Jump to content

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105413#entry782329

------------------------------------------------------------------------------------------------------------

எல்லாரும் எனக்கு பிடித்த பாடல், என்னை கவர்ந்த பாடல் என்று திரி வைத்திருப்பதால் நான் வித்தியாசமாக திரியில் என் பெயரை போட்டு விட்டேன்.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை தனி திரியில் தொடங்கியதால் இங்கு ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களை இணைக்கிறேன். (புதிய பழைய பாடல் கலவை ) பிடித்தவர்கள் கேட்டு மகிழுங்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல் திரிக்கு செல்ல வேண்டுமெனின் கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

http://www.yarl.com/...howtopic=101112

இத்திரியிலும் வேறு யாரும் பாடல்களை இணைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கள உறவு என்பதை "கள்ள உறவு" என்று கள்ள உறவுகள் சே..... கள உறவுகள் வாசித்ததால் நான் அதனை தலைப்பிலிருந்து நீக்கியுள்ளேன்... :lol: :lol: :D :D

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலாவதாக audio பாடலை தான் இணைக்கிறேன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் நீண்ட நாட்களின் பின் இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் வந்துள்ளதால் அதையே முதலாவதாக இணைக்கிறேன்...

பாடல்: யாத்தே யாத்தே

படம்: மயிலு.

இசை: இளையராஜா.

http://www.youtube.com/watch?v=cAYHgxuf5p0[/media]

Link to comment
Share on other sites

  • Replies 298
  • Created
  • Last Reply

ச்சே.. கள்ள உறவு காதலுக்கு என்று படித்துவிட்டேன்.. :D:lol: இந்தத் திரியும் வளர வாழ்த்துக்கள்..! :wub:

Link to comment
Share on other sites

காதல் கொண்டேன் பட பாடல்களை பார்க்க பிடிக்காதவர்கள் mp3 இல் கேட்டு விட்டு மற்றைய பாடல்களுக்கு செல்லுங்கள்.

பாடல்: காதல் காதல் காதலில் நெஞ்சம்

படம்: காதல் கொண்டேன்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா.

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kadhal_Kondaen/Kadhalmattum.mp3

http://www.youtube.com/watch?v=2NMHcZ_1Iu0&context=C452cc87ADvjVQa1PpcFNUy-sx-epDAsxiGDm1gOedWLpM2CDixnE=

பாடல்: தொட்டு தொட்டு போகும் தென்றல்

படம்: காதல் கொண்டேன்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா.

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kadhal_Kondaen/Thottuthottuogum.mp3

http://www.youtube.com/watch?v=s8ET9VSRtCw&feature=related

பாடல்: தேவதையை கண்டேன்

படம்: காதல் கொண்டேன்...

இசை: யுவன் ஷங்கர் ராஜா.

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kadhal_Kondaen/Dhevathayaikanaden.mp3

http://www.youtube.com/watch?v=hPE_zFI9zlg

பாடல்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே

படம்: காதல் கொண்டேன்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா.

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kadhal_Kondaen/Nenjodukalanthudu.mp3

http://www.youtube.com/watch?v=aZB2WY7VpW0&feature=youtu.be

பாடல்: மனசு ரெண்டும் பார்க்க

படம்: காதல் கொண்டேன்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா.

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kadhal_Kondaen/Manasurendum.mp3

இந்த பாடல் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு... இணைக்க விருப்பமில்லை. ஆனால் இசை பிடித்துள்ளதால் இணைக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=Dz_CJjxHV5M&feature=related

ச்சே.. கள்ள உறவு காதலுக்கு என்று படித்துவிட்டேன்.. :D:lol: இந்தத் திரியும் வளர வாழ்த்துக்கள்..! :wub:

இசை அண்ணா, உங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு கூடிப்போச்சு.....

இந்த முறையும் நீங்கள் முதலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி...

Link to comment
Share on other sites

ச்சே.. கள்ள உறவு காதலுக்கு என்று படித்துவிட்டேன்.. :D:lol: இந்தத் திரியும் வளர வாழ்த்துக்கள்..! :wub:

அம்மான நானும் அப்படித்தான் முதலில் வாசிச்சனான்... சேம் பிளட்??

காதல் கொண்டேன் படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகப் பிடித்தவை...நன்றி கா!!

Link to comment
Share on other sites

லண்டனில் இருந்து போன எனது நண்பர் எடுத்தபடம் கோடம்பாக்கம் .அதில் வரும் பாட்டு "ரகசியமானது காதல் " அவர் மனைவி சொன்னாராம் "அதைவிட ரகசியமானது கள்ள காதல் என்று "

Link to comment
Share on other sites

அம்மான நானும் அப்படித்தான் முதலில் வாசிச்சனான்... சேம் பிளட்??

காதல் கொண்டேன் படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகப் பிடித்தவை...நன்றி கா!!

நான் "கள உறவு" என்பதை நீக்கி விடுகிறேன்.

