Jump to content

விடுதலைப்புலிகள் தமது பலத்தை படையினரிடமே காட்டவேண்டும் - சங்கரி


Recommended Posts

'விடுதலைப்புலிகள் தமது வீரத்தை இராணுவத்தினரிடமே காட்ட வேண்டும். மாறாக நிராயுதாபாணிகளான மக்கள் மீத அல்ல.' இப்படிக் கூறுகிறா. ஆனந்த சங்கரி.

அண்மையில் பூநகரி மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் மற்றும் கல்கிஸ்சை பஸ் குண்டுவெடிப்பு போன்றவை தொடர்பில் அவ. அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமத்தில் மீது நடத்தப்பட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை கண்டணத்திற்குரியது. இச்சம்பவத்தில் ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரழிழந்தும் 14 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

கிராஞ்சி கிராமம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை பயிர்ச் செய்கைக்காக உருவாக்கப்பட்டது. 200 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்படன. அப்பகுதியில் கடற்புலிகள் தளம் இருப்பதை நான் மறுக்வில்லை. கோழைத்மனாகவும் முட்டாள் தனமாகவும் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் தளம் அமைத்தால் அது பொதுமக்களின் குற்றமா?

இத்தகைய சந்தர்ப்பத்தில் என்ன விலை கொடுதாயினும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கபட வேண்டிய கடப்பாடு அரச படைகளுக்கு உண்டு. :wub:

பிற நாடுகளில் பல சந்தர்பபங்களில் ஓர் உயிiரைக் காப்பதற்காக பல கோடி ரூபா செலவு செய்த வரலாறுகளும் உண்டு. கடற்புலிகளின் தளம் அமைந்திருப்பதை அறிந்திருந்த விமானப்படையினர் மிக்க அவதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும். :wub:

தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பொதுமக்கள் உசார்ப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விடுதலைப்புலிகள் கீழ்த்தரமாகச் செயற்பட்டாலும் அரச படைகள் அவ்வாறு செய்யமுற்பட முடியாது. போர்ச் சூழல் பிரதேசங்களிலிருந்து 35 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருக்கின்ற ஓர் அமைதியான கிரமத்தில் வாழும் மக்களின் மனித உரிமைகள் வெகுமளவு மீறப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் அரச படைகள் மதிப்பை இழக்கக் காரணமாக இருப்பதால் இவற்றை அரச படைகள் தவிர்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் தமது பலத்தை இராணுவத்தினரிடம் காட்ட வேண்டுமே தவிர நிராயுதாபாணிகளான மக்கள் மீது அல்ல.

கடந்த சனிக்கிழமை கல்கிஸையில் பயணிகள் பஸ்ஸில் குண்டு வீதியால் சென்ற 18 பேரை காயப்படுத்தியது. அதிஸ்டவசமாக ஓர் பயணியின் சமயோசித செயலினால் பெரும் அழிவுகள் ஏற்படாது மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பொறுப்பற்ற செயலினால் கெரவலப்பிடியவில மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ வெடிமருந்து, யாரோ கொடுத்த தகவலின் பேரில் கண்டுபிடிக்கப்பட்டு ஏற்படவிருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டது.

தம்முடன் வாழப் பயந்து, தம் இருப்பிடங்களை விட்டு விட்டு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் சிங்கள மக்களுடன் வாழ்கிறார்கள் என்பது விடுதலைப் புலிகள் அறிந்த ஒரு விடயமாகும்.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் இனக் கலவரமே. இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகள் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையே விரும்புகின்றனா.

அது நடைபெறாது தடுக்க வேண்டிய கடமை அரச படைகளுக்கு உண்டு என்றும் அதில் உள்ளது.

நன்றி சுடர் ஒளி.

சங்கரிக்கு ஒரு கடிதம்

திரு.வீ. ஆனந்தசங்கரி

தலைவர்??

