Jump to content

ஹி ஹி ஹி... இதையும் ஒருக்கா பாருங்களன்.


Recommended Posts

ஆபாச காணொளி சித்தரிக்கப்பட்டவை: நித்யானந்தா

nithi_001.jpg நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட காணொளி சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யானந்தா கூறியுள்ளார்.

சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இருப்பதாக காணொளி ஒன்று வெளியானது.

இந்த காணொளி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறிவந்ததை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக்கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற்றிலும் சித்தரிக்கப்பட்டது என அவர் கூறினார்.

நவீன முறையைக் கொண்டு அந்த காணொளி மார்பிங் செய்யப்பட்டுள்ளன. அதை இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாது. அமெரிக்க ஏஜன்சிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.newindianews.com/view.php?22UMC203lOe4e2DmKcb240Cdd304ybc3mD7e42OlJ022MAA2

Link to comment
Share on other sites

இந்திய சட்டப்படி ரஞ்சிதாவும் இஅவரும் உடலுறவு கொண்ட்ட குற்றமா?

Link to comment
Share on other sites

நித்தியும் சிங்களவனுக்கு நிகரா வந்திட்டார்..! சிங்களவனுக்கும் சனல் 4 காணொளி பொய்யாம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணொளியை மீண்டும் பார்க்க... ஆசையாயிருக்கு. :lol:

Link to comment
Share on other sites

அதுதானே நான் அப்பவே நினைச்சன் இது மார்பிங் வேலைதானென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தவறென்ன இருக்கிறது. அது அவரின் சொந்தப் பிரச்சினை. நீங்கள் ஒவ்வொருநாளும் கோயிலுக்குப் போகிறீர்கள், அங்கேயிருக்கும் ஐய்யர் எத்தினைபேருடன் ...த்தார் என்றோ அல்லது அவருக்கு எத்தினை ...ப்பாட்டிகள் இருக்கிறார்களென்றோ நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?? இல்லையே, பிறகு இவருக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம். சும்மாயிருங்கப்பா, அவனுக்கு அதிஷ்ட்டமிருக்கு , அவன் பண்ணுறான். அவனைப் பாத்து சந்தோஷப்படுவமா என்கிறதை விட்டுட்டு ஆளாளுக்கு அனலயிஸ் பண்ணிக்கிட்டு !!!!! :D

Link to comment
Share on other sites

இதில் தவறென்ன இருக்கிறது. அது அவரின் சொந்தப் பிரச்சினை. நீங்கள் ஒவ்வொருநாளும் கோயிலுக்குப் போகிறீர்கள், அங்கேயிருக்கும் ஐய்யர் எத்தினைபேருடன் ...த்தார் என்றோ அல்லது அவருக்கு எத்தினை ...ப்பாட்டிகள் இருக்கிறார்களென்றோ நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?? இல்லையே, பிறகு இவருக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம். சும்மாயிருங்கப்பா, அவனுக்கு அதிஷ்ட்டமிருக்கு , அவன் பண்ணுறான். அவனைப் பாத்து சந்தோஷப்படுவமா என்கிறதை விட்டுட்டு ஆளாளுக்கு அனலயிஸ் பண்ணிக்கிட்டு !!!!! :D

ஓம் ரகுநாதன் எல்லாரும் தனக்கு சரிதான் தான் செய்வது என்டு வெளிக்கிட்டால் காட்டுக்கு தான் போகனும்.

இப்படிதான் உங்க பல தமிழர் யோசிக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ரகுநாதன் எல்லாரும் தனக்கு சரிதான் தான் செய்வது என்டு வெளிக்கிட்டால் காட்டுக்கு தான் போகனும்.

இப்படிதான் உங்க பல தமிழர் யோசிக்கினம்

நேசன், நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க என்னு நெனைக்கிறேன். நா சொல்ல வந்தது என்னான்னா, சாமியும் முற்றுந் துறந்தவரு, அம்மணியும் எப்பவுமே துறந்திக்கிண்ணு இருக்கிறவங்க. இதுல யாருக்குமே குடும்பம் குட்டீன்னு கெடையாது. அவுங்க போத்திக்கிண்ணு படுத்தாலென்ன, படுத்துக்கிண்ணு போத்தாலென்ன, யாருக்குமே நஷ்ட்டமில்லை. மத்தம்படி சாமீன்னு வந்துட்டாலே இப்படியெல்லாம் இருக்கனும்னு சட்டம் இருக்கோல்லியோ??? பிரேமானந்தா முதல் ...பாபா வரை இதெல்லாம் பண்ணீட்டுத்தானே இருந்தாய்ங்க??? இதென்ன புதுசா.

நேசன், நாம இதப் பண்ணினாத்தான் தப்பு, அவுங்க தாராளமாப் பண்ணலாம்னு சொல்ல வந்தேன். அவ்வள்வுதான். நீங்க டென்ஷன் ஆகவேணாம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.