Jump to content

எனக்குப் பிடித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

நான் அச்சாப் பிள்ளை அண்ணா :lol: :lol: :D என்ன கதை அண்ணா கேள்விப்பட்டனீங்கள்?

Link to comment
Share on other sites

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

காதல் உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் நன்றி :D

Link to comment
Share on other sites

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

கு.சா. அண்ணா எனக்கும் ஐமிச்சமாகிடக்கு... நீங்கள் குறிப்பிட்ட 'உங்களை' என்பது ஒருமையா? பன்மையா? ^_^:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்;

http://www.youtube.com/watch?v=xlJBzOKTblU

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கன்னத்தின் முத்தத்தின் ஈர‌ம் அது காயவில்லையே

கண்களில் ஏன் உந்த கண்ணீர் அது யாராலே?

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப் போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதர‌வாய் சாய்ந்து விட்டால் ஆரிவரோ பாடு

ஆரிர‌ரோ...இவர் யார் எவரோ?...பதில் சொல்வார் யாரோ?

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு தாளம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஒசை இசையாகதோ

மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாச‌ம்

ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்...இளம் காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு

ஆஆஆ...

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள் இருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

இராப் போது ஆனால் உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட‌ ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவை நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா

சித்தாடைவே கட்டியே கையில் வந்து முட்டாதா

ஆத்தோர‌ம் நாணல் பூங்காத்தோடு ஆட‌

ஆவார‌ம் பூவில் அது தேவார‌ம் பாட‌

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் நான்

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்டுதா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மந்திரப் புன்னகை என்னும் படத்தில் இருந்து வித்தியாசாகரின் இசையில் மதுபாலக்கிருஸ்ணன்,அனுசியா[அறிமுகப் பாடகி] பாடிய பாடல் இது;

மேகம் வந்து போகும்

தாகம் வந்து போகும்

மோகம் வந்து போகும்

காதல் வந்தால் போகாது....

இப் பாடகிக்கு அருமையான குரல்வளம் :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி,ஜேசுதாஸ்,எஸ்பிபி ஓரே மேடையில்;

http://www.youtube.com/watch?v=6t69lg934HM&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்துபைரவி படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் ஜேசுதாஸ் பாடிய அற்புதமான பாடல் ...இந்தப் படத்தின் எல்லாப் பாட்டும் அருமை...ஜேசுதாசுக்கும்,சித்ராவிக்கு தேசிய விருது இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது...இனிமையான இசைக்காகவும்,ஜேசுதாசின் குரலுக்காகவும் இந்தப் பாட்டை ரசிக்கலாம்.

தொம் தொம் நந்த தொம் தொம் தொம்தநந்த தொம் தொம்(2)

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து,வெந்து உருகும்

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

மோகம் என்னும் மாயைப் பேயை நானும் கொன்று போட‌ வேண்டும்

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேர‌ம் நேர‌ம்

தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்

மனதில் உனது ஆதிக்கம்...இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்

கிர‌கம் இர‌வை சோதிக்கும்...கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்

ஆசை என்னும் புயல் வீசி விட்டததடி...ஆனி வேர் வரையில் ஆடி விட்டதடி....காப்பாயடி காப்பாயடிடிடி...........

தானந்த தானத் தம்தம் தானந்த தானத் தம்தம் ஆனந்தம்

ஆனந்த தானத் தம்தம் ஆனந்த தானத் தம்தம் ஆனந்தம்

தொம்த தொம்தன தொம்த தொம்தன தொம்ததனதொம்(2)

தொம் தொம் தொம்.......................தொம்தனன தொம் தொம் (2)

ஆ.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜோடி படத்தில் இருந்து சீனிவாஸ்,சுஜாதா பாடிய பாடல்;

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான் தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்(2)

பூக்கள் உன்னால் சந்தம்

அது மெளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்ச‌ம்

இதைத் தாங்குமா என் நெஞ்ச‌ம்

உண்மையும்,பொய்மையும் பக்கம் பக்கம் தான்

ரொம்ப பக்கம் பக்கம் தான்

பார்த்தால் இர‌ண்டும் ஒன்று தான்

பாலுக்கும்,கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்

பார்க்கும் கண்கள் ஒன்று தான்

உண்டால் இர‌ண்டும் வேறு தான்

மிச்சம் எழுத பஞ்சியாய் இருக்குது

Link to comment
Share on other sites

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

மிச்சம் எழுத பஞ்சியாய் இருக்குது

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் சிணுங்கி திரைப் படத்தில் இருந்து என் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி வர இருக்கும் படமான "டேஞ்சரஸ் இஸ்க்" என்னும் படத்தில் இருந்து ஹிமேசின் இசையில் ஹிமேசும்,ஸ்ரேயா கோஸ்ஸால்,ராகட்படஅலிகான் ஆகியோர் பாடிய பாட்டு

http://www.youtube.com/watch?v=S6B9wo1cQDo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்காடித் தெரு திரைப்பட‌த்தில் இருந்து ஜீவி பிர‌காஸ்,விஜய் அன்ர‌னி சேர்ந்து இசையமைத்து[இருவரில் யார் இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது?] பிர‌ச‌ன்னா பாடிய பாட‌ல் இது;

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.[2]

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை...அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை...நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை.

