Jump to content

'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல் கலைக்கு வெளியே மாணவியைக் காதலிக்கும் ஒரு பேராசிரியர் பல்கலையில் அம்மாணவிக்கு விசேட கவனம் காட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதைத் தடுக்கவே இந்த நடைமுறை. நான் இருக்கும் பல் கலையில் நேரடியாக தான் வகுப்பெடுக்காத ஒரு மாணவியை (மாணவிக்கு வயது 30) க் காதலித்த பேராசிரியர் "நாம் காதலர்கள் அல்ல" என்று வாக்கு மூலம் கொடுத்த பின்னர் தான் அவரைப் பணி நீக்கம் செய்யாமல் விட்டார்கள். இருந்தாலும் மாணவியை வேறொரு பிரிவிற்கு மாற்றி விட்டார்கள். இது நான் கண்ட இரண்டாவது சம்பவம், கடந்த 7 வருடங்களுக்குள்.

வெளியில் நடந்தது பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததால் வந்த பிரச்சனை இது. வெளியில் நடப்பதை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்தால்.. பல்கலைக்கழகம் எதுவும் செய்ய முடியாது தானே..! பல்கலைக்கழக விதிமுறைகள் அதன் எல்லைக்குள் மட்டும் தானே தவிர தனிநபர்களை அது எப்போதும் கண்காணிக்கும் கட்டுப்படுத்தும் என்பது மிகைப்படுத்திய தகவலாகவே இருக்கும்..!

மேற்படி சம்பவத்திலும்.. ஆசிரியை மாணவனை சந்தித்தது என்னவோ பள்ளியில். ஆனால் அவரோடு சுய விருப்பின் அடிப்படையில் நெருங்கிய தொடர்பைப் பேணியது பள்ளிக்கு வெளியில். இந்த இடத்தில் பள்ளி நிர்வாகம் ஆசிரியையை தண்டிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை..! :icon_idea:

பல்கலைக்கழகங்களில் வேலை செய்யும் பொது, சக ஊழியருடன் காதல்/ தொடர்பு என்றாலும் line manager க்கு அறிவிக்க வேண்டும் என்ற கோட்பாடும் உள்ளது.

வெளியில் நடப்பதை அங்கு அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதாக நினைக்கவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் வெளியில் இருக்கும் தொடர்பை பேண முற்படும் நிலையில் அது பல்கலைக்கழக விதிக்கு உட்படலாமே தவிர... வெளியில் நடப்பதை கட்டுப்படுத்தும் கண்காணிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடியான சில்லறை வேலையளுக்கு எங்கடை ஊரிலை எண்டால் சட்டம் என்கையில் :lol: ......இஞ்சை வெளிநாடுகளிலை எண்டால் வயது கூடினவர் அஞ்சாறுவருசம் உள்ளுக்கு........வயது குறைஞ்சவர்ருக்கு நன்னடத்தை காம்பிலை காய்ஞ்சபாணும் ஒருகட்டி பட்டரும்.........ஒரு பிள்ளையின் விடயத்தில் நற்பழக்கங்களையும்,நற்சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்கும் பொறுப்பு குருவுக்கு மட்டுமே.தாய் தந்தை குரு இதுதான் ஒரு மனிதனுக்கு ஆரம்பப்பாடம்....வேலியே பயிரை மேய்ந்த கதையிது :):icon_idea:

Link to comment
Share on other sites

பல்கலைக்கழகத்திலோ... பாடசாலையிலோ.. தொழில்நிறுவனத்திலோ.. உறவு கொள்ள எவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் அதற்கு வெளியில் எவரும் குறித்த வயதெல்லையை தாண்டியவர்களாகவும் சுயவிருப்போடும் வைத்துக் கொண்டால் அதை சட்டம் தடுக்காது..!

இங்கும் கூட.. அந்த ஆசிரியை - மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வெளியில் ஆணும் பெண்ணுமே தவிர.. ஆசிரியை - மாணவன் என்று சட்டம் சொல்லுமா..????! :icon_idea::rolleyes::unsure:

பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் உறவு வைத்து இருக்க கூடாது.

அதாவது தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டிஸ்க்கோவுக்கு போய் ஆடிப்போட்டு ரோட்டிலும் பார்க்க்கிலும் படுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் உறவு வைத்து இருக்க கூடாது.

அதாவது தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டிஸ்க்கோவுக்கு போய் ஆடிப்போட்டு ரோட்டிலும் பார்க்க்கிலும் படுக்க முடியாது.