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (சங்கரி பிரிவு)

சமிற் பிளற்ஸ், இராணுவக்காவல்,கொழும்பு.

அன்புள்ள அண்ணன் மற்றும் பேக்கரிமாமா அவர்களுக்கு,

ஒரு பகுத்தறிவு வேண்டுகோள்!

நீங்கள் நீண்ட காலமாக கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். யாரிடமிருந்தும் பதில் வரவில்லை என்ற மனக்கவலையில் தொடர்ந்தும் பல பக்கங்களில் எழுதி வருகிறீர்கள். கடிதம் எழுதியே கவர்னர் ஆகவிருக்கும் தலைவர் ஒருவர் உலகில் இருக்கிறார் என்றால் அது நீங்களாகத்தான் இருப்பீர்கள். முதலில் அதற்காக வாழ்த்துகிறோம்.

உங்களுக்கு அறளை பெயர்ந்து விட்டது என்று பலரும் கூறுகின்றனர். அதில் உண்மையிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. குறுக்கு வழியில் பணமும் புகழும் சேர்க்கத்தான் நீங்கள் கோரிய தமிழீழத்தை சிங்கள ஆட்சியாளரிடம் விற்றுவிட்டு புனித விடுதலையைக் கொச்சைப்படுத்தி கடிதம் எழுதுகிறீர்கள்.

முதலில் நீங்கள் பௌத்த மதத்தில் சேர்ந்தது பற்றி இதுவரையும் யாரிடமும் வெளிப்படுத்தாது இருந்ததையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை. வயிறுகழுவ நாட்டைவிற்கும் நீங்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது?

“பௌத்தம் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை” என்று 20ம் திகதிக் கடிதத்தில் குறிப்பிட்டதுடன் பௌத்த சித்தாந்தம் பேராசையற்றது. அன்பு, இரக்கம், நீதி, கருணை போன்ற தத்துவங்களைப் போதிப்பதாகும் என்றும் அறிவுரை கூறியுள்ளீர்கள்.

மேலும் வாசிக்க : /www.theepori.com/newsfull.php?newsid=2871

Link to comment
Share on other sites

"அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் இனக் கலவரமே. இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகள் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையே விரும்புகின்றனர். "

விடுதலைப்புலிகள் தென்னிலங்கையெங்கும் தமது செயற்பாட்டினை மேற்கொள்கின்றார்கள். அவர்களைத் தடுப்பதற்கு முடியவில்லை. அந்த நிலையை மாற்றுவதென்றால் தென்னிலங்கையில் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலமே அதைச் செய்யலாம். இப்படியொரு தகவலை நண்பரொருவர் கூறினார். அதற்குக் கட்டியம் கூறுவது போல் இந்தச் சுந்தரியாரின் செய்தியும் அமைந்துள்ளது. இனக்கலவரம் ஏற்பட காரணம் விடுதலைப் புலிகளே என்ற கருத்தினை இப்போதே விதைக்கத் தொடங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களுடன் வாழப் பயந்து தென்னிலங்கையில் வந்து சிங்களவருடன் வாழும் தமிழர்கள்", என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ? வடக்குக் கிழக்கில் தங்கு தடையின்றி தமிழ் இன அழிப்பு நடந்து வருவதால் தலைநகர் கொழும்பில் ஓரளவாவது பாதுகாப்புக் கிடைக்கும் என்று தப்பி வந்த மக்களை இப்படி குறிப்பிடுமளவிற்கு இந்த நக்கிப் பிழைக்கும் ஜென்மம் இறங்கி விட்டது. இது எஜமான விசுவாசமா அல்லது பணத்தாசையா அல்லது சாகும்போது வரும் பிதற்றலா என்று தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் இது கெதியில் பாடையில் போவதுதான் நல்லது. அச்தியைக் களனி கங்கையில் கரைத்துக்கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கறி, உடும்புக்கறி எப்படி செய்வது என்று ஏதாவது பத்திரிகையில் எழுதினால் பிரயோசனமாக இருக்கும் அதை விட்டுப்போட்டு ஏன் இந்த போர்த்தேங்காய் வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் தமது பலத்தை படையினரிடம்தான் காண்பிக்க வேண்டும்.ஆனால் படையினர் தமது பலதஇதை பொதுமக்களிடம் தான் காண்பிப்பார்கள் என்பது ஆனந்த சங்ககார சொல்ல மறந்தகதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழைத்மனாகவும் முட்டாள் தனமாகவும் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் தளம் அமைத்தால் அது பொதுமக்களின் குற்றமா?

