Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

  • Replies 502
  • Created
  • Last Reply

சின்ன சின்ன ஆசை? சிறகடிக்கும் ஆசை.

இது உங்கன்ட சின்ன ஆசை என்றால் பெறிய ஆசை

:rolleyes:

Link to comment
Share on other sites

ஆசை ஆசை இப்பொழுது பேராசை எப்பொழுது ?

ஆசை தீரும் காலம் எப்போது

:rolleyes:

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணை வீட்டில் டீ வி களவு போய்விட்டது. அவர் கோவமாக பொலிஸ் நிலையம் சொன்றார்.

பொலிஸ் - என்ன அண்ணை விசயம்?

குமாரசாமி - என்கட வீட்டில் டீ வியை யாரோ களவு எடுத்து போட்டினம்?

பொலிஸ் - நீங்கள் அப்ப எங்கோய் போய் இருந்தீர்கள்?

குமாரசாமி - வீட்டில தான் இருந்தோன்.

பொலிஸ் - என்ன சொய்து கொண்டு இருந்தீர்கள்.

குமாரசாமி - டீ வி பார்த்துக் கொண்டு.

பொலிஸ் - ???

Link to comment
Share on other sites

என்ன குமாரசுவாமி அண்ணா டீவியில என்ன பார்த்து கொண்டு இருந்தவர் பொன்னி??

Link to comment
Share on other sites

என்ன குமாரசுவாமி அண்ணா டீவியில என்ன பார்த்து கொண்டு இருந்தவர் பொன்னி??

கிரைம் ஸ்டோரி :lol:

Link to comment
Share on other sites

எசியா பைசிக்கிளில் வந்தோன், என்னங்கோ என்றாள்.

C90 ல் வந்தோன், சீ போங்கோ என்றாள்.

ஏ 40ல் வந்தோன், என் அத்தான் என்றாள்.

எல்லம் இரவல் என்றோன், சீ போட நாயோ என்று விட்டாள்.

Link to comment
Share on other sites

கிரைம் ஸ்டோரி :lol:

அது எல்லாம் தாத்தா பார்கிறாரா

:o:o

சிட்னி முருகனுக்கு தான் வொளிச்சம்.

அப்பு எப்படி தேர் யாரையாச்சும் லுக்கு விட்டனீங்களா

:P :P

எசியா பைசிக்கிளில் வந்தோன், என்னங்கோ என்றாள்.

C90 ல் வந்தோன், சீ போங்கோ என்றாள்.

ஏ 40ல் வந்தோன், என் அத்தான் என்றாள்.

எல்லம் இரவல் என்றோன், சீ போட நாயோ என்று விட்டாள்.

பொன்னியின் அநுபவமோ

:o:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எசியா பைசிக்கிளில் வந்தோன், என்னங்கோ என்றாள்.

C90 ல் வந்தோன், சீ போங்கோ என்றாள்.

ஏ 40ல் வந்தோன், என் அத்தான் என்றாள்.

எல்லம் இரவல் என்றோன், சீ போட நாயோ என்று விட்டாள்.

பொன்னி வாய் தடுமாறி உண்மையை சொல்லி போட்டீர்களளோ?

Link to comment
Share on other sites

ஐயா!வானவில்லு இந்த கீழால விடுகிற குண்டால் கணனிமுன்னால் உட்காரவும் பயமாகவிருக்கு,செத்தால் பரவாயில்லை.படாதவிடங்களில் பட்டுதுலச்சுபோடும் என்றுதான் பயம்,அங்காலே மற்றபிள்ளை வேறு,அவ புஸ்ஸின் ஆள் போல இருக்கு ஒன்பதுக்குள் பூனை பாய்ந்தமாதிரி நிக்கிறா(EVEREADY) :o:o:lol:

Link to comment
Share on other sites

சிட்டினி முருகன் பவனி வரும் அழகை, பொண்டுகளின் பக்கம் இருந்து ரசித்தோன். என்ன இடி. இன்ப அதிர்ச்சி. நல்லூர் முருகன் தோருக்கு ,அப்புவின் பிரதட்டைக்கு பின்னால் போன் இனிய நினைவுகள் நினைவுக்கு வந்தன. மும்தாச்சை, முதலில் கண்டதும் அங்கொ தான்.

