Jump to content

"சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும்..!


Recommended Posts

நாமே ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு அதற்குள் தான் நிற்போம் என்ற நிலையில் இருந்து பார்ப்பதால் வரும் குழப்பம் இது என்று நினைக்கிறேன். இந்தத் தலைப்பு அந்த வழக்கத்தை மாற்ற முனைந்தால் அதுவும் ஒரு வகை சீர்திருத்தமாகவே கருத்தப்பட வேண்டும்..! :):icon_idea:

அடேயப்பா, பயமாக இருக்கிறது, சீர்திருத்தப் பள்ளி இணையத்தளத்துக்கு வந்துவிட்டேனோ என்று.

கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தலாமே? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா, பயமாக இருக்கிறது, சீர்திருத்தப் பள்ளி இணையத்தளத்துக்கு வந்துவிட்டேனோ என்று.

கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தலாமே? :lol:

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்று நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..! :lol::D

Link to comment
Share on other sites

...

சரி சரி..ஒன்றுக்கும் யோசிக்காத. எல்லாத்தையும் கடவுள் மேல பாரமாப் போட்டிட்டு... சாத்திரியை நம்பு.. அப்புறம் பார்.. அவன் எல்லாம் பாஸாகி.. யுனிவேர்சிட்டி போய்.. பட்டமும் எடுத்திடுவான்.

சரி அக்கா. நீங்கள் சொல்லுற படியே செய்யுறன். எப்படியாவது அவனை யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிட்டன் என்றால் அது போதும் அக்கா.

...

கடவுள் மேல பாரத்தைப் போட்டு படிக்கிற பிள்ளைய நம்பு என்று அல்லவா சொல்லி இருக்க வேணும்??

ஆடம்பர வாழ்க்கையில் முன்னேறியவர்கள் மூட நம்பிக்கையில் இருந்து ஏன் தான் இன்னும் வெளி வரவில்லையோ தெரியாது... :(

ஐந்து உலோகம் வாங்கி கொண்டு வாருங்கள், அவற்றை வைத்து பூசை செய்து பார்த்தால் தான் தெரியும், உங்கள் குடும்ப எதிர் காலம் என்று ஒரு சாத்திரியார் லண்டனில் கூறியதாக கேள்விப்பட்டேன்... :D:lol:

தமிழ்நாட்டில் பிரபல பேரூந்து நிலையத்தில் அவதானித்த ஒரு சம்பவம்...

ஒருவர் காது துப்பரவு செய்வதற்கு ஒரு ரூபாய் என்று கூவிக் கொண்டு வலம் வருகிறார்..

கூடி இருந்தவர்களோ ஆளை ஆள் பார்த்துவிட்டு தமது காதுகளைத் துப்பரவு செய்ய ஒத்துக் கொள்கிறார்கள்..

ஒரு ஐந்து பேருக்கு சிறிது நேரத்துக்குள் துப்பரவு செய்து காதுக்குள் இருந்ததை எடுத்துக் உள்ளங்கையில் கொடுத்து விட்டு காசோடு இடத்தைக் காலி பண்ணுகிறார்... :D (ஒருவருக்குப் பாவித்த பொருளை அடுத்தவருக்குப் பாவிக்க இல்லை..) கூடி இருந்தவர் ஒருவர், 'இம்முட்டு அழுக்கா? இன்னாமா எடுத்துட்டு போறான் பார்..' என்று கொமன்ட் வேறு... காதில் துப்பரவு செய்வதாக வெறும் ராபர் குச்சியில் மெழுகை லேசாகத் தடவிய பின்பு காதில் விட்டு சுத்தம் செய்வதாகப் பம்மாத்துக் காட்டி அவன் சம்பாத்தித்துக் கொண்டு போறான்... அங்க கூடி நிண்ட கூட்டத்திக்கு என்னமோ அவன் தங்கட காதை உண்மையில் சுத்தம் செய்து போவதாக வியப்பு...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இன்னும் புதுசு புதுசா உருவெடுக்கத் தான் செய்வார்கள்... :rolleyes:

எழுத்துநடை நன்றாக உள்ளது நெடுக்ஸ், உங்கள் ஆக்கத்திற்கும், பகிர்விற்கும் நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மேல பாரத்தைப் போட்டு படிக்கிற பிள்ளைய நம்பு என்று அல்லவா சொல்லி இருக்க வேணும்??

