Jump to content

கால்மேல் கால் போட்டு ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10009297_486249184833880_445635743175060

 

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம்
முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர்,
ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால்
போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை
நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...

இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,
மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியும் ஒன்று இருக்கா. இதைத் தெளிவாச் சொல்லியிருந்தா சனம் கேட்டிருக்கும் தானே.

Link to comment
Share on other sites

கைவிட்டு தொலைக்கவேண்டிய எல்லா மூடப்பழக்கங்களுக்கும் பழமைவாதிகள் புதிய அர்த்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :D ! ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!  இதை யாராவது இந்த முகநூல் விஞ்ஞானிக்குச் சொல்லி விடுங்கப்பா! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாங்கடா உலகம் ? உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இவங்க இப்போவும் கால் போடாதை கைபோடாதை சே...திருந்துங்க மக்களே.


எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,
மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

 

சிறியண்ணா இத முதல்ல உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.

Link to comment
Share on other sites

என்னாங்கடா உலகம் ? உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இவங்க இப்போவும் கால் போடாதை கைபோடாதை சே...திருந்துங்க மக்களே.

 

சிறியண்ணா இத முதல்ல உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.

 

வீட்டில் இருந்து ஆரம்பிப்பது என்றால் துறவறம் போக  சொல்கின்றீர்களா முதல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருந்து ஆரம்பிப்பது என்றால் துறவறம் போக  சொல்கின்றீர்களா முதல்வன்.

முயற்சி திருவினையாகுவது என்றால் பக்கத்து வீட்டிலா பரீட்சிக்க முடியும் ?

Link to comment
Share on other sites

காலுக்கு கால் மேல் என்று சொல்ல BASIC INSTINCT தான் நினைவிற்கு வருகின்றது .ssm24-02.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கால்மேல் கால் போட்டிட்டு.. ரெயிலில போற பொம்பிளையளுக்கு அவங்க காலை எங்கட காலால தட்டிவிட்டிட்டு சொறி சொல்லாமலே.. நடந்து போயிருக்கிறம். அவை குந்த ஒரு தொகுதி இடம்.. கால் மேல கால் போட்டிட்டு.. நுனி நீண்ட பாதணியை.. நீட்டிப் புடுச்சுக் கொண்டிருக்க.. ஒரு தொகுதி இடம் என்று பார்த்தால் 3 பேர் அந்த இடத்தை நிரப்பலாம். குறிப்பாக பொதுப்போக்குவரத்து ஊடகங்களில்.. இவர்களால் பெரிய இடர்.

 

வீட்டில ஆபிஸில..எங்கையாவது கால் மேல காலத் தூக்கிப் போட்டிட்டு இருக்கட்டும்.. இல்ல தலையில தூக்கி போட்டிட்டு என்றாலும்.. இருக்கட்டும்.. ரெயில் போன்ற ஒடுக்கமான மக்கள் நடக்க வைக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிச்சு கால் போட்டிட்டு இருக்கிறவையை தடை செய்யனும். அதனால மக்கள் அநாவசிய நெரிசல்களை சந்திப்பதோடு நெரிசல் நேரங்களில் தரிப்பிடங்களில் இறங்க நேரமும் ஆகிறது. இது பல சமயங்களில் மக்கள் சரியான இடத்தில் இறங்காமல் போகவும் அசெளகரியங்களை சந்திக்கவும் செய்கிறது. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த பெண்களது காலால் தடக்குப்பட்டு விழுந்தும் இருக்கிறீங்கள் இல்லையா:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கால்மேல் கால் போட்டிட்டு.. ரெயிலில போற பொம்பிளையளுக்கு அவங்க காலை எங்கட காலால தட்டிவிட்டிட்டு சொறி சொல்லாமலே.. நடந்து போயிருக்கிறம்.

பஸ்ஸில கால்மேல் கால்போட்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் இருந்து அய்போணில் பாட்டுப் பாக்கிறமாதிரி அவர்களின் செவ்வாழைக் கால்களைக் களவாக ரசிச்சிருக்கிறம்!

தெரியுமா கற்பூர வாசனை? :D :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் கற்பூர வாசனையை நல்லா முகர்ந்துபோட்டு இங்கை வந்து பின்னங்காலால் உதைப்பார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில கால்மேல் கால்போட்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் இருந்து அய்போணில் பாட்டுப் பாக்கிறமாதிரி அவர்களின் செவ்வாழைக் கால்களைக் களவாக ரசிச்சிருக்கிறம்!

தெரியுமா கற்பூர வாசனை? :D :D

 

நாங்க உட்கார்ந்து போவதும் குறைவு. ஏன்னா... பக்கத்தில வந்து உட்காருறதுங்க எப்படிப்பட்ட ஊத்தைன்னு.. யார் அறிவார். உந்த ஊத்தை வழியுற கால்களை எல்லாம் பார்த்து ரசிச்சிட்டு இருக்கிறதில எல்லாம் நமக்கு இஸ்டமில்ல.  எங்களுக்கு போக வேண்டிய இடத்தை சீக்கிரமாப் போகனும்.. இது தான் இலக்கு. :lol::icon_idea:

நெடுக்ஸ் கற்பூர வாசனையை நல்லா முகர்ந்துபோட்டு இங்கை வந்து பின்னங்காலால் உதைப்பார்.. :D

 

கற்பூரம் என்றால் தானே முகரலாம். காலைப் போய் முகர முடியுமா..???! உதைக்கத்தான் செய்யும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் யாராவது கால்மேல் கால்போட்டுப் பொது இடத்திலோ அன்றேல் பொதுப்போக்குவரத்து சாதனங்களிலோ இருந்தால் நான் உடனே தலைக்குமேல் இருக்கும் எனது கருப்புக்கண்ணாடியை எனது கண்களுக்கு நேரே செருகிவிடுவன்.

