Jump to content

தீபம் தொலைக்காட்சியில் புறக்கணி சிறிலங்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சியில் நடந்த அந்த உரையாடலில் சிறீலங்கா சிங்கள அரசு ஆதரவுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக லண்டனில் வசிக்கும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.. குறிப்பிடும் கருத்து.. சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் சிறீலங்காவிற்கு எதுவும் பாதிப்பில்லை. சிறீலங்காவிற்கு இந்திய சீன சந்தைகள் திறந்து கிடக்கின்றனவாம்..??!

இந்திய சீன சந்தைகள் சிறீலங்காவிற்கு திறந்திருப்பதாகத் தெரியவில்லை. சிறீலங்காவின் இந்தியாவுக்கான ஏற்றுமதியை விட சீனாவுக்கான ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகம். இதனை கருத்தில் கொண்டு தான் சிறீலங்காவிற்கு இந்திய.. சீன உல்லாசப் பயணங்களை ஊக்குவிக்க.. விசா தளர்வுகளை இந்த அரசுகள் மேற்கொண்டு சிறீலங்காவுடனான இருதரப்பு வர்த்தகச் சமநிலையை நோக்கி கொண்டு வர முயன்றனர். முயல்கின்றனர்.

உண்மை அப்படி இருக்க.. வரலாறு முழுவதும் பொய் பேசிக் கொண்டிருக்கும் இந்த சிறீலங்கா சிங்கள பேரினவாத ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கும்பல்கள்... ஜனநாயகம் என்ற போர்வையில் பொய்களை மக்கள் மத்தியில் விதைக்க தீபம் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்வது வருத்தமளிக்கிறது.

சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் உள்ள நன்மைகள்..

1. சிறீலங்காவின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருக்கும். அந்நியச் செலவாணி வீழ்ச்சி இருக்கும்.

2. சிறீலங்காவின் உற்பத்தி வீழ்ச்சி தொழில் இழப்பு அதிகரிக்கும். இது உள்நாட்டில் சிங்கள அரசுக்கு நெருக்கடிகளை கொண்டு வரும்.

3. சிறீலங்காவின் வருமான வீழ்ச்சி இராணுவச் செலவீனங்களை கட்டுப்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பில் ஆட்குறைப்பு போன்ற பல மாற்று நடவடிக்கைகளை எடுக்க அது தூண்டும்.

4. உலக அரங்கில் தமிழ் மக்கள் சிங்கள அரசின் பொருட்களை எதிர்க்கிறார்கள் சிங்கள அரசின் ஆட்சியை விரும்பவில்லை என்பதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும்.

5. சிறீலங்கா எயார் லைன்ஸ்மற்றும் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் போவதை புறக்கணிப்பதன் மூலம் உல்லாசப் பயணத்துறையை நம்பி வாழும் சிறீலங்காவை நோக்கி இதர மக்களையும் அதைச் செய்யத் தூண்டி.. அதன் உல்லாசப் பயணத்துறையில் வீழ்ச்சியை உண்டு பண்ணலாம்.

6. உலக அரங்கில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் திட்டமிட்ட நீண்ட கால நோக்கிலான ஒரு நடவடிக்கையை எடுக்கும் பலத்தை தேவையைக் கொண்டிருப்பதை உலகம் உணரச் செய்யும். அது எமது போராட்ட இலட்சியத்திற்கு அரசியல் உரிமைக் கோரலுக்கு உறுதி அளிக்கும்.

7. சிறீலங்கா மீதான தமிழர்களின் நீடித்த பொருண்மிய தடை என்பது சிங்கள அரசு தமிழர்கள் மீது 1986 இல் இருந்து அமுல் படுத்தி வந்த பல்வேறு பொருண்மியத் தடைகளூடு அது தமிழர்களை அடிமைப்படுத்த உதவியது போன்று எமக்கும் உதவி சிறீலங்காவை அதன் பொருளாதாரத்தை சிறிதளவேனும் சேதப்படுத்தவும் அதன் வழி எமது பிரச்சனைகளை சிங்கள சமூகம் செவி சாய்க்கவும் செய்யும். இன்றேல் சிங்களம் எமது அடிப்படை பிரச்சனைகளையே மறந்து சிங்கள பெளத்த பேரின வெறியில் திழைத்து வாழும்.

இந்த புறக்கணிப்பால் எழக் கூடிய தீமைகள் என்று பார்த்தால்..