எழுத்துநடை நன்றாக உள்ளது நெடுக்ஸ், உங்கள் ஆக்கத்திற்கும், பகிர்விற்கும் நன்றி! :)

நன்றி குட்டி.

அவாவுக்கு.. கடவுள் மேலையும் சாத்திரியின் வாக்கு மேலையும் உள்ள நம்பிக்கை அந்தப் பையனின் படிப்பில் உள்ளதைக் காட்டிலும் அதிகம் என்பதை உணர்த்தவே அப்படி குறிப்பிட்டுள்ளேன்.. குட்டி. :)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கள உறவுகளினதும் மோகன் அண்ணாவினதும் அபிப்பிராயப்படி கதையின் தலைப்பில் தவறான புரிதலுக்கு இடமில்லாத வகையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

*****************************************************************************************************************************************************

நன்றி.

நட்புடன்

நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து கதையின் தலைப்பில் மாற்றம் செய்த நெடுக்கின் பண்பை மதிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளுக்கு மதிப்பளித்த நெடுக்காலபோவானுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

தலைப்பை மாத்தியதுக்கு நன்றி அண்ணா ஆனா இப்ப தலைப்பில தமிழ்க்கொலை நடந்திருக்கு. "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும். இதில வல்லவர் என்பது உயர்திணை பலர்பால். "சாத்திரம்" என்பது ஒரு தொழில் அதனால் "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லதும் நம்மவரும் என்று தான் வர வேண்டும் என நினைக்கிறன் :icon_idea: .

Link to comment
Share on other sites

தலைப்பை மாத்தியதுக்கு நன்றி அண்ணா ஆனா இப்ப தலைப்பில தமிழ்க்கொலை நடந்திருக்கு. "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும். இதில வல்லவர் என்பது உயர்திணை பலர்பால். "சாத்திரம்" என்பது ஒரு தொழில் அதனால் "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லதும் நம்மவரும் என்று தான் வர வேண்டும் என நினைக்கிறன் :icon_idea: .

வாசகரை கவர தலைப்புகளில் சில யுக்திகளை கையாள்வது வழமை.. அதைப்போலத்தான் அவர் முன்பு இட்ட தலைப்பு. 'நினைவாலே சிலை செய்து..' என்று ஒரு சினிமாப் பாடல் இருக்கு.. நினைவால எப்படி சிலை செய்யலாம்.. அப்படித்தான் சாத்திரம் இந்த ஆக்கத்தில் ஒரு பாத்திரமாக முக்கியத்துவம் பெறுவதால்.. உயர்திணையானது. :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாத்தியதுக்கு நன்றி அண்ணா ஆனா இப்ப தலைப்பில தமிழ்க்கொலை நடந்திருக்கு. "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும். இதில வல்லவர் என்பது உயர்திணை பலர்பால். "சாத்திரம்" என்பது ஒரு தொழில் அதனால் "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லதும் நம்மவரும் என்று தான் வர வேண்டும் என நினைக்கிறன் :icon_idea: .

தமிழில் இலக்கண வழுவமைதி என்ற ஒன்றிருக்குது. கேள்விப்பட்டிருப்பீங்கள் என்று நினைக்கிறன். ஆங்கிலத்திலும் உண்டு. இது திணை வழுவமைதிக்குள் வருவதாக எடுத்துக் கொள்ளலாமே.

[திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர். ]

http://www.tamilvu.o...ml/a0214612.htm

அல்லது சாத்திரம் என்பது சாத்திரம் சொல்பவருக்கு ஆகுபெயராகி உள்ளதாகவும் எடுக்கலாம்..!

