Jump to content

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

பாடல்: காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

படம்: ஜித்தன்

Link to comment
Share on other sites

  • Replies 298
  • Created
  • Last Reply

பாடல்: கண்கள் இரண்டால்

படம்: சுப்ரமணியபுரம்

Link to comment
Share on other sites

பாடல்: முதல் மழை எனை நனைத்ததே

படம்: பீமா

http://www.youtube.com/watch?v=E13whMiNRsM

Link to comment
Share on other sites

பாடல்: வாராயோ வாராயோ காதல் சொல்ல

படம்: ஆதவன்

Link to comment
Share on other sites

பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே

படம்: அலைகள் ஓய்வதில்லை.

http://www.youtube.com/watch?v=PSrj41veQVQ&feature=g-like

Link to comment
Share on other sites

பாடல்: ஊரை தெரிஞ்சு கிட்டேன்

படம்: படிக்காதவன்

http://www.youtube.com/watch?v=wkXLriXCEOo

Link to comment
Share on other sites

பாடல்: பூவே செம்பூவே உன் வாசம் வரும்

படம்: சொல்ல துடிக்குது மனசு

Link to comment
Share on other sites

பாடல்: கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

படம்: குணா

பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி

படம்: தளபதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச்சொல்லணும் துளசி

உங்கள் வயசு எத்தனை??????

அருமையான பாடல்களை

கால வித்தியாசமின்றி விரும்பிப்பார்க்கின்றீர்கள் அதனால் கேட்டேன். :icon_idea:

Link to comment
Share on other sites

உண்மையைச்சொல்லணும் துளசி

உங்கள் வயசு எத்தனை??????

அருமையான பாடல்களை

கால வித்தியாசமின்றி விரும்பிப்பார்க்கின்றீர்கள் அதனால் கேட்டேன். :icon_idea:

நான் சின்னப்பிள்ளை தான் அண்ணா..... நன்றி வருகைக்கு... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலைகள் ஓய்வதில்லை பாடல், பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கிறது!

நன்றிகள், துளசி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலைகள் ஓய்வதில்லை பாடல், பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கிறது!

நன்றிகள், துளசி!

இது எனக்குத்தானே

மறக்க கூடிய விடயமா அது. :D

Link to comment
Share on other sites

பாடல்: காதோடு தான் நான் பாடுவேன்

படம்: வெள்ளி விழா

http://www.youtube.com/watch?v=fRTESxbCPUw&feature=related

அலைகள் ஓய்வதில்லை பாடல், பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கிறது!

நன்றிகள், துளசி!

வருகைக்கு நன்றி புங்கையூரன் அண்ணா... :)

Link to comment
Share on other sites

பாடல்: நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு

படம்: நிலாவே வா

http://www.youtube.com/watch?v=b0dac8RbPnE&feature=g-like

Link to comment
Share on other sites

பாடல்: காத்துக்கு பூக்கள் சொந்தம்

படம்: கண்ணன் வருவான்

பாடலுக்கான audio தெளிவில்லாததால் mp3 ஆகவும் இணைக்கிறேன்....

http://dl.dropbox.com/u/9387797/New%20Folder%20(3)/KathukkuPookal.MP3

Link to comment
Share on other sites

பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா

படம்: கண்ணன் வருவான்

நல்ல ரசனை

நன்றி வாத்தியார் அண்ணா... :)

Link to comment
Share on other sites

பாடல்: இது தானா

படம்: சாமி

Link to comment
Share on other sites

பாடல்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

படம்: பூவெல்லாம் உன் வாசம்

Link to comment
Share on other sites

பாடல்: மன்மதராசா மன்மதராசா

படம்: திருடா திருடி

இந்த பாடலில் தனுஷும் சாயா சிங்கும் ஆடும் நடனம் பிடித்திருக்கிறது.

Link to comment
Share on other sites

பாடல்: உனக்கென உனக்கென பிறந்தேனே

படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்

http://www.youtube.com/watch?v=s_qwYLbSIxA&feature=fvwrel

Link to comment
Share on other sites

பாடல்: ஏ மோனா ஏ மோனா என் மோனாலிசா தானா

படம்: கண்ணோடு காண்பதெல்லாம்.

Link to comment
Share on other sites

பாடல்: நீ பாதி நான் பாதி கண்ணே

பாடல்: மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே

படம்: நானே ராஜா நானே மந்திரி

http://www.youtube.com/watch?v=l0S7fx81yFE&feature=g-like

Link to comment
Share on other sites

பாடல்: சின்ன சின்ன வண்ண குயில்

படம்: மௌன ராகம்

பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

படம்: கோபுர வாசலிலே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.