புலி என்றாலும் காட்டுக்க தென்னந்தோப்புக்க இருக்குது. ஆனால் ஆனந்த சங்கரியாரின் மதிப்புக்குரிய சிங்கள இராணுவம்.. பாடசாலைகள்.. குடிமனைகள்.. வைத்தியசாலைகள்.. கோவில்களை உள்ளடக்கி எல்லோ இராணுவ வலயங்கள் அமைச்சு.. குடியிருக்குது. அப்ப சங்கரியார்.. அவையையும் எல்லோ சனத்தை விட்டு பொட்டல் வெளில போயிருக்கச் சொல்லி வற்புறுத்த வேணும்..! அப்படியே தானும்.. கொழும்பில பதுங்கிக் கிடக்காம.. கிளிநொச்சியில போய் மக்களிடம் குறைகளைக் கேட்கலாமே.

கொழும்பில இருந்து கொண்டு கடற்புலிகளின் தளம் எங்க இருக்கென்று கண்டுபிடிக்கிற அளவுக்கு சங்கரியார் இராணுவத்துக்கு உளவு பார்க்கிறார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆக தேசத்துரோகச் செயலுக்காக சங்கரியாருக்கு மரணதண்டனை வழங்குதல்.. எந்த வகையிலும் தப்பில்ல.!

சங்கரியார் பொதுமக்கள் கொல்லப்பட்டது என்று சொல்லுறார்.. இராணுவப் பேச்சாளரோ புலிகள் இறந்ததாச் சொல்லுறார். சங்கரியார் சிங்களப் பொதுமக்களுக்காக அழுகிறார்.. இவ்வளவு காலமும் வன்னியில் உயிரிழந்த பொது மக்கள் அவரின்ர அனுதாபத்துக்கு இலக்காகல்ல. இப்ப சிங்களவர்கள் இறக்கும் போதுதான்.. தமிழ் மக்கள் இறக்கினம் என்றது சங்கரிக்கே தெரிய வந்திருக்கென்றால்.. இராணுவப் பேச்சாளர், மகிந்த போன்றவைக்கு தெரிய வர இன்னும் சிங்களவர்கள் தியாகம் செய்ய வேண்டும் போலத்தான் தெரியுது..! :D

Link to comment
Share on other sites

சங்கரி மாமாவுக்கு மாம்பழ ஆசை நல்லாத்தான் வந்துட்டுது...

Link to comment
Share on other sites

போர் என்று வந்து விட்டால் உதுகளை தவிர்க்க முடியாது எண்டும் சொல்லாம். அவ்வப்போது சிங்களத்தை தீர்வுத் திட்டத்திற்கு உடன்பட வைக்கிற புதிய உத்தி எண்டும் விளக்கம் கொடுக்கலாம். தமிழரின்ரை உந்த புதுத் தந்திரோபாயங்கள் விளங்காமல் உவர் என்னத்துக்கு புலம்பிறார். எங்கையும் frozen உடும்பு இறச்சியையாவது வேண்டி கறி வைக்கலாமே எண்டு பாக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fரொசன் உடும்பு கஷ்டம் என்று நினைக்கின்றேன்.முயற்சி பண்ணினால் முதலை கிடைத்தாலும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நல்லகாரியம் செய்யப்படும் போது நடப்பட்ட விதையின் வளர்ச்சிக்கும்

ஒரு தப்பான காரியம் செய்யும் போது தவறாக விதைபட்ட விதையின் வளர்ச்சிக்கும் வேறுபாடு எவளவு என்பதை தன்னுடைய வளர்ச்சியின் அநுபவத்தால் சங்கரியார் உலகுக்கு சொல்ல அனுப்பப்பட்ட ஒரு பாடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: வசி !

