Jump to content

மஹா யாகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்படியான செயல்களில் ஈடுபடுவது அடிமுட்டாள்தனம்......யாகங்களை விடுத்து........எமது பிரச்சனைகள் சம்பந்தமாக நகரத்திற்கு நகரம் யாத்திரை செல்ல மக்களை திரட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜயா...!

நாடுகடந்த தமிழீழ அரசிற்க்கு எனது வாழ்த்துக்கள்....இதைத்தொடர்ந்து சாதி பார்த்தல்,சாத்திரம் பார்த்தல்,குறி சொல்லுதல்,பேய் விரட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளையும் செய்து நாடுகடந்து தமிழரின் பெருமைகளை பரப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.....

இப்படிக்கு நாங்கள் புலம்பெயர்ந்த முட்டாள் இளைஞ்ஞர்கள்...

Link to comment
Share on other sites

யாகத்தை பார்பதற்கு

எனக்கு ஒண்டு விளங்கவில்லை ? எல்லாரும் துள்ளுறியள். இறந்தவர்களுக்கு திதி குடுக்கிறது வழமைதானே !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் நிறைய ஆலயங்களில் ஊhரைச் சாட்டி இது தான் நடக்கப்போகிறது...ஐயனுகளுக்கு வருமானமும் ஆகுது விளம்பரமும் ஆகுது...ஆனால் ஊரில் மக்கள் படும் பாட்டுக்கு இவர்களுக்கு இது ரொம்ப முக்கியம் தான்..தங்களுக்கு சனி மாறினது நல்லது இல்லை என்றால் அடக்காமாக ஏதாச்சும் செய்துட்டு போகலாமே.இதுக்கு கொட்டின காசை அனாதைப் பிள்ளைகளுக்கு,குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிற மக்களுக்கு குடுத்து இருந்தால் உண்மையாக புண்ணியம் தான்...இது பேருக்கு தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாகத்தை பார்பதற்கு

எனக்கு ஒண்டு விளங்கவில்லை ? எல்லாரும் துள்ளுறியள். இறந்தவர்களுக்கு திதி குடுக்கிறது வழமைதானே !!!

Link to comment
Share on other sites

நான் அடிக்கடி பாவிக்கும் சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாக இருக்கிறது. நாடு கடந்த அரசிற்கு மிக மிக நன்றிகள். :)

ஐயப்பன் தரிசனம் காண சபரிமலை ஏறும் சடங்குகளையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

உங்களுக்கோர் பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே லண்டனில் ஒரு அம்மன் கோயிலில் இந்த மாதம் 25.26,27 ம் திகதிகளில் 1009 தம்பதியினருக்கு தம்பதி பூசை நடக்கப் போகுதாம்...ஏற்கனவே 909 தம்பதியினர் ரெடியாம்...இன்னும் 100 தம்பதியினர் தேவையாம் யாராவது மாலை மாத்த விருப்பம் என்டால் மாத்திக் கொள்ளுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே லண்டனில் ஒரு அம்மன் கோயிலில் இந்த மாதம் 25.26,27 ம் திகதிகளில் 1009 தம்பதியினருக்கு தம்பதி பூசை நடக்கப் போகுதாம்...ஏற்கனவே 909 தம்பதியினர் ரெடியாம்...இன்னும் 100 தம்பதியினர் தேவையாம் யாராவது மாலை மாத்த விருப்பம் என்டால் மாத்திக் கொள்ளுங்கோ :D

பொண்ணையும் பிறியாய்த்தருவாங்கள் எண்டால் நான் ரெடி ரதி அக்கா.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இங்கே லண்டனில் ஒரு அம்மன் கோயிலில் இந்த மாதம் 25.26,27 ம் திகதிகளில் 1009 தம்பதியினருக்கு தம்பதி பூசை நடக்கப் போகுதாம்...ஏற்கனவே 909 தம்பதியினர் ரெடியாம்...இன்னும் 100 தம்பதியினர் தேவையாம் யாராவது மாலை மாத்த விருப்பம் என்டால் மாத்திக் கொள்ளுங்கோ :D

தம்பதிகளுடன் மாலை மாற்றி என்ன பிரயோசனம். :D

Link to comment
Share on other sites

நான் அடிக்கடி பாவிக்கும் சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.

இந்த புண்ணாக்குத்தனத்தை 'மொக்குத்தனம்' என நினைப்பது கொஞ்சம் ஓவர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புண்ணாக்குத்தனத்தை 'மொக்குத்தனம்' என நினைப்பது கொஞ்சம் ஓவர். :D

:lol::D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனத்துக்கு, விசர் முத்திப் போச்சுது.

Link to comment
Share on other sites

11rc4k5.jpg

ஒன்னுமே புரியலீங்க . எனக்கு தெரிஞ்சு ஏகாதசி திதீல சிவபெருமானை ( ருத்திரனை ) ஃப்ரீதி செய்ய இப்புடியான யாகங்களை முன்னாடி செஞ்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேங்க . ஏங்க ஐயப்பன் ஆயத்தில செய்றாங்க ? யாராச்சும் கொஞ்சம் புரியவைங்களேன் பிளீஸ்

:):unsure: :unsure: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே புரியலீங்க . எனக்கு தெரிஞ்சு ஏகாதசி திதீல சிவபெருமானை ( ருத்திரனை ) ஃப்ரீதி செய்ய இப்புடியான யாகங்களை முன்னாடி செஞ்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேங்க . ஏங்க ஐயப்பன் ஆயத்தில செய்றாங்க ? யாராச்சும் கொஞ்சம் புரியவைங்களேன் பிளீஸ்

:) :unsure: :unsure: .

க்கும்...

ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.

அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.

பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......

போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க்கும்...

ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.

அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.

பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......

போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

கூல்,கூல் ......தமிழ்சிறி....

Link to comment
Share on other sites

க்கும்...

ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.

அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.

பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......

போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

ஏனுங்க டமிழ் உப்பிடி புறுபுறுக்கிறீங்க? சகோதரிங்க கேட்டதிங்கத சொல்லுங்க பிளீஸ்!

Link to comment
Share on other sites

இந்தத் திரியில் கருத்தெழுதியவர்களுக்கான ஒர் கருத்துக் கணிப்பு:

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன் அல்லது பங்களித்திருக்கிறேன்

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன்

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்திருக்கிறேன்

4. நான் வாழும் பிரதேசத்தைச் சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்களை அறிந்து வைத்திருக்கிறேன்

4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரோடு கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருக்கிறேன்

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலே பலே தமிழச்சி- விழிக்குமா எம் இனம் இனியாவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழிச்சி உங்கள் கேள்விகள் நியமானவைதான், நான் இதில் ஒன்றைத்தான் செய்துள்ளேன். இன்னுமொன்றும் செய்துள்ளேன்- வாக்கு போட்டேன் :),, மற்றவை ஒன்றும் செய்யாதபடியால் அவர்களை பற்றி கதைக்க கூடாது என்றால் கதைக்காமல் விடுகிறேன். ஆனால் முள்ளி வாய்க்கால் நினைவாக பிராத்தனை நடத்துவது வேறு, அது தொடர்பாக யாகம் செய்வது வேறு; சிலவேளைகளில் பிராமணர்கள்தான் இரண்டும் ஒன்று என்று சொன்னார்களோ தெரியவில்லை. அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்தத் திரியில் கருத்தெழுதியவர்களுக்கான ஒர் கருத்துக் கணிப்பு:

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன் அல்லது பங்களித்திருக்கிறேன்

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன்

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்திருக்கிறேன்

4. நான் வாழும் பிரதேசத்தைச் சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்களை அறிந்து வைத்திருக்கிறேன்

4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரோடு கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருக்கிறேன்

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன்

முழங்காலுக்கும் மொட்டைக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானா தமிழச்சி?

முதலில் நாடு கடந்த அரசாங்கம் தன் மீதான நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கட்டும், பின் மக்களின் பங்களிப்பு பற்றி கதைக்கலாம். நீங்கள் மேற் கூறிய விடயங்களைச் செய்வதற்கு முதலில் மக்களுக்கு நம்பிக்கைகள் வரட்டும். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடனும், உறுப்பினர்களுடனும் தொடர்புகளை நா.க. அ. இன் எந்த அமைப்புகளுடனும் தொடர்பில்லாத சாதாரண மக்கள் வைத்திருப்பதற்கு, அவர்களது செயற்பாடுகள் மீதான நம்பிக்கைகள் அவசியம். இங்கு மகா யாகம் போன்ற மக்களை ஏமாற்றும் நிகழ்வுகளைச் செய்யும் அமைப்பு மீதும், அதனை ஆதரிப்பவர்கள் மீதும் எந்த அடிப்படையில் நம்பிக்கை வைப்பது?

உங்கள் கேள்விகள அனைத்தும், இந்த திரியில் சொல்லப்பட்ட எந்த அடிப்படைக் கருத்துகு பதில் தரவில்லை, மாறாக எம்முடன் இணைந்திருந்தால் மட்டுமே எம்மை கேள்வி கேட்க முடியும் என்ற திமிர்த்தனமாக மேட்டுக்குடி மனப்பாங்கு தான் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

உந்த வண்டி கரை சேராதென்று நாங்கள் சொல்லுகின்றோம்,நீங்கள் என்னடா என்றால் ஒருக்கா ஏறிப்பாருங்கோ என்கின்றீர்கள்.

ஈ பி டி பி யில் இருக்கும் ஒருவரும் உதே மாதிரி சொல்லலாம் .எங்களோடு முதலில் வந்து சேர்ந்து பாருங்கள் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சியின் அத்தனை கேள்விகளுக்கும் எனது பதில் ஆம்.

(அவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் உட்பட)

(முள்ளிவாய்க்கால் நினைவு நாளை மட்டும் புறக்கணித்திருந்தேன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலே பலே! தமிழச்சி உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது - நீங்கள் என்ன நாடு கடந்த அரசாங்க உறுப்பினரா?

நிற்க, எழுதியிருக்கும் மற்றவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

தந்தை செல்வாவிற்கு இருக்கவில்லை ஜி.ஜி ல் நம்பிக்கை

ஜி.ஜி க்கு இருக்கவில்லை செல்வாவில் நம்பிக்கை

இவர்கள் வழி வந்த அமிருக்கிருக்கவில்லை பிரபாவில் நம்பிக்கை

பிரபாவிற்கு இருக்கவில்லை அமிரிலும் உமாவிலும் நம்பிக்கை

இவ்வாறு இந்த நம்பிக்கையீன டி.என்.ஏ. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து இதில் எழுதும் மற்றவர்களிடமும் வந்துவிட்டதா?

அல்லது இவர்களிடம் தன்னம்பிக்கையே இல்லையா? - ஏங் கேக்கிறேன்னா தன்னம்பிக்கை என்னு ஒண்ணு இருந்தாத்தாங்க மத்தவங்க மேலயும் அவங்க பண்ற காரியங்க மேலயும் நம்பிக்கை வரும்

ஒருவர ஒருவர் சீண்டிறத உட்டிட்டு இனியாவது கொஞ்சம் புரிஞ்சுக்க பாருங்க ஜனங்களே! புரிஞ்சுக்குவீங்களா? - அப்படி புரிஞ்சுப்பீங்கன்னா நம்ம இனம் உருப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.