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை...அவள் பொம்மை போல பிறக்கவில்லை.

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை...அந்தக் காற்றில் தொலைந்தேன் மீளவில்லை.

அவள் கைவிர‌ல் மோதிர‌ம் தங்கமில்லை...கை பிடித்திடும் ஆசையில் தூங்கவில்லை.

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...எனக்கு எதுவுமில்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் பட்டுப் புட‌வை என்றும் அணிந்ததில்லை...அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை.

அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை...அந்த அக்கறை போல வேறு இல்லை.

அவள் வாச‌ம் ரோஜா வாச‌மில்லை...அவள் இல்லாமல் சுவாச‌ம் இல்லை.

அவள் சொந்தம்,பந்தம் எதுவுமில்லை...அவள் சொந்தமின்றி எதுவும் இல்லை.

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...எனக்கு எதுவும் இல்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை...அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அமர்க்களம் படத்தில் இருந்து [இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் அஜித் சாலினி காதலித்து கல்யாணம் கட்டினார்கள்...இந்த படம் வரைக்கும் அஜித் நல்ல வடிவு :lol: ] பரத்வாஜின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு;

http://www.youtube.com/watch?v=2dFfc4JbKtY&feature=related

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றெண்டும் வேகம் கேட்டேன்

ர‌கசியம் இல்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்

உப்பை கண்ணீர் துளியைக் கேட்டேன்

வரிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்

வயதிற்கு சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

நிலைமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கை கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன்

தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்

நீலக்குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருள புல்வெளி கேட்டேன்

போர்த்துப் படுக்க நிலைவைக் கேட்டேன்

எட்டிப் பறிக்க விண் மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்

பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகிற்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவை கேட்டேன்

வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்

காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சம் தலை மேல் மழையைக் கேட்டேன்

உள்ளம் கால் மேல் நதியைக் கேட்டேன்

பண் கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்

பறவைக் இருக்கும் மானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏதாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்

ராஜ ராஜனின் வாளைக் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்

மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்

தொட்டு கொள்ள பாசம் கேட்டேன்

மழையைப் போன்ற புல்லைக் கேட்டேன்

புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் தாவும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் காலைக் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறுக் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவளும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஜந்து வயதில் புத்தகம் கேட்டேன்

ஆறாம் விரலாம் பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையனை வேண்டாம் தாய்மடி கேட்டேன்

கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்

குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்....ஏஏஏ....

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

:D :D

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி துளசி

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qLSICRYOJyo&feature=related

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் பழகி கிட்டால் அது காதலாகுமா?

அது ஆயுள் முழுக்க தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நட‌க்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண்,பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ இருத்து

நட்பு நட்பு தான்,காதல் காதல் தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை

காதலின்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதில்லை

நீயும்,நானும் பழகுறமே காதலாகுமா?

இது ஆயுள் முழுக்க தொட‌ர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நீயும்,நானும் வெகு நேர‌ம் மனம் விட்டு பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுது சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலில் காதலை சொல்லி முடி

காதல் காதல் தான்...நட்பு நட்பு தான்

நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதையினை சொல்லும்

பிரியமான காதல் கூட‌ பிரிந்த பின் கணமாய் கொல்லும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவுத் தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
சமீபத்தில் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்."3 பேர் 3 காதல்" படத்தில் இருந்து[ படம் ஒரு சொதப்பல்] யுவனின் இசையில் நேகா பாசின் பாடியுள்ளார்.இவருக்கு அருமையான குரல் ஆனால் உச்சரிப்பு கொஞ்சம் சரியில்லை.
 

http://www.youtube.com/watch?v=yUDUcOaSs_o

 

 

காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே
காணல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கணம் பார்த்ததும் வியர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்(2)
 
காதல் செய்யும் இம்சை போல வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பின் உள்ளே பரமபதம் தான் வாழ்க்கையே
 
ஒருமுறை உந்தன் தோளில் சாய்ந்திட‌ வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கிப் போவேன்
உன் விர‌ல்களை கோர்த்து செல்லும் மர‌ம் கூட‌ போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே செத்துப் போவேன்
 
விரும்பிய உன்னை தொட்டுக் காட்டும் வழியில் தொலையாமல் 
என்னைத் தொடுமோ வாச‌ம் தருமோ
ஜயோ என்ன ஆகுமோ
 
காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே
காணல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கணம் பார்த்ததும் வியர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் நடிகர்கள் இப்படி ஒரு பாட்டுக்கு தன்னும் சேர்ந்து ஆடுவார்களா
 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

"சைவம்" படத்தில் இருந்து ஜி.வி பிரகாஸ்குமாரின் இசையில் உதித்திரா உன்னிக்கிருஸ்ணன் பாடிய அருமையான பாடல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.