என் அனுபவம் அல்ல. இரவல் வாங்கிய கவிதை.

Link to comment
Share on other sites

வாய் தடு மாறி வந்த வார்த்தைகளில்லை அப்பு. சிந்தித்து வந்த வார்த்தைகள். இந்த இளசுகளுக்கு, நிழலையும், நிஜத்தையும், விளங்க படுத்த அடியொன் எடுத்த சிறு முயற்சி.

இந்த கிரிக்கொட்டுக்கு போடுற போல் காட்டை போட்டுக் கொண்டு இருக்கிறது. உன்க உங்கட பொருள்களை நிங்கள் தான் பாது காக்க வோணும்.

Link to comment
Share on other sites

சிட்டினி முருகன் பவனி வரும் அழகை, பொண்டுகளின் பக்கம் இருந்து ரசித்தோன். என்ன இடி. இன்ப அதிர்ச்சி. நல்லூர் முருகன் தோருக்கு ,அப்புவின் பிரதட்டைக்கு பின்னால் போன் இனிய நினைவுகள் நினைவுக்கு வந்தன. மும்தாச்சை, முதலில் கண்டதும் அங்கொ தான்.

என் அனுபவம் அல்ல. இரவல் வாங்கிய கவிதை.

அப்பு நானும் தான் வந்தனான் தெருக்கு பின்னால வந்த அவங்களிட்ட தொலைச்சு போட்டேன் என்னை.

சகாரா பூக்கள் பூத்ததோ

சகார சாரல் தூவுதோ

அந்த வெண்ணிலா வீட்டுக்கு நுழைந்ததோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது

நூறாண்டு ஆயிரம் தாண்டியும் வாழும் காதல் இது

இது நான் எழுதினது இல்லை பட் அவங்களுக்கு சம்ர்பணம்

:lol::o:o:o

Link to comment
Share on other sites

இது என்ன இது, கோயிலுக்கு போறதும், துலைக்கிறதும் உம்மட வொலையாய் போச்சு. நல்ல பூட்டு ஒன்று வொண்டி போடும்.

Link to comment
Share on other sites

இது என்ன இது, கோயிலுக்கு போறதும், துலைக்கிறதும் உம்மட வொலையாய் போச்சு. நல்ல பூட்டு ஒன்று வொண்டி போடும்.

அது தான் எனக்கு வேண்டும் இன்றைக்கு தான் கடைசி பூங்காவனம் இதை விட்டா ஒருவருசம் சும்மா இருக்க வேண்டும் பொன்னி

:o:o

Link to comment
Share on other sites

ஒரு வருசம் பாத்திருக்க வோண்டாம். கொணக் பண்ணி கொண்க்சனை எடும்.

இன்றைக்கு விட மாட்டேன்

:o:o

Link to comment
Share on other sites

நொல்லு போட்டால் நொல்லு முளைக்கும்

புல்லு போட்டால் புல்லு முளைக்கும்

சொல்லு போட்டால்?

Link to comment
Share on other sites

இது என்ன இது, கோயிலுக்கு போறதும், துலைக்கிறதும் உம்மட வொலையாய் போச்சு. நல்ல பூட்டு ஒன்று வொண்டி போடும்.

எதுக்கு பூட்டு, கோவிலுக்கா..........? :lol:

Link to comment
Share on other sites

எதுக்கு பூட்டு, கோவிலுக்கா..........? :lol:

இல்லை உமக்கு

:angry:

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்-----

உன்க பொண்டாட்டி சந்தாக படுவாள்.

பொன்னி உங்களுகு மட்டும் எப்படி இப்படியெல்லாம் வருது

:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.