கொழும்பு பேசியது என்பது போல..! கொழும்பு எப்படி பேசும்..???! :lol::D:icon_idea:

வாசகரை கவர தலைப்புகளில் சில யுக்திகளை கையாள்வது வழமை.. அதைப்போலத்தான் அவர் முன்பு இட்ட தலைப்பு. 'நினைவாலே சிலை செய்து..' என்று ஒரு சினிமாப் பாடல் இருக்கு.. நினைவால எப்படி சிலை செய்யலாம்.. அப்படித்தான் சாத்திரம் இந்த ஆக்கத்தில் ஒரு பாத்திரமாக முக்கியத்துவம் பெறுவதால்.. உயர்திணையானது. :lol::rolleyes:

நன்றி அண்ணா. அச்சா அண்ணா..! :):icon_idea:

Link to comment
Share on other sites

தமிழில் இலக்கண வழுவமைதி என்ற ஒன்றிருக்குது. கேள்விப்பட்டிருப்பீங்கள் என்று நினைக்கிறன். ஆங்கிலத்திலும் உண்டு. இது திணை வழுவமைதிக்குள் வருவதாக எடுத்துக் கொள்ளலாமே.

[திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர். ]

http://www.tamilvu.o...ml/a0214612.htm

அல்லது சாத்திரம் என்பது சாத்திரம் சொல்பவருக்கு ஆகுபெயராகி உள்ளதாகவும் எடுக்கலாம்..!

கொழும்பு பேசியது என்பது போல..! கொழும்பு எப்படி பேசும்..???! :lol::D:icon_idea:

நன்றி அண்ணா. அச்சா அண்ணா..! :):icon_idea:

திணை வழுவமைதிக்கும் இதற்கும் தொடர்பில்லை. முதலில் பால் வழுவமைதி எனப் போட்ட பின்னர் எடிட் செய்து விட்டீர்கள்.

"உயர்திணைப் பெயரை அஃறிணைப் பெயர் சார்ந்து வரும் பொழுதும், உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுதும், முடிக்கும் சொல்லை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் எழுகிறது. இங்கெல்லாம் சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு அளிப்பதால் இவை தணை வழுவமைதி ஆகின்றன."

இது தான் திணை வழுவமைதி. அத்துடன் அப்படி ஆகு பெயராக வரும் என சொன்ன உதாரணமும் பிழை. "கொழும்பு பேசியது". இதில் கொழும்பு பேசினார் எனக் கூற முடியுமா??? முடியாது அதே போலத்தான் சாத்திரம் எனும் எல்லாம் வல்லவர் என வராது.

நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே :icon_mrgreen:

வாசகரை கவர தலைப்புகளில் சில யுக்திகளை கையாள்வது வழமை.. அதைப்போலத்தான் அவர் முன்பு இட்ட தலைப்பு. 'நினைவாலே சிலை செய்து..' என்று ஒரு சினிமாப் பாடல் இருக்கு.. நினைவால எப்படி சிலை செய்யலாம்.. அப்படித்தான் சாத்திரம் இந்த ஆக்கத்தில் ஒரு பாத்திரமாக முக்கியத்துவம் பெறுவதால்.. உயர்திணையானது. :lol::rolleyes:

சாத்திரியார் இருந்தாலும் பிரச்சனை இல்லாட்டியும் பிரச்சனை இல்லையா அண்ணா :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாத்தியதுக்கு நன்றி அண்ணா ஆனா இப்ப தலைப்பில தமிழ்க்கொலை நடந்திருக்கு. "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும். இதில வல்லவர் என்பது உயர்திணை பலர்பால். "சாத்திரம்" என்பது ஒரு தொழில் அதனால் "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லதும் நம்மவரும் என்று தான் வர வேண்டும் என நினைக்கிறன் :icon_idea: .

