Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Rathi.jpg

ராதியின் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு ரதி சொல்லும் கருத்துப் படம் இது...

:lol:

ரதி இந்தப் படம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் உங்களின் பெயருக்குப் பொருந்தவில்லை!

எனக்கும் இந்த அவதார் பொருத்தமில்லாமல் இருப்பதாக அதை இணைக்கும் போது பட்டது ஆனால் எதற்கும் இணைத்துப் பார்ப்போம் என இணைத்தேன்...எனது முந்தின அவதார் என்னோடு பின்னி பிணைந்து விட்டது :D

தொடருங்கள்... ரதி அக்கா! வாசித்து வருகின்றேன்! நல்லா இருக்கு! :)

இன்னும் உங்கட கலண்டரை எங்க வாங்கினீங்கள் என்று சொல்லவே இல்லையே! :(:D .

அஸ்கு,பிஸ்கு சொல்ல மாட்டேனே சொன்னால் இந்தப் பதிவை நான் எழுதேழாது :lol: ...நன்றி கவிதை,கு.சா அண்ணா,தமிழ்சிறி,குட்டி அத்தோடு இங்கு வந்து ஊக்கம் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால்

கைவிரி கோலம் தான் கை மேல் பலன்

சாமி வந்தா தலைவிரி கோலமாய்த்தான பொம்பிளையல் கோயிலிலை ஆடுகினம்..? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

சம்சாரமும் மின்சாரமும் ஒரே மாதிரி,ஆனால்,

மின்சாரத்தை மட்டுமே நினைத்த போது அணைக்க முடியும்.

Link to comment
Share on other sites

திகதி 16

சம்சாரமும் மின்சாரமும் ஒரே மாதிரி,ஆனால்,

மின்சாரத்தை மட்டுமே நினைத்த போது அணைக்க முடியும்.

செல்லாது.. செல்லாது.. :D

ஓ.. மின்சாரத்தை மட்டும்??? :rolleyes: அதெண்டால் சரிதான்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

உங்களுக்குத் தமிழ் தெரியுமா?

என்ற கேள்விக்கு தெரியாது என்பது தமிழனுக்கு வெட்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

பிழையான விவாஹ முகூர்த்தத்தை வைத்துப் பிழைப்பவர்கள்

பிழைப்பார்களே தவிரப் பிழைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

கணணியைப் போன்றது தான் வாழ்க்கை

அதை தினமும் update பண்ணிக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

கணணியைப் போன்றது தான் வாழ்க்கை

அதை தினமும் update பண்ணிக் கொள்ள வேண்டும்.

எங்கிருந்து டவுன்லோட் பண்ணுறது.............???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

மனிதன் வெட்டும் போது ஆட்டின் இதயம் துடிக்கிறது

அதன் கொலஸ்ரோலால் மனித இதயம் வலிக்கிறது.

Link to comment
Share on other sites

திகதி 20

மனிதன் வெட்டும் போது ஆட்டின் இதயம் துடிக்கிறது

அதன் கொலஸ்ரோலால் மனித இதயம் வலிக்கிறது.

உங்கடை பொனமொழியள் எல்லாம் தொடர்ந்து வாசிக்கின்றேன் . இதில் கொலொஸ்ரோலுக்குப் பதிலாக " அதன் கொழுப்பால் மனித இதயம் வலிக்கின்றது "என்று வந்தால் நன்றாக இருக்கும் ரதி .

Link to comment
Share on other sites

திகதி 20

மனிதன் வெட்டும் போது ஆட்டின் இதயம் துடிக்கிறது

அதன் கொலஸ்ரோலால் மனித இதயம் வலிக்கிறது.

இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

முதலாவது... பேச்சுத் தமிழ்.

மற்றது.... எழுத்துத் தமிழ்.

எண்டு.......... நினைக்கிறன், குட்டி :) ,

Link to comment
Share on other sites

கொழுப்பு என்பது Fat

கொலஸ்ட்ரொல் என்பது வேறு..

டாக்குத்தர் நெடுக்ஸ் மீதியைச் சொல்லுவார்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பு என்பது Fat

கொலஸ்ட்ரொல் என்பது வேறு..

டாக்குத்தர் நெடுக்ஸ் மீதியைச் சொல்லுவார்..! :D

ஆட்டின் இதயத்தைப் பற்றி, ரதி குறிப்பிட்டுள்ளதால்....

பிரபல மிருக வைத்தியர் ஜஸ்ரின் அவர்களது, கருத்தையும் எதிர்பார்க்கின்றோம். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை பொனமொழியள் எல்லாம் தொடர்ந்து வாசிக்கின்றேன் . இதில் கொலொஸ்ரோலுக்குப் பதிலாக " அதன் கொழுப்பால் மனித இதயம் வலிக்கின்றது "என்று வந்தால் நன்றாக இருக்கும் ரதி .

கோமகன் இதை நான் எழுதவில்லை...எழுதியதை அப்படியே கொண்டு வந்து போடுகிறேன்

இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நானும் கொண்டு வந்து இணைக்கும் போது யோசித்தேன் என்ன இரு தடவைகள் ஒரே மாதிரி எழுதியிருக்கிறார் என ஆள் கொலஸ்ரேலால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்

***

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கோமகன்,இசை,குட்டி,தமிழ்சிறி,நூனாவிலான் ஆகியோருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

தாலியும் மழலையும் அடிமை விலங்கென அணி திரளும்

மாதரே, உம் மடமைதனைக் கொளுத்துவீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

பெண்ணியம் பெண்ணியம் என்போர் இன்னமும்

பயன்படுத்தும் ஆயுதம் கண்ணீர் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

பெண்பாவம் மாத்திரமல்ல

ஆண்பாவமும் பொல்லாததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

அன்னை என்ற அன்புத் தாய்க்கு

உயர்வான தாய்,வேறு எந்த தாய்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.

அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

பெண் சுதந்திரம் என்பது

ஆண்களை அடிமையாக்குவதல்ல.

Link to comment
Share on other sites

திகதி 24

அன்னை என்ற அன்புத் தாய்க்கு

உயர்வான தாய்,வேறு எந்த தாய்?

தாய் என்று வேற யாரையும் சொல்வார்களா என்ன? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் என்று வேற யாரையும் சொல்வார்களா என்ன? :blink:

அன்னைக்கு உயர்வான வேறு யாரும் இல்லை என்ட பொருள்பட எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

குற்றத்தை ஒப்புக் கொண்டாலே

பாதி மன்னிப்பு கிடைத்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

தமிழ் மேன்மை அதன் தொன்மையில்

அல்ல,தொடர்ச்சியிலேயே உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.