Jump to content

திருமணமான ஆன்ரிகளே.. அங்கிள்களே.. உண்மையைப் பேசனும்...!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.. அல்வாவும்.. மல்லிகைப் பூவும்.. கொண்டு.. பேசுவது போல.. நம்மவர்கள் எது கொண்டு பேசுகிறார்கள் என்று அறியிற ஆர்வம்.. தான். சில விடயங்களில் எம்மவர்கள் ரெம்ப மூடுமந்திரமாகவே இருக்கிறார்கள்.

-------

 

நாம இங்கு.... அல்வாவுக்கும், மல்லிகைப் பூவுக்கும் எங்கு போறது.

"இஞ்சாருமப்பா.... " என்று, ஒரு வித தொனியில், மென்று... விழுங்கி அழைக்க...

அலைவரிசை ஸ்ரார்ட் ஆகிடிச்சுன்னு அர்த்தம். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி,  'அங்கிள்'களுக்கு மட்டுமேயென ஆகிவிட்து போலும்! vil2_grave.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி,  'அங்கிள்'களுக்கு மட்டுமேயென ஆகிவிட்து போலும்! vil2_grave.gif:)

 

பேசாப்பொருளாச்சே....

Link to comment
Share on other sites

 

ஆனால் வீட்டுக்கு வெளியில் என்றால்

அந்த மாதிரி  எழுதுவேன்

எழுதட்டா..... :D  :D

குழந்தைப்பொடியனோடை ஏனிந்த போட்டியண்ணா ?  :blink:

இவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்!. அவர்களுக்குத்தான் உந்த நாய்க்குணம் வரும்!!. :o:lol:

நாய்க்குணம் வராவிடின்!.. பிள்ளைக் குணத்துடன் இருப்பார்கள். எங்களைப்போல. :D:wub:

அண்ணோய் உது நல்லதில்லை சொல்லீட்டன். :lol: 40வயது எனக்கும் வரப்போகுது நாய்க்குணமெண்டு எங்கடை வயசை இப்பிடியா அவமதிக்கிறது ? :wub: அறுபது தாண்டினால் பிறகு அதை குழந்தைக்குணமெண்டு சொல்றேல்ல. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில போவார் இன்னும் இது முடியேல்லையே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி,  'அங்கிள்'களுக்கு மட்டுமேயென ஆகிவிட்து போலும்! vil2_grave.gif:)

 

இங்க தான் பேசமாட்டினம். பெண்கள் தங்கியுள்ள... பாடசாலைகள்.. விடுதிகள்.. சுவர்களைப் பாருங்கோ.. அவைட மனக்கிடக்கைகளை கொட்டி இருப்பார்கள். (இப்ப இதுக்கு மேலதிகமாக.. பேஸ்புக் சுவர்.. டுவிட்டர் சுவர்.. வாட்ஸப் சுவர்.. சினப்சாட் சுவர்.. இன்ஸ்ராகிராம் சுவர்.. இப்படின்னு பல சுவர்களில் எழுதிக்கிட்டு.. போட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க) :lol:

 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

இரண்டு 'நீலப்பல்' கருவிகள் (Bluetooth devices) அருகருகே இருந்தாலும் செட்டிங் சரியாக இருந்தால்தான் ஒன்றையொன்று அறிந்துகொள்ளும். :D அதுமட்டுமில்லாமல் சோடி சேர்க்கப்பட்ட கருவிகளாக இருந்தால் (paired devices) எதுவித சமிக்கைகளும் இல்லாமலே தகவல்கள் பரிமாறப்படும்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில போவார் இன்னும் இது முடியேல்லையே :D

 

உண்மைதான்

கட்டையில  போகும்வரை  இந்த ஆசை  இருக்கும் என்று  தான் சொல்கிறார்கள்.......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


டச்சு டச்சு ஸ்கிறீனா.. முன்னால வந்து நின்னன்.. நீ.. நோண்டி வை... :lol::D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐயே இதுக்கெல்லாமா பாட்டு பாடுவாங்க...

நம்ம வீட்டாண்ட வாடீ என் விறா மீனேன்னு அவுக சொல்லுறச்சயே கண்ணால கூப்பிடுவாக பாருங்க அட போங்க அப்பிடி ஒரு மின்சாரம் பாயுங்க உடம்பு பூராவும்... :wub: 

ஆமா இதை எல்லாமா இங்க கேட்பீக...ஏன் இவரு இன்னும் கன்னாலம் கட்டலியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே இதுக்கெல்லாமா பாட்டு பாடுவாங்க...