நீங்களும் என் பெயரை உச்சரிக்க மாட்டீர்களோ? :( நெடுக்ஸ் அண்ணாவுக்கும் உங்களுக்கும் சேம் பிளட்??

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: என்ன இதுவோ

படம்: ஆனந்தம்

Link to comment
Share on other sites

நான் "கள உறவு" என்பதை நீக்கி விடுகிறேன்.

நீங்களும் என் பெயரை உச்சரிக்க மாட்டீர்களோ? :( நெடுக்ஸ் அண்ணாவுக்கும் உங்களுக்கும் சேம் பிளட்??

..அதுக்காக அதை நீக்க தேவையில்லை...இசை மாதிரி, என்னை மாதிரி வெள்ளை உள்ளங்கள் மிகக் குறைவு இந்த உலகில்..என்றபடியால மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டினம்

எனக்கு 'காதல்' என்ற உணர்வின் மேலிருக்கும் மதிப்பால் அதை ஒரு physical body யின் (பெளதீக உடல் என்று சொல்லலாமா தமிழில்?) பெயராக உச்சரிக்க / எழுத விரும்பவில்லை

Link to comment
Share on other sites

லண்டனில் இருந்து போன எனது நண்பர் எடுத்தபடம் கோடம்பாக்கம் .அதில் வரும் பாட்டு "ரகசியமானது காதல் " அவர் மனைவி சொன்னாராம் "அதைவிட ரகசியமானது கள்ள காதல் என்று "

அர்ஜுன் அண்ணா, நீங்கள் இத்திரிக்கு வந்ததே பெரிய காரியம்... :D

அதுக்குள்ளே இப்பிடியா வரவேற்பீர்கள்..... வெரி பாட்...... :( :(

உங்கள் வருகைக்கு நன்றி...

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

படம்: பெண்ணின் மனதை தொட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலும் காதலின் நீண்ட பாடல் தொகுப்பும் நீண்டு வளரட்டும் . வாழட்டும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

காதலும் காதலின் நீண்ட பாடல் தொகுப்பும் நீண்டு வளரட்டும் . வாழட்டும் :icon_mrgreen:

நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

பாடல்: கவிதைகள் சொல்லவா

படம்: உள்ளம் கொள்ளை போகுதே

Link to comment
Share on other sites

பாடல்: என்னை தாலாட்ட வருவாளோ

படம்: காதலுக்கு மரியாதை

http://www.youtube.com/watch?v=EsqXnoeWxGQ

Link to comment
Share on other sites

பாடல்: நீ தூங்கும் நேரத்தில்

படம்: மனசெல்லாம்

http://www.youtube.com/watch?v=uSkTWQW57_s

Link to comment
Share on other sites

பாடல்: தாய் மடியே

படம்: red

Link to comment
Share on other sites

பாடல்: புல்வெளி புல்வெளி

படம்: ஆசை

http://www.youtube.com/watch?v=hyxyq8pBgbY

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு மணி அடித்தால்

http://www.youtube.com/watch?v=im8ounEVVwM&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: எந்தன் உயிரே எந்தன் உயிரே

படம்: உன்னருகே நானிருந்தால்

http://www.youtube.com/watch?v=9DObau54dV0&feature=related

Link to comment
Share on other sites

..அதுக்காக அதை நீக்க தேவையில்லை...இசை மாதிரி, என்னை மாதிரி வெள்ளை உள்ளங்கள் மிகக் குறைவு இந்த உலகில்..என்றபடியால மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டினம்

எனக்கு 'காதல்' என்ற உணர்வின் மேலிருக்கும் மதிப்பால் அதை ஒரு physical body யின் (பெளதீக உடல் என்று சொல்லலாமா தமிழில்?) பெயராக உச்சரிக்க / எழுத விரும்பவில்லை

:rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்: உனக்கென இருப்பேன்

படம்: காதல்

Link to comment
Share on other sites

..அதுக்காக அதை நீக்க தேவையில்லை...இசை மாதிரி, என்னை மாதிரி வெள்ளை உள்ளங்கள் மிகக் குறைவு இந்த உலகில்..என்றபடியால மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டினம்

:lol::D

இது உங்களுக்கே ஓவரா இல்ல?????? :D

Link to comment
Share on other sites

பாடல்: மனசுக்குள்ளே தாகம்

படம்: autograph

Link to comment
Share on other sites

பாடல்: உனை பார்த்த பின்பு நான்

படம்: காதல் மன்னன்

http://www.youtube.com/watch?v=vB3BVpHBX30

Link to comment
Share on other sites

பாடல்: வானும் மண்ணும்

படம்: காதல் மன்னன்

Link to comment
Share on other sites

'உனக்கென இருப்பேன்' பிடிக்கும். 'மனசுக்குக்குள்ளே' காதிற்கு இனிமையான பாடல்.

சில கண்ணுக்கு குளிர்ச்சியான பாடல்கள். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.