1. உள்ளூரில் தமிழர் தாயகத்தில் இருந்து வரும் மூலப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதியாவது தடைப்படலாம். இதனால் தமிழர்களின் பொருளாதாரம் பாதிப்படலாம். ஆனால் இன்று தமிழ் மக்களின் மூலப் பொருட்களை உற்பத்திகளை கொள்ளை விலையில் தமிழ் துரோகக் கும்பல்களைச் சேர்ந்த வர்த்தகர்களும்.. சிறீலங்கா இராணுவத்தினரும்.. அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவு வர்த்தகர்களும் கொள்வனவு செய்து அவர்களே அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானம் கிடைப்பதில்லை. அவர்கள் எப்போதும் போல உள்ளூர் விலைக்கே உற்பத்திகளை விற்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்க.. தீபம் இரண்டு துரோகிகளை கூப்பிட்டு வைத்து தமிழீழத்தை விட்டெறி.. புலிகளின் மிச்ச சொச்ச எச்சங்களை தூக்கி எறி என்று தமிழ் மக்களின் 67 ஆண்டு கால அரசியல் கோரிக்கையை ஏளனப்படுத்தும் மிக மோசமான செயலை செய்ய அனுமதிக்கின்றனர். சிங்களப் பேரினவாதிகளைப் போல இவர்கள் பேச தமிழ் மக்களின் விளம்பரத்தில் தமிழ் மக்களின் சந்தாவில் காலம் கழிக்கும்.. தீபம் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இதையிட்டு தீபம் சிந்திக்க வேண்டும்.

உருப்படியான பொருளியல் அரசியல் வல்லுனர்களை கூட்டி வந்து ஒரு ஆய்வரங்கத்தை நடத்தினால் அது செயற்திட்டங்களை கூர்மைப்படுத்த உதவும். மாறாக உருப்படாத தேசம்.. கீசம்.. போன்ற குப்பைகளில் காலம் கடத்தும் இழி பிறப்புக்களை கருத்துச் சொல்ல அழைப்பது ஏன். சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் மீதான பிரச்சார ரீதியான இன அடக்குமுறை கருத்துக்களை இங்கும் பரப்பவா..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ராஜபக்ச சொல்வது போல் இருக்குது.. புலம்பெயர்ந்த தமிழர்களை சமாளிப்பதுவே எனக்கு சவால் என்று. ஆனால் இன்னும் சில காலத்தில் அந்தச் சவாலையும் இல்லாமல் செய்யிற அளவிற்கு உங்கள் போன்றோரின் ஊடக ஆதிக்கம் இருக்கிறது. இது தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும்.. அரசியல் விடிவுக்கும்.. அடிமை வாழ்வு விலகலுக்கும் ஆபத்தானது.

arjun, on 23 April 2011 - 06:24 AM, said:

இனியும் வேசங்கள் வேண்டாம்.களைத்துவிட்டுவாருங்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.

திருநீறு பூசிய பல பூசாரிகள் யாழில் உள்ளார்கள் அவர்கள் ஒருகாலமும் வரப்போவதுமில்லை எமக்கு தேவையுமில்லை.கிணற்று தவளைகளாக அவர்கள் இருப்பததே நல்லது.

எதை நோக்கி ஒன்றாக வேலை செய்யலாம்..

1. தமிழீழம் சாத்தியமற்றது.. சிங்கள அரசோடு உறவைப் பலப்படுத்தி உரிமை வெல்வது என்ற இராமநாதன் காலச் செயற்பாட்டை செய்யவா..??!

2. புலிகளின் கொள்கைகள்.. அதன் எச்சங்களை தூக்கி போட்டுவிட்டு.. ஓடி வாருங்கோ.. சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்த தேசம்.. என்று கோத்தா வடிச்சு தாற கொள்கையின் படி செயற்படுவோம் என்றா..??!

3. புலம்பெயர் தேசங்களில் சிங்கள சிறீலங்காவுக்கு எதிரான செயற்பாடுகளால் எள்ளளவும் பயனில்லை.. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு.. புலிகளுக்கு என்று திரட்டிய நிதியோடு ஓடி வாருங்கோ.. சரணடைந்த போராளிகளை.. சிறைகளுக்குள்ளேயே வைத்து வாழ்வளிக்கவா..??!

4. சிங்களவன் உலகம் எல்லாம் கடன் வாங்கி குண்டு போட்டவன்.. அவனுக்கு கடன் சுமை அதிகம்.. வாருங்கோ.. உடைஞ்சதுகளை கட்டி வைச்சு சிங்களவர்களை அயலில் குடி வைச்சு.. இன ஐக்கியம் காட்டுவோம்.. நிலம்.. உரிமை.. இனம். இதெல்லாம் எமக்கு சாப்பாடா போடப் போகுது.. என்று சொல்ல ஒன்றா சேர்ந்து வேலை செய்யவா அலைக்கிறீர்கள்...??!