என்ன விருதையா அது ? நீங்கள் வேற மாமனிதர் என்று லொள்ளுப்பண்ணுறீங்களோ எண்டு பயந்து போனேன். ஓ...ஓ அந்த விருதுதானே ? பேஷாக் குடுக்கலாம். என்ன ஒரு மின்கம்பம்தான் தேட வேண்டிக் கிடக்கு. அதையும் கெதியா நட்டுப்போட்டமெண்டால் கோவிந்தா ...கோவிந்தா எண்டு குடுக்கலாம். என்ன நான் சொல்லுறது ?

Link to comment
Share on other sites

  • 2 months later...

இந்த கிழட்டு நரிக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,

என்னவோ எல்லாம் செய்யீறீங்க இவருக்கும் கெதியா செய்திடுங்கப்பா,,,,,,

கோடி புண்ணியம் கிடைக்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு புத்தி கூறியதற்கு.............. ஒரு தமிழன் என்ற வகையில் நன்றிகள்!

நீங்கள் இப்படி புத்தி கூறாதுவிட்டிருப்பின் புலிகள் படையினருடன் போராடாமல் மக்களுடேனே போராடி காலத்தை வீணடித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

இந்த கிழட்டு நரிகள் புலியை பார்த்து ஊளையிட மட்டுமே முடியும் அதே புலி ஒரு உறுமலுடன் திரும்பி பார்த்தால் ஜரோப்பாவில் அகதி அந்தஸ்து கேட்டுவிட்டு தான் திரும்பி பார்க்கும் புலி போயிட்டுதா நிக்குதா என்று...

இந்த குடும்பமே இப்படி தான் அப்பன் ஒருவழி மகன் ஒரு வழி...........

Link to comment
Share on other sites

இந்த கிழடு இன்னும் சாகல போல உங்காள பிள்ளையான், டக்கா என்று ஏதோ எல்லாம் ஒருமாதிரி எச்சிலை சாப்பிட்டு இப்ப கோப்பேல சாப்பிடுகினம் கிழடு இவ்வளவு காலம் எச்சிலைநக்கினதற்கு மங்கிமாமா ஒன்றும் குடுக்க வில்ல போல அதுதான் தானும் இருக்கம் என்று கடிதம் எழுதுவம் என்று வெளிக்கிட்டு இருக்கு .....என்ன செய்ய

Link to comment
Share on other sites

  • 1 month later...

விடுதலைப்புலிகள் தங்களின் பலத்தையெல்லாம் படையினரிடம்தான் காட்டுகின்றார்கள். சங்கரியப்புவிற்கு விளங்கேல்லை. .

பிள்ளையான் அங்கை தன்டை பலத்தையெல்லம் பாலியல் வல்லுறவில் காட்டுகின்றான். அதைப்பற்றி என்ன நினைக்கிறாராம்.

ஒருக்கால் நோர்வேக்கு வரச்சொல்லுங்கோ அவரை வடிவா பலம் பார்த்து விடுறம். .

Link to comment
Share on other sites

ரொம்ப பயந்திட்டார் போ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரி ஒரு சேதி

சங்கரி ஒரு சேதி கேளு

மகிந்தவின் காலை கட்டிக்கொள்ளு

பாம்பு துரத்துது பின்னால்

நீ வாந்தி எடுக்கிறாய் முன்னால்

தாடியன் உனக்கு நன்பனே

சேர்ந்து அடயுங்கடா கும்மாளம்

தலைவர் சொல்லவார் உனக்கு சேதி

அதுவரை நீ வாந்தி எடு :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.