Jump to content

இலங்கை தமிழர்களுக்கான ராஜீவின் தியாகத்தை மறக்க வேண்டாம்: சோனியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

images(1102).jpg
'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது,

இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. 

அருமை தலைவர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என கேள்வி எழுப்பினார். 

காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும். 

இங்கு வாழும் தமிழர்களுக்கு வீதிகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம். 

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்' என்று சோனியா காந்தி மேலும் கூறினார். (தினமலர்) 

 
 
Link to comment
Share on other sites

செய்த வினை ஒன்றையும் 24 வருடங்கள் போயும் நாங்கள் மறக்கவில்லை.

நீங்களும் புருசனை தேர்தல் நேரம் மட்டும் ஞாபக படுத்துவதை நிறுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

உயிர்த்தியாகம் என்றால் தெரிந்தே செய்வது.. முத்துக்குமரன் செய்தான்; செங்கொடி செய்தாள். எண்ணுக்கணக்கற்ற போராளிகள் செய்தார்கள். உங்க ஆத்துக்காரரும் அப்பிடியா?  :o

 

முதல்ல உங்களைப் பிடிச்சு உள்ளே போடணும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

 

அவர் ரத்தம் சிந்தியது... ஒரு புறம் இருக்கட்டும்.

அவர்... ஏன் இரத்தம் சிந்த வேண்டி வந்தது, என்று சற்று நினைத்துப் பார்த்தீர்களா?

மேடையும், மைக்கும்... கிடைத்தவுடன் எதையும் பேசி விட்டுப் போகலாம் என்று,

சோனியா நினைத்தால்... அது  அவரின் அரசியல் அறிவீனத்தையே... காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா அரசியல்வாதி கிடையாது. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. இந்திரா வீட்டு மருமகள் ஆனது உட்பட..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா அரசியல்வாதி கிடையாது. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. இந்திரா வீட்டு மருமகள் ஆனது உட்பட..! :icon_idea:

 

அவர் அரசியல்வாதி இல்லையென்றால்....

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவு செய்துள்ள.... நூறு கோடி இந்திய மக்கள் முட்டாள்களா. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரு குடும்ப விசுவாசத்தில் குளிர் காய்பவர்களை எல்லாம் அரசியல்வாதி என்றால்..???!

 

ரஜனி காந்துக்கு சினிமாவில் உள்ள செல்வாக்கை அரசியலாக்கி பார்ப்பவர்களைப் போன்றதே இது. நேரு குடும்ப செல்வாக்கை.. தனக்கான முதலீடாக்கியவர் சோனியா.

 

அவருக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். அவரை இயக்கிக் கொண்டிருப்பவர்களும்.. நேரு குடும்ப விசுவாசிகளே..! அரசியல் விற்பன்னர்கள் அல்ல. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மறக்கிறது .............. செய்த அநியாயங்களை  :(

Link to comment
Share on other sites

அவர் அரசியல்வாதி இல்லையென்றால்....

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவு செய்துள்ள.... நூறு கோடி இந்திய மக்கள் முட்டாள்களா. :rolleyes:

நூறு கோடி மக்கள் இவரை தெரிந்தெடுக்கவில்லை.

ராஜீவை பிடித்து தலைவியாக வந்து குந்திவிட்டார்.

நேரு குடும்பத்தின் பல நூறு பில்லியன் டொலர்களை அனுபவிப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு இந்தியக் காங்கிரஸ் செய்த தியாகங்கள்.

 

1. 1987 இல் சமாதானப் படை அனுப்புகிறோம் என்று 125,000 நரவேட்டை நாய்களை அனுப்பி 10,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்தது.

 

2. 6 வயதுச் சிறுமி முதல் 60 வயது மூதாட்டிவரை கூட்டாகப் பாலியல் வதை செய்து பிறப்புறுப்பில் கைக்குண்டு வைத்து வெடிக்கவைத்துக் கொன்றது.

 

3. கூலிப்பட்டாளங்களைக் கூட்டி வந்து தம்முடன் சேர்ந்து இனக்கொலை ஒன்றை அரங்கேற்றியது.

 

4.  2008 - 2009 இல் சிவசங்கர மேனன், நாராயணன், அந்தோனி என்கிற மலையாள நாய்களையும், பிரணாப் முகர்ஜி எனப்படும் பார்ப்..னையும், இன்னும் வெளியுறவு அதிகாரிகளையும் கொண்ட இலங்கை - இந்திய ராணுவக் கூட்டை நிறுவி இனவழிப்பிற்கான முஸ்த்தீபை இட்டது.

 

5.  2008 - 2009 இல் இராணூவ, புலநாய்வு , ஆயுத உதவிகளை வழங்கியது மட்டுமல்லாமல், சீனா பாக்கிஸ்த்தான், ரஷ்ஷியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியையும், நீண்டகால வட்டியில்லாக் கடனாக பாரிய தொகையையும் இலங்கைக்கு வழங்கியது.

 

6.  2009 இறுதி யுத்தக் காலத்தில் சிங்களப் படைகளுக்கு போர்க்களத்தில் ஆல்லோசனை உதவிகள், உத்திகளை வழங்கியது. இதில் இராணுவ ஆள் உதவியும் அடங்கும்.

 

7. 2009 ஆகஸ்ட்டில் இறுதி யுத்தத்தை நடத்தலாம் என்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எடுத்த முடிவை தடுத்து நிறுத்தி,  மே 18 இற்குள் இறுதி யுத்தம் முடிக்கப்பட்டு புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்கிற செய்தி தனது செவிக்கு வரவேண்டும் என்கிற செய்ததியுடன் மேனன், நாராயணன் வகையறாக்களை உடனடியாக அனுப்பி வைத்தது.

 

8. தனது வழிநடத்துதலில் நடக்கும் இனவழிப்பு யுத்தம் எந்த வெளிநாட்டின் அழுத்தத்தினாலும் முடிவிற்கு வந்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் சர்வதேச நாடுகளின் கண்களிலிருந்து இனவழிப்பை மறைத்தது. புலித் தலைவர்களையும், பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கக் கடற்படை எடுத்த முடிவினைத் தடுத்து நிறுத்தி, முற்றான இனவழிப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.

 

9. தான் விரும்பியவாறே இந்தியத் பொதுத் தேர்தல் முடிவுகள் வரமுன்னர் இனப்படுகொலைய அரங்கேற்றி முடித்தது.

 

10. இனவழிப்புப் போர் முடிந்த 2009 இலிருந்து இன்றுவரை சிங்களப் பயங்கரவாதம் செய்த, செய்துவருகின்ற இனவழிப்பை சர்வதேசத்தில் மறைத்து வருவதும், சர்வதேசத்தில் இலங்கைக்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்ககளையும் தடுத்து வருவது.

 

 

இதைவிட ஒருவரால் பெரிய தியாகம் எதனையும் செய்து விட முடியுமா சொல்லுங்கள் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் உங்கள் பட்டியல் அபாரம். ராஜீவின் கூலி பட்டாளம் செய்த கொடுமைகள் உலகம் அறியும் ஆனால் ஜனநாயகம் என்னும் முக மூடிக்குள் இருப்பதால், உலக நாடுகளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.