Jump to content

தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்


Recommended Posts

10-reasons.jpg
 
 
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்
 
தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.
 
இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.
 
2) நல்ல உடற்பயிற்சி
 
வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 
3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்
 
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
 
4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்
 
தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோகுளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்
 
5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்
 
6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்
 
7) மைக்ரேன் தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.
 
8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசியமான உறவை பாதுகாக்கும்
 
9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
 
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
Link to comment
Share on other sites

கனபேர் ரெண்டாம் ரவுண்ட், ஆட்டம் தொடங்குறத பற்றி யோசிக்க போகினம். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

 தினமும்"இறைக்கிற கிணறு தான்,  ஊறும். இறைக்காத கிணறு நாறும்." என்று ஒரு பழமொழியெ இருக்கு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 

 

அப்படி என்றால்  வீட்டில் உடற்பயிற்சி செய்யமுடியாதர்கள் தானோ ஜிம்முக்கு அலையினம் :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சனம் வரிசையிலை வர வெளிக்கிட்டுது........நாம நடையை கட்டுவம்..... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சரி சனம் வரிசையிலை வர வெளிக்கிட்டுது........நாம நடையை கட்டுவம்..... :icon_mrgreen:

 

எங்க? சோலி பார்க்கவோ ? :icon_idea: :icon_idea: :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் (ஜூலை) கழிந்து ஆகஸ்ட் துவங்கி அடுத்த ஆண்டு ஜூலை முடிவதற்குள் ஆகக் குறைந்தது 150 மைல்களாவது நடக்கவேணும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான தகவல்.

 

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

 

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

 

 

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான தகவல்.

 

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

 

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

 

 

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

 

கலியாணம் கட்டாத, இவர் சொல்லுறதை நம்பாதீங்க.

தினமும்... நாம் இதை, அனுபவ பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெடு குடி.. சொல் கேளாது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான தகவல்.

 

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

 

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

 

 

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

 

முழு வளர்ச்சி அடையவேண்டிய அவசியம் எமக்கு தேவையில்லை.....தண்ணீர் இல்லாத குளத்தில்  நீச்சலடிக்கக்கூடிய வல்லமை  எம்மிடம் இருக்கின்றது..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

10-reasons.jpg
 
 
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்
 
தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.
 
இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.
 
2) நல்ல உடற்பயிற்சி
 
வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 
3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்
 
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
 
4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்
 
தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோகுளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்
 
5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்
 
6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்
 
7) மைக்ரேன் தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.
 
8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசியமான உறவை பாதுகாக்கும்
 
9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
 
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

 

இதில் முள்ளை  முள்ளால் எடுக்கும் தந்திரம் ஏதும் இருக்கிறதா ?? 
இதுக்கு சப்போர்ட் பண்ணி  எழுதும் குடும்பஸ்தர்கள் விளக்கம் தந்தால் என்னை போன்ற எதிர்கால குடும்பஸ்தர்களுக்கு உதவியாக இருக்கும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான தகவல்.

 

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

 

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

 

 

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

நீங்கள் பிள்ளை பெறுவது கர்ப்பம் அடைவது பற்றி பேசுகின்றீர்கள் போல் இருக்கிறது.
 
அவர்கள் உடல் பயிற்சி உடல் ஆரோக்கியம் பற்றி பேசுகிறார்கள்.
இந்த விசர்கதைகளை விட்டுவிட்டு ........... சோறு சாப்பிட்டி விட்டு சும்மா இருக்காமல்.
ஒரு நல்ல ஜிம்மாய் பார்த்து உடல்பயிட்சியில் கவனம் எடுங்கள்.
இந்த தேவை இல்லாத விடயங்களில் கவனம் எடுக்க பின்பு நேரம் இருக்காது 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் பிள்ளை பெறுவது கர்ப்பம் அடைவது பற்றி பேசுகின்றீர்கள் போல் இருக்கிறது.
 