பள்ளிக் கூடத்துக்கு வெளில செய்யுறதை பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிச் சொல்லிப்புட்டுத்தானே செய்யப் போறாங்க. போய் வேற வேலையைப் பார்ப்பீங்களா..!!! :lol::D

Link to comment
Share on other sites

பள்ளிக் கூடத்துக்கு வெளில செய்யுறதை பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிச் சொல்லிப்புட்டுத்தானே செய்யப் போறாங்க. போய் வேற வேலையைப் பார்ப்பீங்களா..!!! :lol::D

முயலுக்கு 3 கால் என்பவனுக்கு ஓரளவு எடுத்துச் சொல்லலாம் ஆனால் முயலுக்கு காலே இல்லை அது பறந்துதான் போறது என்பவனுக்கு எப்படியும் புரியவைக்க முடியாது...........

Link to comment
Share on other sites

முயலுக்கு 3 கால் என்பவனுக்கு ஓரளவு எடுத்துச் சொல்லலாம் ஆனால் முயலுக்கு காலே இல்லை அது பறந்துதான் போறது என்பவனுக்கு எப்படியும் புரியவைக்க முடியாது...........

:lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை நெடுக்கு தானே பரீட்சித்துத் தான் நம்புவார் போல. இறுதியாக இப்ப நடந்து கொண்டிருக்கிற ஒரு சமபவத்தை மட்டும் சொல்லுவதோடு இந்கக் "கல்லில நாருரிக்கிற" :rolleyes: வேலையில இருந்து நானும் விலகிறன். பள்ளிக்கு வெளியில கூட ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர் பார்ப்பு வெறும் எதிர் பார்ப்பல்ல என்பதைக் காட்டும் ஒரு செய்தி இது.

Utah professor says he's innocent of child porn charges

Smith, 47, is a professor of material science and engineering at the University of Utah. He has been placed on administrative leave pending resolution of the criminal case, the school said.

"Professor Smith deserves a full and fair investigation into this issue," the school said in a statement. "The University of Utah, however, has no tolerance for viewing or possessing of child pornography by any of its employees, regardless of where it occurs."

He will be fired if the allegations are proved to be true, the school said.

Link to comment
Share on other sites

Utah professor says he's innocent of child porn charges

Smith, 47, is a professor of material science and engineering at the University of Utah. He has been placed on administrative leave pending resolution of the criminal case, the school said.

"Professor Smith deserves a full and fair investigation into this issue," the school said in a statement. "The University of Utah, however, has no tolerance for viewing or possessing of child pornography by any of its employees, regardless of where it occurs."

He will be fired if the allegations are proved to be true, the school said.

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

ஆம் இசை. நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள்! என் முதற் கருத்தே இது தான்: "நாட்டின் சட்டம் தடுக்காது; தண்டிக்காது, ஆனால் எல்லாப் பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நடத்தைக் கோவையின் படி இந்த உறவு தடுக்கப் பட்டுள்ளது-அது கல்லூரிக்கு வெளியேயோ உள்ளேயோ" . நெடுக்கு இதைத் தான் நம்ப மாட்டேன் என்கிறார்.

மேலும் நான் இணைத்த செய்தியின் விளக்கம் இது தான்: வேலையிடத்திற்கு வெளியே விமானத்தில் அவர் சிறுவர் ஆபாசப் படம் பார்த்த போது தான் கைது செய்யப் பட்டார். இது சட்ட விரோதம் சரி. வேலையிடத்தில் நடக்காத விடயத்திற்கு ஏன் அவரை வேலையை விட்டுத் தூக்க வேண்டும்? ஆசிரியர்கள் மேல் தனி நபர் சுதந்திரம் கொண்ட நாடுகளில் கூட சில ஒழுக்க ரீதியான எதிர் பார்ப்புகள் இருக்கு என்பதைக் காட்டவே இந்தச் செய்தி. மற்ற படி சிறுவர் ஆபாசம் குற்றம், ஆசிரியர் மாணவர் உறவு சட்டப் படி குற்றமில்லை.

