Jump to content

இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன? photo.png 

[Wednesday 2014-07-30 10:00]
mahinda-ranil-200-news.jpg

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 175 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் பங்குபற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகே அமர்ந்திருந்து அவர் உரையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  

 

mahinda-ranil-300714-seithy%20(1).jpg

 

 

mahinda-ranil-300714-seithy%20(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114045&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் உனக்கும் பங்கு தரலாம்.....உன்ட கட்சிகாரர்களை அடக்கி வாசிக்க சொல்லு......

 

பிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் சந்தைக்கு சொல்கின்றனவா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் பாரியளவில் போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பிடிக்கப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கி;;ன்றது என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் கணக்காய்வி;ற்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மீட்கப்படும் ஹெரோயின் போதைப் பொருட்கள் உரிய எடையுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் மீட்பு தொடர்பில் ஓர் தெளிவானதும் வெளிப்படையானதுமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறையினரும் சுங்கப் பிரிவினரும் போதைப் பொருட்களை கைப்பற்றி வருவதாகவும் அவை மீளவும் போதைப் பொருள் வர்த்தகர்களிடம் சென்றடைவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

20140729-140916-50956359.jpg

http://tamil24news.com/news/archives/177230

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்கலாம், தமிழர்களை என்னமாய் போட்டு வதைக்கின்றீர்கள் எங்கள் ஆட்சியில் அதை  செய்ய முடியாது போய்விட்டதே என்று இரண்டு இன துவேசிகளும் பேசி இருப்பாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அபி தென்னம எக்கத்து வெலா, துன்னா நே கொட்டிட பரிப்பு" என்பதாயுமிருக்கலாம்.

Link to comment
Share on other sites

இனி புலியை வைத்து படம்(காலம்)  ஓட்டேலாது அதனால் ஒட்டுகுழுக்களை வைத்து படம் ஓட்டுவம் என்று கதைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அபி தென்னம எக்கத்து வெலா, துன்னா நே கொட்டிட பரிப்பு" என்பதாயுமிருக்கலாம்.

 

ஒயாட்ட இங்கிலாந்துவட யன்டபா ,மடனாங் யன்ட புளுவாங்...ஒக்கம பிடரட்ட கொட்டிக்கே வட ..என்றும் சொல்லியிருக்கலாம்...:D

Link to comment
Share on other sites

முன்பு ஒரு காலம் தமிழரை தெமிலு வள்ளோ, பறதெமிலோ என்று அழைத்தோம். இடையில் சிலகாலம். கொட்டியா என்று கிலியிடன் அழைக்க வேண்டியிருந்தது. இனி திரும்பவும் தெமிலு வள்ளோ ( தமிழ் நாய் ) பற தெமிலு என்று பயமில்லாம் நிரந்தரமாய் அழைக்கலாம் என்று ஒருவர் கூற, மற்றவர் உங்க பக்கம் உள்ள டக்லஸ் வகையறாக்களையுமா? என்று கேள்வி கேட்க தாராளமாக! அவர்களை முன்பே "தெமிலு வள்ளோக்கள்" தானே நான் அழைத்தேன் என்று சிரித்து கொண்டே பதிலளித்தார.

(Just joke- nur Spass)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன?

 

உனக்கு 60 மேல எனக்கு 70 மேல விரைவாக முடிக்கவேண்டும் தமிழர்களை என்பதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2003 இல் நீ பிரித்துக் கவிழ்த்தாய், 2005இல் நான் கொடுத்துக் கவிழ்த்தேன். நம்மை மோடயர்கள் என்று எடை போட்டவர்கள் தான் மோடயர்கள்.

மொத்தத்தில் 2009ல் நம்மிருவருக்கும் சமவெற்றி என்பதாயும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் கறுப்பாடுகள்" இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை!  என்று பேசியிருப்பார்கள். :o

Link to comment
Share on other sites

 

"தமிழ் கறுப்பாடுகள்" இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை!  என்று பேசியிருப்பார்கள். :o

 

ஏன் இந்த நிறவெறி? சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.