அவர்கள் உடல் பயிற்சி உடல் ஆரோக்கியம் பற்றி பேசுகிறார்கள்.
இந்த விசர்கதைகளை விட்டுவிட்டு ........... சோறு சாப்பிட்டி விட்டு சும்மா இருக்காமல்.
ஒரு நல்ல ஜிம்மாய் பார்த்து உடல்பயிட்சியில் கவனம் எடுங்கள்.
இந்த தேவை இல்லாத விடயங்களில் கவனம் எடுக்க பின்பு நேரம் இருக்காது 

 

 

அப்ப பெண்களை இவர்கள்.. ஜிம் சென்ரர்கள் போல பாவிக்கிறார்கள் என்கிறீர்கள்.

 

அந்தளவுக்கு பெண் பிரசுகளை நினைக்க நமக்கு மனசு வருகுதில்ல. அதுங்களும் மனிசர் தானே. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பெண்களை இவர்கள்.. ஜிம் சென்ரர்கள் போல பாவிக்கிறார்கள் என்கிறீர்கள்.

 

அந்தளவுக்கு பெண் பிரசுகளை நினைக்க நமக்கு மனசு வருகுதில்ல. அதுங்களும் மனிசர் தானே. :lol::icon_idea:

சக்தி + சிவன் = முழுமை 
 
ஒருவரை ஒருவர் புறக்கணித்தோ. ஒருவரை ஒருவர் தாழ்த்தியோ முழுமையை காணமுடியாது.
மூச்சை உள் இழுப்பதால் மட்டும் உயிர்வாழ முடியாது . வெளி தள்ளவும் வேண்டும்.
 
ஆண்மை பெண்மைக்கு அருகில்தான் இனம் காணப்படும். பெண்மை இலாத உலகில் ஆண்மையை காணமுடியாது. ஆண்மை இல்லாத உலகில் பெண்மையை காணமுடியாது.
 
இரண்டும் வேறு வேறானவை. ஆனால் ஒன்றானவை. ஒன்றை ஒன்றிடம் இருந்து பிரித்தால் வெறுமை மட்டுமே எஞ்சும். அது பொருள்தரா வாழ்வு.
 
நீங்கள் லண்டனை விட்டு விலகுவதுதான் நல்லதுபோல் தெரிகிறது.
இங்கு வாருங்கள் (அமெரிக்கா) முழுமையை காணுங்கள்.
வாழ்கையில் ஜோதியை காணுங்கள்.
 
கொடுக்கும்போதுதான் பெறுவதற்கான இடத்தை எமக்குள்ளே உருவாக்க முடியும். பெறும்போதுதான் ஜோதி தெரியும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொடுக்கும்போதுதான் பெறுவதற்கான இடத்தை எமக்குள்ளே உருவாக்க முடியும். பெறும்போதுதான் ஜோதி தெரியும். 

 

 

அப்படியே நெருப்பை மூட்டிட்டு அதற்குள் பாய்ந்தாலும்.. ஜோதி தெரியும்..! அமெரிக்காவில்.. இந்தக் கூண்டோடு ஜோதி காணும்.. தேவாலயத் தற்கொலைகள் நடந்துள்ளன.. அறிந்ததுண்டா..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே நெருப்பை மூட்டிட்டு அதற்குள் பாய்ந்தாலும்.. ஜோதி தெரியும்..! அமெரிக்காவில்.. இந்தக் கூண்டோடு ஜோதி காணும்.. தேவாலயத் தற்கொலைகள் நடந்துள்ளன.. அறிந்ததுண்டா..! :lol::icon_idea:

அது வெறும் ஜோதி. ஐயோ வாழ்கையில் இப்படி சோகத்திலும் இருப்பதா? 
இது னி என்ற ஓசையுடன்  முடியும் ஜோதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா செக்சு செக்சு என்டுரியலே அப்பிடின்னா என்ன.

 

கட்டிலில், படுத்திருந்து செய்யும்... உடற்பயிற்சி.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெண்ணடிமை என்று ஒன்றும் இல்லை.இரண்டு பேருக்கும் உடற்பயிற்சி . ஜிம்முக்குப் போனா ஒருவருக்கு மட்டும்தான் உடற்பயிற்சி.மிசினுக்கு உடற்பயிற்சி குடுக்க முடியாது.தேய்மானம்தான்.பழுதாயும் போயிடும்.

Link to comment
Share on other sites

கட்டிலில், படுத்திருந்து செய்யும்... உடற்பயிற்சி.

இன்னும் தான் இந்த குசும்பு உங்களை விட்டு போகவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.