Link to comment
Share on other sites

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

அந்த குறிப்பிட்டவயது எத்தனை வயது? இங்கு ஹைஸ்கூல் மாணவர்களுடன் (16/17 வயது பருவத்தினர்) தகாத (?) உறவுவைத்த ஆசிரிய, ஆசிரியைகள்பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. நீங்களும் பார்த்திருப்பீர்கள். முறைப்பாடு வந்ததுமே அவர்களிற்கு கிடைக்கும் தண்டனை வேலையால் தூக்குவதுதான். பலகலைக்கழக தரத்தில் விதிவிலக்காக நீங்கள் சொல்லுமாறு அமையலாம். ஹைஸ்கூல் என்றால் அது பள்ளி உள்ளேயா அல்லது வெளியேயா என்று பார்க்கமாட்டார்கள். வேலைபோய்விடும்.

Link to comment
Share on other sites

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

இசை ஜஸ்டின் நீங்கள் இருவரும் சொல்வதே எனது கருத்தும். பல்கலைகழகமோ பாடசாலையோ நீங்கள் வெளியில் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் தனிப்பட்ட வாழ்கையை நோண்ட மாட்டார்கள். ஆனால் சம்பத்தப்பட்ட மாணவரோ/மாணவியோ அல்லது வேறு எவரோ நிர்வாகத்துக்கு போட்டு கொடுத்தால் வேலையிலிருந்து தூக்கி விடுவார்கள்.

அமெரிக்காவில் லாரி கிங்கின் ஒரு மனதை தொடும் பேட்டி. அதில் 16 வயது மாணவனுடன் 30 வயது ஆசிரியை கொண்ட காதல் உறவை பெற்றோர் போட்டு கொடுக்க ஆசிரியை சிறை சென்று

8 வருடங்களின் பின் சிறையில் இருந்து வருகிறார். அந்த மாணவன் அந்த ஆசிரியைக்காக காத்திருந்து அவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அந்த பேட்டியில் அவர்கள் இருவரும் தமது அனுபவங்களை லாரி கிங்குடன் பகிர்ந்து கொண்டனர். மிகவும் மனதை நெகிழ வைத்த பேட்டி. அவர்களுக்கு இடையில் இருக்கும் அந்த அற்புதமான காதல் உணர்வு அன்னியோன்யம் அவர்கள் பேசும் போது மிக அழகாக வெளிப்பட்டது.

அது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

உண்மைக் காதல் வயது இனம் சதி மதம் அந்தஸ்து படிப்பு பார்த்து வருவதில்லை.

அந்த உண்மை காதல் கல்யாணம் என்கிற சமூக கட்டுப்பாட்டின் பேரில் கட்டும் தாலியிலும்

கையெழுத்து போடும் சில வெற்று கடதாசிகளிலும் உயிர் வாழ்வதில்லை. அந்த உண்மை காதல் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஆன்மாவை ஆழமாக ஊடறுத்து செல்லும் அந்த அற்புதமான உணர்வில் உயிர்வாழ்கிறது. அதனை ஓஷோ தியானத்தில் ஏற்படும் சமாதியனுபவத்தின் (enlightment ) பரவச நிலைக்கு ஒப்பிடுகிறார். காதலினால் சாகாமல் இருத்தல் கூடும் ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.

டங்குவார் அண்ணா உங்கள் காதல் அனுபவம் எப்படி?

Link to comment
Share on other sites

காதல் பரவச நிலையிலும்(orgasm ) தியான பரவச நிலையிலும் மூளையின் நரம்புகலங்களில் உருவாகும் endorphin மற்றும் நரம்பு கல வலையமைப்பில் அதன் மீளியங்கு தன்மையில்(Neural Network pattern & Synaptic Plasticity) ஏற்படும் மாறுதல் பற்றி ஒப்பீடு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

காதல் பரவச நிலையிலும்(orgasm ) தியான பரவச நிலையிலும் மூளையின் நரம்புகலங்களில் உருவாகும் endorphin மற்றும் நரம்பு கல வலையமைப்பில் அதன் மீளியங்கு தன்மையில்(Neural Network pattern & Synaptic Plasticity) ஏற்படும் மாறுதல் பற்றி ஒப்பீடு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் நித்தியானந்தாவுக்குச் சொந்தக்காரரா? :D:lol:

Link to comment
Share on other sites

ஆம் இசை. நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள்! என் முதற் கருத்தே இது தான்: "நாட்டின் சட்டம் தடுக்காது; தண்டிக்காது, ஆனால் எல்லாப் பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நடத்தைக் கோவையின் படி இந்த உறவு தடுக்கப் பட்டுள்ளது-அது கல்லூரிக்கு வெளியேயோ உள்ளேயோ" . நெடுக்கு இதைத் தான் நம்ப மாட்டேன் என்கிறார்.

