Jump to content

உண்மையை உரைப்போம் - இந்தியத் தமிழர்களுக்கு


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்.

இப்போழுது தமிழ்நாட்டில் தமிழீலத்தைப்பற்றி பல வதந்திகளும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களும் சிலரால் பரப்படுகின்றன். எனவே மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லும் நோக்கில் இந்த பக்கத்தை தொடங்குகிறென். தயவுசெய்து யாரும் இந்திய அரசாங்கத்திற்கு எதிறான எந்த கருத்தையும் பதியவேண்டாம். அது இந்திய தமிழர்களுக்கு சட்ட சிக்கலை உண்டு பண்ணகூடும்.

யாழில் நமக்கு கிடைக்கும் தகவல்களை பத்திரிக்கை உலகத்திற்கு (MEDIA People) எடுத்து செல்லவேண்டும்..

1. அனைவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை யாழிர்க்கு அறிமுக படுத்தலாம்.

2. மீடியா தொடர்பு உடையவர்கள் உண்மை செய்திகளை மீடியாவில் வெளியிடலாம்.

3. அல்லது தங்களுக்கு தெரிந்த மீடியா நண்பர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இதன் மூலம் உண்மை செய்திகளை நாடரிய செய்யலாம். சட்டபடியான எந்த அணுகு முரையும் நமக்கு வழு சேர்க்கும்.

தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும்

வெங்கட்

Link to comment
Share on other sites

உண்மைதான் நண்பரே உங்கள்கருத்து வரவேற்கத்தக்கது

அனைவரும் இந்தக்கருத்தை ஒழுகிநடந்தால் அனைவராலும் வரவேற்கப்படும்

Link to comment
Share on other sites

நன்றி சிவா.

நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். மேலும் யாழில் சில தமிழ்நாட்டு தமிழர்களை பார்ததாக நினைவு. சிவகாசி பாபு, வேலவன் மற்றும் ஆர்வமுள்ளவர்களை வரவேற்கிறேன்..

மற்ற தமிழ் நண்பர்களும் தங்கள் கருத்துக்களை பதிய அழைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வெங்கட் அவர்களின் உண்மையை உரைப்போம் என்ற இந்த அருமையான முயற்சிக்கு தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களும் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெங்கட்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்கமைய சில தீயசக்திகள் செயற்படுகின்றன. அவற்றில் சில வெற்றியும் ஈட்டியிருக்கின்றன. இருந்தாலும் அதர்மம் என்றுமே நிலைப்பதில்லை. தர்மம் தலை தூக்கும்போது தீமைகள் யாவும் விலகும். விடியல் தோன்றும்.

நன்றி

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி,

வேலை பழு காரணமாக மெதுவாகத்தான் செயல்படுகிறேன். ஆனால் சரியான பாதையில்.

இது பலன்களை எதிர்பார்த்தல்ல,

நல்லதெ நடக்கும் என்ற நம்பிக்கையில்.

இங்கே யாழில் நான் பார்க்கும் சில கருத்துக்களை மற்ற இனையதளங்களுக்கும் எடுத்து செல்வது மற்றும் நண்பர்களுக்கு யாழை அறிமுகபடுத்துவது. இதுவே இப்போதய செயல்பாடுகள்.

உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அருமையான கருத்து...

எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

இங்கட பாரீஸ்ல கூட நிறைய இந்திய தமிழர் இருக்கரோங்க...

புலத்தமிழர் அனைவரும் ஒன்று பட்டு அவங்க அவங்க நாட்டிலே போரடணும்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எங்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாறவும் மாட்டோம்.

எப்படி கண்டுபிடித்தீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.