளப் பூச்சியா,.....கம்பளப் பூச்சியா என்ன குளப்புறீங்கள்..

Link to comment
Share on other sites

post-6449-0-31144800-1338710983_thumb.jp

தம்பளப் பூச்சியை பற்றிய என் நினைவுகள் இனிமையானவை. மழைக்காலத்தில் இவற்றைப் பிடித்து நெருப்பெட்டியில் போட்டு பாடசாலைக்கு கொண்டு அங்கு வைத்து அவற்றை தடவிக் கொண்டு இருந்திருக்கின்றன். கவிதை எழுத ஆரம்பித்த காலங்களில் நான் எழுதி பிரசுரமான ஒரு கவிதையிலும் தம்பளப் பூச்சிகள் ஊர்ந்து இருக்கின்றன. யாழ்ப்பாணம் பற்றிய நினைவுகளில் என்றுமே பசுமையாக தம்பளப் பூச்சிகள் தவழ்ந்து போகும்

Link to comment
Share on other sites

தம்பளப் பூச்சியா,.....கம்பளப் பூச்சியா என்ன குளப்புறீங்கள்..

கம்பளப் பூச்சி (கம்பளம் மாதிரி இருப்பதால்) என்று எங்கடை ஊரில் ஆக்கள் சொன்னமாதிரி நினைவு.. :rolleyes: பட் ஐ மே பி றோங்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கம்பளப்பூச்சியின் அழிவுக்கு நானும் தான் காரணம்.. :rolleyes::icon_idea:

நசுக்கும்போது ஒரேஞ் கலரிலை உள்ளை இருக்கிறது எல்லாம் வரும். :blink::unsure:

Link to comment
Share on other sites

இந்த கம்பளப்பூச்சியின் அழிவுக்கு நானும் தான் காரணம்.. :rolleyes::icon_idea:

நசுக்கும்போது ஒரேஞ் கலரிலை உள்ளை இருக்கிறது எல்லாம் வரும். :blink::unsure:

அடப்பாவமே.. :( இந்தக் கொடும்வேடனின் கையில் ஒரு அழகிய மானை ஒப்படைத்துவிட்டோமே.. :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவமே.. :( இந்தக் கொடும்வேடனின் கையில் ஒரு அழகிய மானை ஒப்படைத்துவிட்டோமே.. :(:lol:

:(:rolleyes::D :D

மாமோய்.. ஒரு ஆர்வக்கோளாறிலை இப்படி நிறைய பண்ணி இருக்கிறேன். :unsure:

எப்பவாச்சும் இதை எல்லாம் எழுதணும். சின்னனிலை வாழைமரத்துக்கு எல்லாம் ஊசி போட்டிருக்கிறேன் என்றால் பாருங்கோவன் என் சாதனைகளை.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:(:rolleyes::D :D

மாமோய்.. ஒரு ஆர்வக்கோளாறிலை இப்படி நிறைய பண்ணி இருக்கிறேன். :unsure:

எப்பவாச்சும் இதை எல்லாம் எழுதணும். சின்னனிலை வாழைமரத்துக்கு எல்லாம் ஊசி போட்டிருக்கிறேன் என்றால் பாருங்கோவன் என் சாதனைகளை.. :lol::icon_mrgreen:

தம்பி வைத்தியம் பார்த்து எத்தனை வாழை இறந்துச்சு... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி வைத்தியம் பார்த்து எத்தனை வாழை இறந்துச்சு... :lol:

நான் வரும் வரைக்கும் அப்பர் வாழையே வைக்கலைனா பாருங்க்கோவன் :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வரும் வரைக்கும் அப்பர் வாழையே வைக்கலைனா பாருங்க்கோவன் :unsure::rolleyes:

:lol::D :D

Link to comment
Share on other sites

குருவிக் கூட்டிற்கு வந்து கருத்துக்களை எழுதிய எழுஞாயிறு , நிலாமதி அக்கா , புங்கையூரான் , தமிழ் சிறீ , ஜீவா , விசுகர் , டங்கு ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

இன்று மாலை 19 H 00 மணியளவில் சரியான பதிலைக் கூறியவர்கள் பெயரையும் , சிறப்பு பரிசையும் அறிவிக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிக் கூட்டிற்கு வந்து கருத்துக்களை எழுதிய எழுஞாயிறு , நிலாமதி அக்கா , புங்கையூரான் , தமிழ் சிறீ , ஜீவா , விசுகர் , டங்கு ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

இன்று மாலை 19 H 00 மணியளவில் சரியான பதிலைக் கூறியவர்கள் பெயரையும் , சிறப்பு பரிசையும் அறிவிக்கின்றேன் .