சாத்திரம் என்பது, சாத்திரி என்பதன் ஆகுபெயராக வந்திருக்கின்றது, தும்பளையான்! :lol:

இளைய தலைமுறையைச் சேர்ந்த, உங்களின் தமிழ் இலக்கண அறிவு, என்னை வியக்க வைக்கின்றது! :D

Link to comment
Share on other sites

சாத்திரம் என்பது, சாத்திரி என்பதன் ஆகுபெயராக வந்திருக்கின்றது, தும்பளையான்! :lol:

இளைய தலைமுறையைச் சேர்ந்த, உங்களின் தமிழ் இலக்கண அறிவு, என்னை வியக்க வைக்கின்றது! :D

உண்மை தான் ஆச்சரியமாக இருக்கின்றது தும்பளையானின் இலக்கண அறிவு !!

எனக்கு இப்பவும் எழுவாய் பயனில்லை எவை என்பதிலேயே பெரிய தகராறு இருக்கு

Link to comment
Share on other sites

தமிழில் இலக்கண வழுவமைதி என்ற ஒன்றிருக்குது. கேள்விப்பட்டிருப்பீங்கள் என்று நினைக்கிறன். ஆங்கிலத்திலும் உண்டு. இது திணை வழுவமைதிக்குள் வருவதாக எடுத்துக் கொள்ளலாமே.

[திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர். ]

http://www.tamilvu.o...ml/a0214612.htm

அல்லது சாத்திரம் என்பது சாத்திரம் சொல்பவருக்கு ஆகுபெயராகி உள்ளதாகவும் எடுக்கலாம்..!

கொழும்பு பேசியது என்பது போல..! கொழும்பு எப்படி பேசும்..???! :lol::D:icon_idea:

நன்றி அண்ணா. அச்சா அண்ணா..! :):icon_idea:

உந்த இலக்கணம் எல்லாம் எங்களுக்கு சரி வராது ,

ஆனா நாங்கள் சொன்னா பிழை என்றாலும் நீங்கள் சரி என்று கேட்கணும் அதுதான் நாம் கற்றறிந்த பாடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் எழுவாய் பயனில்லை எவை என்பதிலேயே பெரிய தகராறு இருக்கு

தம்பி உந்தவிசயங்கள்ளை வீக்கெண்டு.......... குடல்கறி,மாட்டுறைச்சி,மான்வத்தல்,கணாவாய்ப்பொரியல் எண்டு மினைக்கடேக்கையே நினைச்சனான்....சரி இனி கதைச்சென்ன பிரயோசனம் நடக்கிற அலுவலைபாப்பம் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை.

தும்பளையானுக்கு... இவ்வளவு தமிழ் அறிவு இருக்குதா?

பாராட்டுக்கள். தும்பளையான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாத்தியதுக்கு நன்றி அண்ணா ஆனா இப்ப தலைப்பில தமிழ்க்கொலை நடந்திருக்கு. "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும். இதில வல்லவர் என்பது உயர்திணை பலர்பால். "சாத்திரம்" என்பது ஒரு தொழில் அதனால் "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லதும் நம்மவரும் என்று தான் வர வேண்டும் என நினைக்கிறன் :icon_idea: .

தமிழில் இலக்கண வழுவமைதி என்ற ஒன்றிருக்குது. கேள்விப்பட்டிருப்பீங்கள் என்று நினைக்கிறன். ஆங்கிலத்திலும் உண்டு. இது திணை வழுவமைதிக்குள் வருவதாக எடுத்துக் கொள்ளலாமே.

[திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர். ]

http://www.tamilvu.o...ml/a0214612.htm

அல்லது சாத்திரம் என்பது சாத்திரம் சொல்பவருக்கு ஆகுபெயராகி உள்ளதாகவும் எடுக்கலாம்..!

கொழும்பு பேசியது என்பது போல..! கொழும்பு எப்படி பேசும்..???! :lol::D:icon_idea:

திணை வழுவமைதிக்கும் இதற்கும் தொடர்பில்லை. முதலில் பால் வழுவமைதி எனப் போட்ட பின்னர் எடிட் செய்து விட்டீர்கள்.