5. போராட்டம் கீராட்டம் எதுவுமே எமக்கு ஆகாது. 85% சிங்கள மக்கள் வாழும் சிறீலங்காவில் அவர்களின் உழைப்பில் வாழும் நாம் அவர்களின் அடிமைகள்.. அவர்களிடமே சாப்பாடும் வாங்கி மருந்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிராக போராடியவர்களே புலிகள்... அந்தத் துரோகம் எனியும் வேண்டாம்.. வாருங்கோ எல்லோரும் ஒரே அடியா ராஜபக்சவின் காலில் விழ ஒன்றாக முயற்சி செய்வோம்.. அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலமே நடந்திருக்காது என்று சொல்லவா கூட்டாக வேலை செய்ய அழைக்கிறீர்கள்.

6. எங்கள் தளபதி தானைத் தலைவர்கள்.. டக்கிளசு.. சித்தார்த்தன்.. ஆனந்த சங்கரி .. வரதராஜப் பெருமாள் போன்றவர்களோடு கூட்டுச் சேர்ந்து கூட்டாக அரசியல் வியாபாரமும் கடத்தல் வியாபாரமும்.. கூலி வியாபாரமும் செய்வோம் ஓடிவாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றா..??!

7. தேர்தலுக்கு தேர்தல் சிங்களக் கட்சிகளுக்கு சுவரொட்டி ஒட்டி கு*டி கழுவி விட்டு.. ஆனந்த அரசியல் செய்வோம்.. ஓடிவாருங்கோ இணைந்து வேலை செய்வோம் என்றா அழைப்பு விடுகிறீர்கள்..??!

எதை எங்க எப்படி இணைந்து வேலை செய்து சாதிக்கப் போறீர்கள்.. அதை எழுதித் தொலையுங்கோப்பா. சும்மா.. ஊடகங்களிலும் யாழிலும் உங்களுக்கு கதிரை போட்டு தருகினம்.. நீங்களும் வந்து அது சாத்தியமில்லை.. புலி என்ற சொல்லே எமக்கு ஒவ்வாமை.. ஜனநாயகம் செத்துப் போச்சு.. நாங்கள் உயிர் கொடுக்கிறம் என்று அளக்கிறீங்க.

நீங்க ஒருத்தரும்.. தமிழ் மக்கள் கேட்டு ஆயுதம் தூக்கல்ல. அதேபோல உங்களை... தமிழ் மக்கள் ஜனநாயகத்தை வேண்டி தா.. புலியை எதிர் என்று கேட்டுக் கொண்டிருக்கேல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அவர்களின் சொந்தப் பிள்ளைகள். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் தூங்கி எறியச் சொல்ல எந்த எச்சிலிலை எலும்பு பொறுக்கி நாய்க்கும் உரிமை கிடையாது. இதைச் சொல்ல நமக்கு ஜனநாயக உரிமை இருக்குது.

விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை.. தமிழீழம் என்பதை தமிழ் மக்கள் 1977 இல் அங்கீகரித்துவிட்டனர். அதை இல்லை என்று சொல்லவும் சாத்தியம் இல்லை என்று சொல்லவும்.. எலும்பு பொறுக்கி நாய்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானித்ததை நிராகரிக்க எந்த சன நாய் அகம் பேசும் நாய்க்கும் உரிமை கிடையாது. நாய்கள் பொறுக்கித் தின்பதை பற்றி பேசலாம்.. குரைக்கலாம்.. எஜமான விசுவாசத்தை சிங்களம் மீது காட்டலாம். அதேபோல்.. வெறி பிடித்த நாய்களை.. கட்டாக்காலி நாய்களை.. கட்டுக்கடங்காத நாய்களை பிடிச்சு சுடலாம்.. கூண்டோடு பிடிச்சு.. கைலாயமும் அனுப்பலாம்..! அங்கு நாய் உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. ஆனால் பட்டி போட்ட நாய்க்கு மட்டும் ஜனநாயக உரிமை..! போங்கையா நீங்களும் உங்கட சன நாய் அகமும்.

Link to comment
Share on other sites

... முதலில் ... தம்மை நடுநிலையான ஊடகம், நடுநிலையாக செயற்படுகிறோம் ... ஏன்???? .... கொழும்பில் இருந்து செயற்பட (அங்கு சில வர்த்தக முதலீடுகள் இவர்களுக்கு உள்ளதாகவும் கூறுகிறார்கள்) ... என்று எம்மை ஏமாற்றும் இந்த ஊடகத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்!!! ... எங்களை(புலம்பெயர் மக்களை) ஏமாற்ற இடையிடையே இப்படி சில கலந்துரையாடல்கள் .... மற்றும்படி முன்னால் ஆறுசனலான் நடாத்தும் டானுக்கு நிகரானதுதான் இந்த தீபம்!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.