பிறகென்ன..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிட்டு தொலைக்கவேண்டிய எல்லா மூடப்பழக்கங்களுக்கும் பழமைவாதிகள் புதிய அர்த்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

 

மூடப்பழக்கங்கள்...மூடப்பழக்கங்கள் என்று சொல்லிச்சொல்லியே  எமது கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும்....ஒருசில உண்மைகளையும் அழித்து விட்டோம்.
 
இதே மூடப்பழக்கங்களை மேலைத்தேயவன் நாகரீகமாக வைத்தியமாக சொல்கிறான்.....நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நாமும் பின் செல்கின்றோம்.
 
அதே போல் யோகாசனம் அன்று எமக்கு அடிப்படலையில் கிடந்த குப்பை! இன்று மேற்குலகில் ஆகா ஓகோ. அதற்கு விலை கொடுத்து நம்மவர்கள் நேர விரயமும் செய்கின்றார்கள்.
 
மனிதனுக்கு எது தேவையோ அதை எமது முன்னோர்கள் செய்தார்கள். :icon_idea:
 
இயற்கையை மட்டும் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தினார்கள்.சுகபோகமாக வாழ்ந்தார்கள். இன்றும் வாழலாம்.  :icon_idea:
 
முன்னோர்கள் மின்சாரம் இல்லாமல் நூறுவருடம் வாழ்ந்தார்கள். இன்று உங்களால் ஒரு நாள் மின்சாரமில்லாமல் வாழ முடியுமா? <_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் ஆண்களை விட பெண்களே அதிகமாக கால் மேல் கால் போடுறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,

மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

 

பாவாடை , சாறியளுக்கு உந்த சேட்டையள் சரிவராது கண்டியளோ சிறித்தம்பி.......எனவே எங்கடை பெரிசுகள் வக்கிர புத்தியிலை சொல்லேல்லை எண்டதை நம்பத்தான் வேணும்.. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் ஆண்களை விட பெண்களே அதிகமாக கால் மேல் கால் போடுறாங்க

ஒரு விதமான பாதுகாப்புக்காகத் தான்!  :D

Link to comment
Share on other sites

ஒரு விதமான பாதுகாப்புக்காகத் தான்! :D

காத்து புகாத இடத்திலும் காத்தவராயன் பூந்திடுவான்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்ப்பதும் ஓர் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடை , சாறியளுக்கு உந்த சேட்டையள் சரிவராது கண்டியளோ சிறித்தம்பி.......எனவே எங்கடை பெரிசுகள் வக்கிர புத்தியிலை சொல்லேல்லை எண்டதை நம்பத்தான் வேணும்.. :D  :lol:

 

அதான்... குமாரசாமி அண்ணை. நல்லதை நாங்கள் சொல்லப் போனால்.... அதை மூட நம்பிக்கை என்று சனம் நினைக்குது.

பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு இருந்தால்..... கர்ப்பப்பை பாதிக்கும் எண்டு சொல்லியிருந்தும், அடம் பிடிச்சுக்குக் கொண்டு, காலுக்கு மேல் கால் போடும் ஆட்கள் தான்... பிற்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்று... சாமியாரிடம் குழந்தை வரம் கேட்கப் போய், ஏமாறுகிற ஆக்கள்.

ஹ்ம்ம்.... இந்தக் காலத்திலை, நல்லது சொன்னால்.... எவன் காது கொடுத்துக் கேட்கிறான். :rolleyes:  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :D ! ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!  இதை யாராவது இந்த முகநூல் விஞ்ஞானிக்குச் சொல்லி விடுங்கப்பா! :lol:

 

so-ueberzeugt-man-im-job-mit-der-koerper

 

இதென்ன... கரைச்சலா... இருக்கப்பா.... :D 

ஆண்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதென்றால்.... விதைக்கு மேல் இருப்பதில்லை.

அப்படி... ஒரு வினாடி கூட, எவராலும் இருக்க முடியாது. சூட்சுமமாக இருந்தால்... எந்த பாதிப்பும் ஏற்படாது. இதெல்லாம்.... ஒரு வைத்தியருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கே... என்று எனக்கு வெட்கமாக‌ உள்ளது. :lol:

Link to comment
Share on other sites

அதான்... குமாரசாமி அண்ணை. நல்லதை நாங்கள் சொல்லப் போனால்.... அதை மூட நம்பிக்கை என்று சனம் நினைக்குது.

பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு இருந்தால்..... கர்ப்பப்பை பாதிக்கும் எண்டு சொல்லியிருந்தும், அடம் பிடிச்சுக்குக் கொண்டு, காலுக்கு மேல் கால் போடும் ஆட்கள் தான்... பிற்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்று... சாமியாரிடம் குழந்தை வரம் கேட்கப் போய், ஏமாறுகிற ஆக்கள்.

ஹ்ம்ம்.... இந்தக் காலத்திலை, நல்லது சொன்னால்.... எவன் காது கொடுத்துக் கேட்கிறான். :rolleyes::D

தமிழ் சிறி காலுக்கு மேல் கால் போடாமல் விட்டால் குழந்தை எப்படி பிறக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.