"உயர்திணைப் பெயரை அஃறிணைப் பெயர் சார்ந்து வரும் பொழுதும், உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுதும், முடிக்கும் சொல்லை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் எழுகிறது. இங்கெல்லாம் சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு அளிப்பதால் இவை தணை வழுவமைதி ஆகின்றன."

இது தான் திணை வழுவமைதி. அத்துடன் அப்படி ஆகு பெயராக வரும் என சொன்ன உதாரணமும் பிழை. "கொழும்பு பேசியது". இதில் கொழும்பு பேசினார் எனக் கூற முடியுமா??? முடியாது அதே போலத்தான் சாத்திரம் எனும் எல்லாம் வல்லவர் என வராது.

நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே :icon_mrgreen:

நான் இதில் திணை வழுவமைதிக்கு முக்கியம் கொடுக்கக் காரணம்.. சாத்திரி என்பது ஆண்.. பெண் இருபாலுக்கும் பொருந்தும்..! அந்த வகையில் தான் பால் வழுவமைதிக்கு தந்த முன்னுரிமையை திணை ரீதியான வழுவமைதிக்கு வழங்கினேன் அத்துடன் ஆகுபெயராகவும் இதனை இனங்காட்டியுள்ளோம்..!

அனுமன் வந்தார் என்கிறோம். அனுமன் குரங்காச்சே.. எப்படி வந்தார் ஆகும்..???! அணில் பிள்ளை சாப்பிட்டார் என்கிறோம்.. எப்படி அணில் உயர்திணையானது..? குருவியார் வந்தார்.. குரங்கார் உட்காந்தார் என்கிறோம்..! இவையும் வழுவமைதிகளே. ஆக ஆர் விகுதி.. உயர்திணைக்கு மட்டும் உரிய விகுதி என்ற பொருள் தவறானது.

● தொழிலாகு பெயர்

ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

(எ.கா) சுண்டல் உண்டான்.

இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

http://www.tamilvu.o...ml/a02113l4.htm

அந்த வகையிலும்.. தொழிலாகு பெயர் என்ற வகையிலும் தலைப்பில் தமிழ் இலக்கணத் தவறு இருக்க வாய்ப்பில்லை..! அதேபோல் பொருள் அளவிலும் தவறில்லை.. என்பது எமது தமிழ் அறிவுக்கு உட்பட்டு தெரிகிறது.

உங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் தலைப்பில் தவறுகான அது போதியதாக இல்லை..! :):icon_idea:

உந்த இலக்கணம் எல்லாம் எங்களுக்கு சரி வராது ,

ஆனா நாங்கள் சொன்னா பிழை என்றாலும் நீங்கள் சரி என்று கேட்கணும் அதுதான் நாம் கற்றறிந்த பாடம்.

"நமக்கு" சரிவாது என்று சொல்லிக் கொண்டு பிழை கண்டுபிடிக்கும்.. ஜாம்பவான்.. உலகில்.. நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். தெரிந்து கொண்டு பிழை என்பது வேறு.. தெரியாமலே பிழை என்பவர் நீங்கள்..! உங்கள் அரசியல் "ஞாலக்" கருத்துக்களும் இதே அடிப்படையில் தான் வெளி வருகின்றன போலும்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

உண்மை தான் ஆச்சரியமாக இருக்கின்றது தும்பளையானின் இலக்கண அறிவு !!

எனக்கு இப்பவும் எழுவாய் பயனில்லை எவை என்பதிலேயே பெரிய தகராறு இருக்கு

அது பயனிலை.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கதை நெடுக்கர்.  இந்த மாந்திரீக கூட்டம் எல்லா வெளிநாட்டு துணி, நகை கடைக்குள்ளேயும் ஒழிந்திருக்கிரார்கள். 

நேசக்கரதிற்கு ஐம்பது பவுண்ட்ஸ் கேட்க இந்த அமைப்புகளை நம்ப முடியாது என்று கூறிவிட்டு ரெண்டாயிரம் பவுண்ட்சில் சங்கு பூசை செய்தார் ஒரு லண்டன் டாக்டர். 