அப்ப ரைம் இருக்கு.. எனக்கு தான் அந்த சிறப்பு பரிசு :)

செண்பகம்.

ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என்று அழைக்கப்படும்

இதன் உயிரியல் பெயர் :- சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinensis)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கம்பளப்பூச்சியின் அழிவுக்கு நானும் தான் காரணம்.. :rolleyes::icon_idea:

நசுக்கும்போது ஒரேஞ் கலரிலை உள்ளை இருக்கிறது எல்லாம் வரும். :blink::unsure:

கம்பளிப் பூச்சிகளை நசித்தது, வாழைமரத்துக்கு ஊசி போட்ட பாவங்களுக்கு பிரயச்சித்தமாக....

ஜீவாவின் கைவிரல்களை கதவு இடுக்குக்குள் வைத்து நசிக்க வேணும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சின்னனில எத்தனை வண்ணத்திப் பூச்சி,தும்பியை கொண்டிருக்கிறன் அம்மம்மா சொல்லுவார் எனக்கு அடுத்த பிறப்பில நரகத்தில எண்ணெய் கொப்பரையில் தான் போடுவார்களாம் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பளிப் பூச்சிகளை நசித்தது, வாழைமரத்துக்கு ஊசி போட்ட பாவங்களுக்கு பிரயச்சித்தமாக....

ஜீவாவின் கைவிரல்களை கதவு இடுக்குக்குள் வைத்து நசிக்க வேணும். :rolleyes:

வை யா?????????? வை திஸ் கொலை வெறி? :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

படம் ஒன்றிற்கான சரியான தூய தமிழ் செம்பூழ் ( செம்பகம் அல்லது செம்போந்து ) ஆகும் . எமது ஈழ நாட்டின் தேசியப்பறவைக்கு முன்னுரிமை கொடுத்து இத் தொடரை ஆரம்பித்தேன் . இதற்கான பதிலை தமிழினி , ரதி ,புத்தன் ,அர்ஜுன் , சுபேஸ் , நுணாவிலான் , யாயினி , நிழலி ஆகியோர் மிகச்சரியான பதிலைத் தந்திருந்தார்கள் அவர்களுக்கு சிறப்புப்பரிசாக தலா ஒரு ஃகபே எக்ஸ்பிறாசோ வை வழங்குகின்றேன் .

தமிழினி .

expresso.jpg

நிழலி .

expresso.jpg

ரதி.

expresso.jpg

புத்தன் .

expresso.jpg

அர்ஜுன் .

expresso.jpg

சுபேஸ் .

expresso.jpg

நுணாவிலான் .

expresso.jpg

யாயினி .

expresso.jpg

Link to comment
Share on other sites

02 மனையுறைக் குரீஇ , உள்ளுறைக் குரீஇ , உள்ளூர்க் குரீஇ ( அடைக்கலாங்குருவி , சிட்டுக் குருவி , ஊர்க்குருவி ) .

House+sparrows.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுக்குருவி.

38400.gif

சிட்டு குருவி .......

தத்தி தத்தி ஓடுமடி

மின்சாரக் கம்பிகள் மேல்

தகிடு தாளம் போடுமடி.

மொட்டைமாடி

வெட்டவெளியினில்

வெள்ளம்போல ஆடுமடி ..

கிட்ட கிட்ட

நாம் செல்ல - அது

எட்ட தூரம் ஓடுமடி ...

மாலைவேளை

வந்துவிட்டால் - கண்டு

கூட்டம் கூடி பாடுமடி ....

திண்ணையில்

தானியங்களும் சிதறிவிட்டால்

ஒன்றுகூடி உண்ணுமடி.....

