Jump to content

யாழில் இரு நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும்


Recommended Posts

யாழில் இரு நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும்
மரணம் இழப்பு மலர்தல்
&
பிரக்ஞை ஒரு அறிமுகம்

தலைமை - யாழ் பல்கலைக்கழ நூலகர் - சிறிஅருள்

உரையாற்றுபவர்கள்

படைப்பாளரும் விமர்சகரும் - தமிழ் கவி
எழுத்தாளரும் விமர்சகரும் - கருணாகரன்
--------------------------------------------- - நிலாந்தன்
மனநல வைத்திய நிபுணர் - சிவயோகன்

இடம் - தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT)
(நாவலர் மண்டபத்திற்கு முன்பாக)
நாவலர் வீதி - யாழ்ப்பாணம்
திகதி - 08.12.2013
நாள் - ஞாயிற்றுக் கிழமை
நேரம் - மாலை 4.00 மணி
வழமையாக தாமதாமாக வருகின்றவர்களுக்கு மாலை 4.00 மணி
வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 4.30 மணி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

 


 
1463148_10151809360717362_573580534_n.jp1441223_10151809359022362_1501222183_n.j
1012466_10151809359692362_1204180549_n.j
 

 

Link to comment
Share on other sites

நூலில் விலை குறிப்பிடப்படவில்லை...
விரும்பியவர்கள் பங்களிப்பு செய்யலாம்....
ஆவர்வமுள்ளவர்களுக்கு அன்பளிப்பாகவே கொடுக்கின்றேன்.

இலவசம் என்றால் என்ன?

இது ஒன்றும் மதம் பரப்புகின்ற நூல் இல்லையே...
பணம் இரண்டாவது...முதல் முக்கியம் நூலை பகிர்வதும் உரையாடுவதுமே....

Link to comment
Share on other sites

நன்றி அர்ஜன்....
நிகழ்வு மாலை 4.30 மணிக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.