பாவம், அவருக்கு சங்கு ஊதியது இன்னும் தலைக்கு ஏறவில்லை.  

படிப்பிற்கும் அறிவுக்கும் வெகு தூரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பிளையான் கொஞ்சம் நேரமொதிக்க எழுதுங்கள் ஐயா. :icon_idea:

(இப்ப உங்களுக்கு எழுத எனக்கு பயமா இருக்கு. ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பார்த்த பின்னர்தான் அனுப்புகின்றேன்) :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை நெடுக்கர். இந்த மாந்திரீக கூட்டம் எல்லா வெளிநாட்டு துணி, நகை கடைக்குள்ளேயும் ஒழிந்திருக்கிரார்கள்.

நேசக்கரதிற்கு ஐம்பது பவுண்ட்ஸ் கேட்க இந்த அமைப்புகளை நம்ப முடியாது என்று கூறிவிட்டு ரெண்டாயிரம் பவுண்ட்சில் சங்கு பூசை செய்தார் ஒரு லண்டன் டாக்டர்.

பாவம், அவருக்கு சங்கு ஊதியது இன்னும் தலைக்கு ஏறவில்லை.

படிப்பிற்கும் அறிவுக்கும் வெகு தூரம்.

நன்றி குளவி.

லண்டனில் இந்தக் கூத்துக்களுக்கு குறைச்சலே இல்ல. அண்மையில் ஒரு சாமியார்.. பரிகாரம் செய்ய தங்கமும்.. பணமும் கேட்க.. அதை நம்மவர்கள் வாரி வழங்க.. அவர் ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் ஆட்டைப் போட்டுக்கொண்டு ஊர் (இந்தியா) போய் சேர்ந்திட்டார்.

ஏன் நம்ம தொலைக்காட்சி சேவைகள் கூட.. தமது விளம்பர தேவைகள் கருதியோ என்னவோ.. இப்படியான பொய் பித்தலாட்ட விளம்பரதாரர்களுக்கு இடமளித்து மக்களை தவறாக வழிநடத்தவும் செய்கின்றன என்பது வருத்ததிற்குரியதே..! பாவம் அவர்களும் கட்டணம்.. மற்றும் கட்டணம் அற்ற சேவைகளை நடத்த.. இந்த வழியை தேர்வு செய்திருக்கிறார்களோ என்னவோ..???! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்த மேதைகளும் இந்த சாத்திரத்தையும் ,சாத்திரிமாரையும் நம்புவதை எண்ணும் பொழுது நெஞ்சு பொறுக்குதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்த மேதைகளும் இந்த சாத்திரத்தையும் ,சாத்திரிமாரையும் நம்புவதை எண்ணும் பொழுது நெஞ்சு பொறுக்குதில்லை...

நன்றி புத்து.. தங்கள் வருகைக்கும்.. கருத்துப் பகிர்விற்கும்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் வரும் மோசடிக்காரர்களை நம்புவர்கள் நிறையத்தான் இருக்கின்றார்கள். தமிழர்களின் பண்பாடுகளில் சாத்திரத்தை நம்புவதும், இராசி பலன் பார்ப்பதும் அடக்கம்தானே.

என்ர பெயர் கமலரஜனி

நெடுக்கருக்கு இந்தப் பெயர் இன்னமும் மறக்கவில்லையோ! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் இந்த கதை மூலம் தும்பளையானின் தமிழ் புலமையை அறிந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு இந்தப் பெயர் இன்னமும் மறக்கவில்லையோ! :icon_mrgreen:

இங்கே களத்தில் தான் எங்கையோ அறிஞ்ச பெயர். உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதா..??! எழுதத் தொடங்க நினைவில் வந்திச்சு வைச்சுக்கிட்டன்..! :):icon_idea:

நன்றி கிருபண்ணா தங்கள் கருத்திற்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.