Jump to content

போதை காட்டும் பாதை ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்... நிலாமதி அக்கா.
இப்பிடிச் செய்யிறதும்... ஒரு திரில் தானே....
அந்த மனுசன், விழுந்து எழும்பாமல்... பெரிய வண்டியுடன், ஒரு விசப் பரீட்சை செய்திருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் கம்பி வேலியெண்டபடியாலை சகோதரம் தப்பீட்டுது  :D .......இதே காவோலை வேலியெண்டால் கதை கந்தல்  :o

Link to comment
Share on other sites

போதை இறுதியில் சரியான பாதையை காட்டிவிட்டது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் கம்பி வேலியெண்டபடியாலை சகோதரம் தப்பீட்டுது  :D .......இதே காவோலை வேலியெண்டால் கதை கந்தல்  :o

 

முக்காலம் தண்ணீரில்... மந்தி மூழ்கினாலும், கொப்பிழக்கப் பாயாது,

என்று, சும்மாவா.... சொன்னாங்க. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பெடியன் போன பின் தான் வழி தெரிந்து இருக்கு...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீதை காட்டும் பாதையை விட்டு போதை காட்டும் பாதையில் போனால் வாதைதான்  நேரும்...! :)

Link to comment
Share on other sites

83 இற்கு முன் நடந்த சம்பவம். கொழும்பில் எங்கள் வீட்டு பின் வளவில் ஒரு சிறிய வீடு. அதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு கிறீஸ்தவக் குடும்பம் ஒன்றிற்கு வாடகைக்கு விட்டு இருந்தோம். அவர் பெருங் குடிமகன். பானை சைஸில் வண்டி.
 
இரவு வேலையால் வரும் போது குடித்து விட்டு தள்ளாடி தள்ளாடி வருவார். சில சமயம் மனுசிக்கும் அடி விழும்.
 
ஒரு இரவு அவரைக் கேட்டு எங்கள் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் போய் அவரைக் கூப்பிட்டேன். தள்ளாடியபடி எங்கள் வாசலிற்கு வந்து தொலைபேசி இருக்கும் இடம் நோக்கி நடந்து போனார். 
 
அவர் நடந்து போகும் பொழுது நிலத்தில் ஈரமாக எதோ ஓடியது. பிற்பாடு தான் விளங்கியது அவர் மூத்தா அடித்தபடியே தொலைபேசி நோக்கிப் போனதும் பேசும் போது மிச்ச மூத்தாவை அடித்து முடித்ததும் என்று.
 
குளோரின் போட்டு இரவிரவாக களுவித்தள்ளினோம்.
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 
வீட்டின் ஒரு பக்கம் சிறிய தோட்டம் ஒன்று செய்து வந்தோம். அதில் மிளகாய்ச் செடிகளும் இருந்தன. ஒரு நாள் இரவு அந்தத் தோட்டப்பக்கமாக ஆள் அரவம் கேட்டது. யார் என்று ஜன்னல் வழியாகப் பார்த்த பொழுது இவரும் இன்னுமொரு குடிகார நண்பருமாக நிறை வெறியில் தள்ளாடி தள்ளாடி மிளாகாய் ஆய்ந்து காற்சட்டைப் பொக்கற்றினுள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 
அவர்களின் மலசல கூடம் வீட்டோடு சேர்ந்த படி வெளியால் இருந்தது. இவரை இவர் பிள்ளைகள் "டடா" என்று அழைப்பதால் எங்கள் வீட்டில் உதவிக்கு நின்ற பையனும் இவரை டடா என்று தான் அழைப்பான். டடா காலை மலசல கூடம் சென்றதும் அவன் சொல்வான் "டடா ஸ்கூட்டர ஸ்டார்ட் பண்ணப் போறார்".
 
டடாவும் வஞ்சகம் இல்லாமல் ஒரு பத்து நிமிடம் இந்த உலகத்துக்கே கேட்கிற மாதிரி ஸ்கூட்டர் விடுவார்.   
Link to comment
Share on other sites

கீதை காட்டும் பாதையை விட்டு போதை காட்டும் பாதையில் போனால் வாதைதான்  நேரும்...! :)

கீதை காட்டும் பாதையில் போனால் சாதி வெறியும் இன அடக்கு முறையும் பாலியல் துஸ்பிரயோகமும் தான் மிஞ்சும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.