ஓ.. உங்கட அல்வாவை உங்களுக்கே கிண்டிக் குடுத்திட்டனா?? :lol: சாரி.. :icon_mrgreen:

அந்த குறிப்பிட்டவயது எத்தனை வயது? இங்கு ஹைஸ்கூல் மாணவர்களுடன் (16/17 வயது பருவத்தினர்) தகாத (?) உறவுவைத்த ஆசிரிய, ஆசிரியைகள்பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. நீங்களும் பார்த்திருப்பீர்கள். முறைப்பாடு வந்ததுமே அவர்களிற்கு கிடைக்கும் தண்டனை வேலையால் தூக்குவதுதான். பலகலைக்கழக தரத்தில் விதிவிலக்காக நீங்கள் சொல்லுமாறு அமையலாம். ஹைஸ்கூல் என்றால் அது பள்ளி உள்ளேயா அல்லது வெளியேயா என்று பார்க்கமாட்டார்கள். வேலைபோய்விடும்.

ஓ.. :rolleyes: நல்லவேளை நான் ஆசிரியர் வேலை பார்க்கேல்ல.. :icon_mrgreen:

டங்குவார் அண்ணா உங்கள் காதல் அனுபவம் எப்படி?

எந்தக் காதல் அனுபவம்?? :unsure:

Link to comment
Share on other sites

ஓ.. உங்கட அல்வாவை உங்களுக்கே கிண்டிக் குடுத்திட்டனா?? :lol: சாரி.. :icon_mrgreen:

ஓ.. :rolleyes: நல்லவேளை நான் ஆசிரியர் வேலை பார்க்கேல்ல.. :icon_mrgreen:

எந்தக் காதல் அனுபவம்?? :unsure:

உங்கள் teenage காலங்களில் உங்களுக்கு கல்வி கற்பித்த ஏதாவதொரு டீச்சர் மேல் உங்களுக்கு ஒரு crush ஏற்பட்டதுண்டா? அந்த அனுபவம் பற்றி கேட்கிறேன். நீங்கள் அந்த அனுபவத்தை வெளியில் சொல்லியோ அல்லது டீச்சருடன் ஓடியோ இருக்க மாட்டீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன். :D:D :D :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

உங்கள் teenage காலங்களில் உங்களுக்கு கல்வி கற்பித்த ஏதாவதொரு டீச்சர் மேல் உங்களுக்கு ஒரு crush ஏற்பட்டதுண்டா? அந்த அனுபவம் பற்றி கேட்கிறேன். நீங்கள் அந்த அனுபவத்தை வெளியில் சொல்லியோ அல்லது டீச்சருடன் ஓடியோ இருக்க மாட்டீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன். :D:D :D :D:icon_mrgreen:

என்ன Crush?? :D நெல்லிக்கிரஷ் தான் பிடிச்சிருந்தது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

எல்லாம் ஆளை அறிஞ்சு தான் வேறை என்ன

Link to comment
Share on other sites

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

சிறி அண்ணாவோடை ஒப்பிடேக்கை நான் கொடுத்துவைத்தவன்.இருந்தாலும் லேசிலே சிரிக்க மாட்டினம் கண்டியளோ.வெடு சுடு என்றுதான் நிற்பார்கள்.பல்கலைகழகத்தால் நேரே சுடச்சுட வருவார்கள்.பின்பு பயிற்சிக்கலாசாலை போய் வருவார்கள்.அப்போது விளங்கவில்லை..இப்போ என்றால் வெடு சுடு கேசுகள்தான் டக்கெண்டு விழுந்துவிடும் என்று தெரியும்.தங்களின் இயலாமையைத்தான் எங்களுடன் ஏறி விழுகிறவர்கள் என்று ஒரு பெண் நண்பி சொல்லித்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

என்ரை சோகக்கதை அதையேன் பேசுவான்......பள்ளிக்கூடத்திலை கணக்கு சொல்லித்தந்தது கலியாணம் கட்டாத ரீச்சர்........இவனுக்கு கணக்கிலை பிரச்சனை எண்டுபோட்டு பெத்துவளர்த்தவையள் ரியூசனுக்கு விட்டால் அங்கையும் அதே பிரச்சனை.....இப்ப என்ன பிரச்சனையெண்டால் வீட்டுகணக்கு பாக்கிறதுக்கு கைவிரல் பத்தும் கால்விரல் பத்தும் தேவைப்படுது :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.