நம்ம வீட்டாண்ட வாடீ என் விறா மீனேன்னு அவுக சொல்லுறச்சயே கண்ணால கூப்பிடுவாக பாருங்க அட போங்க அப்பிடி ஒரு மின்சாரம் பாயுங்க உடம்பு பூராவும்... :wub:

ஆமா இதை எல்லாமா இங்க கேட்பீக...ஏன் இவரு இன்னும் கன்னாலம் கட்டலியா?

 

இந்த மின்சாரத்தை வைச்சு எத்தினை வீடுகளுக்கு மின்வசதி அளிக்கலாம்..???!

 

தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை இதன் வழியாகப் போக்க முடியாதோ..???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கையில பிடிச்சுக் கொண்டு எத்தினை நாளைக்கு ஓடப் போறியள்???

நெடுக்கு கண்ணா!!!

வண்டியும் புதிசு றைவரும் புதுசு என்றால் நேரம் கிடைக்கிற நேரம் எல்லாம் ஓட்டலாம்.வண்டியும் பழசாக ஒயில் லீக் பண்ணும்.கியரும் ஒழுங்கா விழாது ஸ்ரியறிங்கும் லூசாய் இருக்கும்.எப்பவாவது ஆசை வந்தால் ஓட்டலாம்.புது வாகனம் ஓடிப்பார்க்க றைவருக்கு மனதுக்குள் ஆசையாய் இருந்தாலும்

புது வாகனத்தைக் கொன்ட்ரோல் பண்ண பழைய றைவரால முடியாது.பழகின பழைய வாகனத்தையே வைச்சு ஓடிற வரைக்கும் ஓட வேண்டியதுதான்.சில பேர் 2 ,3 வாகனம் வைச்சிருந்து சோக்குக் காட்டியிட்டு பின்னுக்கு கஸ்டப்படுற ஆக்களும் இருக்கினம்.வாடைகைக்கு எடுத்து ஓடிற ஆட்களும் இருக்கினம்.இது வேறைவேற மொடலாக இருக்குமே ஒழிய பலர் கை பட்டதால இதமாய் இருக்காது.இந்த விசயத்தைப் பற்றி நம சொல்றத விட அனுபவிச்சு பார்த்ததால்தான் உண்மை புரியும்.

Link to comment
Share on other sites

பார்வை இன்றே போதும் மிகுதி எல்லாம் தனா நடக்கும் ..அவர் அவர் அந்நிலை சூழல் பொறுத்து இருக்கும் நெருக்கம் இறுக்கம் ...எல்லாம் :D

 

http://www.youtube.com/watch?v=HGNd4ZQYmmE

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கையில பிடிச்சுக் கொண்டு எத்தினை நாளைக்கு ஓடப் போறியள்???

நெடுக்கு கண்ணா!!!

வண்டியும் புதிசு றைவரும் புதுசு என்றால் நேரம் கிடைக்கிற நேரம் எல்லாம் ஓட்டலாம்.வண்டியும் பழசாக ஒயில் லீக் பண்ணும்.கியரும் ஒழுங்கா விழாது ஸ்ரியறிங்கும் லூசாய் இருக்கும்.எப்பவாவது ஆசை வந்தால் ஓட்டலாம்.புது வாகனம் ஓடிப்பார்க்க றைவருக்கு மனதுக்குள் ஆசையாய் இருந்தாலும்

புது வாகனத்தைக் கொன்ட்ரோல் பண்ண பழைய றைவரால முடியாது.பழகின பழைய வாகனத்தையே வைச்சு ஓடிற வரைக்கும் ஓட வேண்டியதுதான்.சில பேர் 2 ,3 வாகனம் வைச்சிருந்து சோக்குக் காட்டியிட்டு பின்னுக்கு கஸ்டப்படுற ஆக்களும் இருக்கினம்.வாடைகைக்கு எடுத்து ஓடிற ஆட்களும் இருக்கினம்.இது வேறைவேற மொடலாக இருக்குமே ஒழிய பலர் கை பட்டதால இதமாய் இருக்காது.இந்த விசயத்தைப் பற்றி நம சொல்றத விட அனுபவிச்சு பார்த்ததால்தான் உண்மை புரியும்.

நன்றாக இப்போதைய பெடியளுக்கு விளங்கிறமாதிரி உவமையோடு சொன்னீர்கள். அதுதான் நீங்கள் புலவர்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.