ஒற்றுமையை

ஒற்றுமையாய்

ஒருசேரக் காட்டுமடி......

இன்றுநானும்

தேடுகிறேன் - ஒற்றை

சிட்டை கூட காணுமடி.....

காரணம் அறிவியலின்

வளர்சியனால் -அதன்

இனவிருத்தி இல்லையடி.........

தண்ணீரும் இன்று இல்லை

ஒற்றை தானியமும்

அதற்க்கு கிடைப்பதில்லை,,,,,

கைப்பேசி கோபுரங்களால்

அதற்கு வந்திட்டதாம்

நோய் நொடி தொல்லை .......

கதிர்வீச்சு

அலைகளினால் - அதன்

கர்பப்பையும் கனிவதில்லை ,,,,,

நகரங்களில் மரங்கள் இல்லை

நவீன வீடுகளால் வந்தமர

பொந்தும் இல்லை ...........

இந்த நிலை

தொடர்ந்துவிட்டால்

சிட்டு குருவி நாட்டில் இல்லை ....

இன்னும் இன்னும்

செல்ல செல்ல நாளை

மனித இனமும் உலக ஏட்டில் இல்லை.......

http://eluthu.com/kavithai/38400.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கலங்குருவி

Link to comment
Share on other sites

படம் ஒன்றிற்கான சரியான தூய தமிழ் செம்பூழ் ( செம்பகம் அல்லது செம்போந்து ) ஆகும் . எமது ஈழ நாட்டின் தேசியப்பறவைக்கு முன்னுரிமை கொடுத்து இத் தொடரை ஆரம்பித்தேன் . இதற்கான பதிலை தமிழினி , ரதி ,புத்தன் ,அர்ஜுன் , சுபேஸ் , நுணாவிலான் , யாயினி , நிழலி ஆகியோர் மிகச்சரியான பதிலைத் தந்திருந்தார்கள் அவர்களுக்கு சிறப்புப்பரிசாக தலா ஒரு ஃகபே எக்ஸ்பிறாசோ வை வழங்குகின்றேன் .

தமிழினி .

நிழலி .

expresso.jpg

ஞாயிற்றுக் கிழமை எனக்கு தர வேண்டியதை தராமல் வெறும் எக்ஸ்பிரோ (espresso) காபி தந்த கோமகனின் செயலை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன்...

Link to comment
Share on other sites

எக்ஸ்பிரசோவிற்குள் கொஞ்சம் பெய்லிசும் கலந்திருக்கு ,

கம்பிளி பூச்சியை நாங்கள் பட்டுபூச்சி என்று அழைப்போம் .நெருப்பெட்டிக்குள் கொண்டுபோவது பொன்வண்டு .அந்த மாதிரி இலந்தை இலையை அது உண்ணும்.

Link to comment
Share on other sites

எக்ஸ்பிரசோவிற்குள் கொஞ்சம் பெய்லிசும் கலந்திருக்கு ,

கம்பிளி பூச்சியை நாங்கள் பட்டுபூச்சி என்று அழைப்போம் .நெருப்பெட்டிக்குள் கொண்டுபோவது பொன்வண்டு .அந்த மாதிரி இலந்தை இலையை அது உண்ணும்.

நான் பாடசாலைக்கு பொன்வண்டையும் கொண்டு போய் வாத்திகளிடம் மாட்டுப்பட்டு இருக்கின்றன்.

தம்பளப் பூச்சியை பட்டுப் பூச்சி என்று எவரும் அழைப்பதை கேட்டது இல்லை

Link to comment
Share on other sites

ஞாயிற்றுக் கிழமை எனக்கு தர வேண்டியதை தராமல் வெறும் எக்ஸ்பிரோ (espresso) காபி தந்த கோமகனின் செயலை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன்...

உங்களை ஏமாத்துவேனா நிழலி . ஒருவருக்கும் தெரியாமல் எக்ஸ்பிறாசோவில் கல்வா கலந்திருக்கிறன் . இதற்குப் பெயர் " ஃகபே கல்வா " .பிறான்சின் கல்வடோஸ் என்ற இடத்தில் தயாரிக்கப்படும் மதுபானம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.